tag:blogger.com,1999:blog-86410185407320419222024-02-21T03:11:44.485+01:00இதுதான் இஸ்லாம் மார்க்கம் இதுதான் இஸ்லாம் மார்க்கம்
இஸ்லாத்தின் பக்கம் மக்கள்கள் கூட்டம் கூட்டமாக ...sathiya pathai islamhttp://www.blogger.com/profile/06881587761526619478noreply@blogger.comBlogger79125tag:blogger.com,1999:blog-8641018540732041922.post-34044846461157264842020-04-04T23:41:00.001+02:002020-04-04T23:41:38.253+02:00ஒரு மாதம் லீவு , ஒரு சுய கட்டுப்பாடு தேவை!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஒரு மாதம் லீவு , ஒரு சுய கட்டுப்பாடு தேவை!<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinHAhiB8fs0XqMiaohv8eniPcBkn-sEU1f2CvuUZtp6N2JzhuRveEiec-2qROP6DCjzf2nGZ629rz_JmAdQSCTmoBKABQh2FxIcHe1a_w2SXglIoxFQJkd9WfuNhtWwYRw8IiSHaGpdL8/s1600/oie_gFu7WKHqodmy.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="558" data-original-width="450" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinHAhiB8fs0XqMiaohv8eniPcBkn-sEU1f2CvuUZtp6N2JzhuRveEiec-2qROP6DCjzf2nGZ629rz_JmAdQSCTmoBKABQh2FxIcHe1a_w2SXglIoxFQJkd9WfuNhtWwYRw8IiSHaGpdL8/s320/oie_gFu7WKHqodmy.png" width="258" /></a></div>
<br />
அல்லாஹ்வின் திருப்பெயரால்....<br />
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்” (அல்-குர்ஆன் 2:183)<br />
<br />
“உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்” (அல்-குர்ஆன் 2:185)<br />
<a name='more'></a><br />
<br />
நாம் வாழ்க்கையில் நம்முடைய நேரங்களை வீணாக கழித்துக்கொண்டுதான் இருக்கிறோம்! பொழுதை கழிப்பதாக சொல்லிக்கொண்டு நாம் ஏதாவது ஒன்றை வீணாக செய்துகொண்டுதான் வருகிறோம்! பொழுது எப்படியும் அது கழிந்துவிடும். நாம் சும்மா இருந்தாலும் அல்லது ஏதாவது செய்துகொண்டு இருந்தாலும் நேரம் கழிய தான் செய்யும்! ஓகே நல்லது!<br />
<br />
இன்ஷாஅல்லாஹ் ரமலான் நம்மை நோக்கி வந்துகொண்டுயிருக்கிறது.... இன்று நம்மில் நிறைய பேர்கள் கொரோனாவை பற்றி தான் பேசுகிறார்கள் , ரமலான் பற்றி இன்னும் யாரும் பதிவு போடவில்லை . சமூகவலைத்தளங்களில் நாம் பெரும்பாலும் நேரத்தை கழிக்கின்றோம் , சிலர் டிவியில் நேரத்தை கழிக்கிறார்கள்! இப்பொழுது உலகமே வீட்டில் முடங்கி இருக்கின்றோம்! நம் கையில் இந்த செல்போன் தான் இருக்கிறது, அதை வைத்து கொண்டு நாம் நேரத்தை கடத்திக்கொண்டு இருக்கிறோம்! வதந்தி, பொய், பீதி, அச்சம் இப்படி நம் வாழ்க்கை போய்க்கொண்டு இருக்கிறது.<br />
<br />
இந்த வருடம் ரமலான் எப்படி நமக்கு அமையப்போகிறது என்பது ஒரு விதமான அச்சம் இருக்கிறது. இந்த வருட ரமலான் பள்ளியிலேயா அல்லது வீட்டிலேயா ??? எதுவாக இருந்தாலும் இன்ஷாஅல்லாஹ் நாம் ரமலானை வரவேற்க தயாராக இருக்கவேண்டும்!<br />
<br />
நாம் வருடத்தில் பதினோரு மாதம் இந்த சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் உலா வந்துகொண்டுதான் இருக்கிறோம்! நேரத்தையும், பொழுதையும் கழித்துக்கொண்டுதான் வருகிறோம்! நாம் இந்த ஒரு மாதம் அல்லாஹ்வுக்காக அந்த சோசியல் மீடியா விட்டு நீங்கி இருப்போம்! நாம் ரமலான் முழுதும் அந்த பக்கமே போகக்கூடாது என்று ஒரு சுய கட்டுப்பாடுடன் இருப்போம்! இன்ஷாஅல்லாஹ் நாம் முயற்சி செய்வோம்!<br />
<br />
ரமலான் மாதத்தின் சிறப்பை எல்லோரும் அறிவோம்! ஆனால் அறிந்தும், நாம் அசட்டையாக தான் ஒவ்வொரு ரமளானுக்கு இருக்கிறோம் ! சோசியல் மீடியாவில் பதிவை போட்டு கொண்டு, தேவையில்லாமல் விவாதம் செய்துகொண்டு, அந்த பொது தளத்தில் நல்லதும் வரும், கெட்டதும் வரும்! சில சமயம் ஆபாச காட்சிகள் பார்க்க நேரிடும்! இதெல்லாம் நிச்சயமாக நாம் தவிர்க்க வேண்டும்! இன்று சோசியல் மீடியாவில் பெரும்பாலும் வதந்திகளும், பொய்களும், அவதூறுகளும், ஆபாசங்களும் , தீய வார்த்தைகளும், ஒவ்வொருவரையும் தவறாக விமர்சனம் செய்வதும் இப்படித்தான் போய்க்கொண்டு இருக்கிறது! இதனால் நமக்கு நிறைய பாதிப்புகள் வரலாம்... நம்முடைய நோன்பு பூரணம் இல்லாமல் ஆகலாம்..<br />
<br />
ஒருமாதம் அல்லாஹ்வுக்காக நாம் இன்ஷாஅல்லாஹ் ஒரு சுய கட்டுப்பாடுடன் இருக்க அல்லாஹ் நம் அனைவருக்கும் உதவியும், அருளும் புரிவானாக!!!<br />
<br />
இன்ஷாஅல்லாஹ் இனி வரும் நாட்களில் (ரமலான் ஆரம்பிக்கும் வரை) ரமலானை பற்றி அதன் சிறப்பை பற்றி கட்டுரைகள் பதிவு செய்யப்படும்! பிறகு இன்ஷாஅல்லாஹ் ரமலான் தொடங்கி விட்டால் , இனி எந்த ஒரு புதிய பதிவுகளும் போடப்போவதில்லை! இன்ஷாஅல்லாஹ் ரமளானுக்கு பிறகு தான் மீண்டும் பதிவுகள் போடப்படும்!( இன்ஷாஅல்லாஹ் ஒருமாதம் லீவு ரமலான் முன்னிட்டு)<br />
<br />
சத்திய பாதை இஸ்லாம் </div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/06881587761526619478noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8641018540732041922.post-33647520541835103632020-03-01T22:14:00.000+01:002020-03-01T22:14:18.926+01:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHEdrarUc-sUDthWYh3SmfxCbdXDBaSGlD_MAOIJ6OkavJoOF2tqd3jld6PipcnUv3br4O1u0CIV2gIgY1a3UfZzxetwC0H_8ooD7rnPcWamiHUoZo99_-rcNQODLveU8AiogGNoxuj7c/s1600/oie_transparent+%25282%2529.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="418" data-original-width="418" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHEdrarUc-sUDthWYh3SmfxCbdXDBaSGlD_MAOIJ6OkavJoOF2tqd3jld6PipcnUv3br4O1u0CIV2gIgY1a3UfZzxetwC0H_8ooD7rnPcWamiHUoZo99_-rcNQODLveU8AiogGNoxuj7c/s320/oie_transparent+%25282%2529.png" width="320" /></a></div>
தமிழ் இஸ்லாமிய போஸ்டர்<br />
கருத்துள்ள பொன்மொழிகள்<br />
you can download and share for facebook or twitter or instagram<br />
what's app .. <a href="http://tamil-islam-poster.blogspot.com/" target="_blank">தமிழ் இஸ்லாமிய போஸ்டர் கருத்துள்ள பொன்மொழிகள் ...</a></div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/06881587761526619478noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8641018540732041922.post-46500669944250450252016-11-26T13:33:00.000+01:002016-11-26T13:33:13.670+01:00தீய நண்பன் அமைந்தால்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgM6yEXRHbpmx5YPsxCKGKyOPfO_qKTCmeMnK87713UGv-4MWcrI9vxwSQ5da94q6Jnv1mlUz4NYCEPGjerQsYwQcsOBeUpqjKiLaCc6mu07NL4rESq669wesYYSrrOGHdI59gFhFbRdH0/s1600/oie_CdhYiefHHBL3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="243" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgM6yEXRHbpmx5YPsxCKGKyOPfO_qKTCmeMnK87713UGv-4MWcrI9vxwSQ5da94q6Jnv1mlUz4NYCEPGjerQsYwQcsOBeUpqjKiLaCc6mu07NL4rESq669wesYYSrrOGHdI59gFhFbRdH0/s320/oie_CdhYiefHHBL3.jpg" width="320" /></a></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red;">தீய நண்பன் அமைந்தால்...</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நல்ல நண்பனைத் தேர்வு செய்யாமல் தீய நண்பனை நாம் தேர்வு செய்துவிட்டால் நம்முடைய நன்மைகள் எல்லாம் பாழாகிவிடும் நிலை ஏற்பட்டுவிடும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">தீயதை ஏவுதல், பகைமையை ஊட்டுதல், ஒழுக்கங்கெட்ட செயல்பாடுகளுக்கு அழைத்துச்செல்லுதல் இன்னும் மார்க்கத்திற்கு முரணான பிற விஷயங்களில் கொண்டு சென்று அழிவின் விளிம்புக்கே கொண்டு சென்றுவிடுவான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும்! கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல் போகாது! நீர் அதை விலைக்கு வாங்கலாம்; அல்லது அதன் நறுமணத்தையாவது பெற்றுக்கொள்ளலாம்! கொல்லனின் உலை உமது வீட்டையோ உமது ஆடையையோ எரித்து விடும்; அல்லது அவ னிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக்கொள்வீர்! </span><br /><span style="font-size: 12pt;">(நூல் : புகாரி 2101)</span></div>
<a name='more'></a><br />
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நயவஞ்சகர்களான ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தீமையை ஏவி, நன்மையைத் தடுக்கின்றனர். (செலவிடாமல்) தமது கைகளை மூடிக் கொள்கின்றனர். அல்லாஹ்வை மறந்தனர். அவர்களை அவனும் மறந்தான். நயவஞ்சகர்களே குற்றம் புரிபவர்கள். (அல்குர்ஆன் 9:67)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இரகசியம் பேசுவதை விட்டும் தடுக்கப்பட்டோரை நீர் அறியவில்லையா? பின்னர் எதை விட்டும் தடுக்கப்பட்டார்களோ அதை மீண்டும் செய்கின்றனர்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">பாவம், வரம்பு மீறுதல், தூதருக்கு மாறு செய்தல் ஆகியவற்றை இரகசியமாகப் பேசுகின்றனர். (முஹம்மதே!) அவர்கள் உம்மிடம் வரும் போது அல்லாஹ் எதை உமக்கு வாழ்த்தாக ஆக்கவில்லையோ அதை உமக்கு வாழ்த்தாகக் கூறுகின்றனர். நாம் கூறுவதற்காக அல்லாஹ் நம்மைத் தண்டிக்காமல் இருக்க வேண்டுமே என்று தமக்குள் கூறிக் கொள்கின்றனர். அவர்களுக்கு நரகமே போதுமானது. அதில் அவர்கள் கருகுவார்கள். அது கெட்ட தங்குமிடம். நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் இரகசியம் பேசினால் பாவம், வரம்பு மீறுதல், தூதருக்கு மாறு செய்தல் ஆகியவை குறித்து இரகசியம் பேசாதீர்கள்! நன்மை மற்றும் இறையச்சத்தை இரகசியமாகப் பேசுங்கள். யாரிடம் ஒன்று திரட்டப்படுவீர்களோ அந்த அல்லாஹ்வுக்கு</span><br /><span style="font-size: 12pt;">அஞ்சுங்கள் !</span><br /><span style="font-size: 12pt;">(அல்குர்ஆன் 58 : 8, 9)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;"><br />கெட்ட தோழமை நரகத்திற்கு அழைத்துச் செல்கின்றது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">கெட்ட நண்பர்கள் தீய செயல்களின் பக்கம் அழைத்துச் சென்று மார்க்கக் கடமைகளை செய்வதையும் விட்டும் தடுத்து விடுவார்கள்.”எனக்கு ஒரு நண்பன் இருந்தான். நீயும் (மறுமையை) நம்புவோரில் ஒருவனா? நாம் இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகும் போது நாம் கூ-லி கொடுக்கப்படுவோமா?” என்று (என்னிடம் கேட்டான்) என அவர்களில் ஒருவர் கூறுவார். நீங்கள் (அவனை) எட்டிப் பார்க்கிறீர்களா என்று (இறைவன்) கேட்பான். அவர் எட்டிப் பார்க்கும் போது அவனை நரகின் மத்தியில் காண்பார். “அல்லாஹ்வின் மீது ஆணையாக! என்னைக் குழியில் தள்ள முயன்றாய்” என்று அவர் (நரகவாசியிடம்) கூறுவார்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(அல்குர்ஆன் 37:51-56)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அவர்கள் சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள். குற்றவாளிகளிடம் “உங்களை நரகத்தில் சேர்த்தது எது?” என்று விசாரிப்பார்கள். “நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை” எனக் கூறுவார்கள். (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம். தீர்ப்பு நாளைப் பொய்யெனக் கருதி வந்தோம்.</span><br /><span style="font-size: 12pt;">(அல்குர்ஆன் 74:40-46)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;"><br />அளவு கடந்து புகழ்வான்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் ஒரு மனிதர் இன்னொரு மனிதரைப் பற்றிப் புகழ்ந்து பேசினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் “உமக்கு நாசம்தான்! உன் சகோதரரின் கழுத்தைத் துண்டித்துவிட்டாயே! உன் சகோதரரின் கழுத்தைத் துண்டித்துவிட்டாயே” என்று பலமுறை கூறினார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">பிறகு, “உங்களில் ஒருவர் தம் நண்பரைப் புகழ்ந்தேயாக வேண்டும் என்றிருந்தால், “இன்ன மனிதரைப் பற்றி நான் (இவ்வாறு) எண்ணுகிறேன்’ என்று (மட்டும்) கூறட்டும். அல்லாஹ்வே அவரைக் குறித்து விசாரணை (செய்து முடிவு) செய்பவன் ஆவான். நான் அல்லாஹ்வை முந்திக்கொண்டு யாரையும் தூய்மையானவர் என்று கூறமாட்டேன். அவரைப் பற்றி இன்னின்னவாறு கருதுகிறேன் என்றுகூட, அவர் அவ்வாறு இருக்கிறார் என அறிந்தால் மட்டுமே கூறட்டும்.</span><br /><span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அபூபக்ரா நுஃபைஉ பின் அல்ஹாரிஸ் (ரலி)</span><br /><span style="font-size: 12pt;">நூல் : முஸ்லிம் 5727</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அபூமஅமர் அப்துல்லாஹ் பின் சக்பரா அவர்கள் கூறியதாவது:</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஒரு மனிதர் எழுந்து தலைவர்களில் ஒருவரைப் புகழ்ந்து பேசினார். அப்போது மிக்தாத் பின் அம்ர் (ர-லி) அவர்கள், (புகழ்ந்து பேசிக்கொண்டிருந்த அந்த) மனிதரின் மீது மண்ணை அள்ளி வீசலானார்கள். மேலும், “அளவுக்கதிகமாகப் புகழ்ந்து பேசுபவரின் முகங்களில் மண்ணை அள்ளி வீசுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு உத்தரவிட்டார்கள்” என்று கூறினார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(நூல் :முஸ்லிம் 5730)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;"><br />தீய நண்பன் பரம்பரை பெருமை பேசுவான்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாரிடையே நிலவுகின்ற நான்கு நடைமுறைகள் அறியாமைக் கால வழக்கங்களாகும். (பெரும்பாலான) மக்கள் அவற்றைக் கைவிடமாட்டார்கள். (அவையாவன:) குலப்பெருமை பாராட்டுவது, (அடுத்தவரின்) பாரம்பரியத்தைக் குறைகூறுவது, கிரகங்களால் மழை பொழியும் என எதிர்பார்ப்பது மற்றும் ஒப்பாரிவைத்து அழுவது. ஒப்பாரிவைக்கும் வழக்கமுடைய பெண், தான் இறப்பதற்கு முன் பாவமன்னிப்புக் கோரி (அதி-லிருந்து) மீளாவிட்டால், மறுமை நாளில் தாரால் (கீல்) ஆன நீளங்கியும் சொறிசிரங்குச் சட்டையும் அணிந்தவளாக அவள் நிறுத்தப்படுவாள்.</span><br /><span style="font-size: 12pt;">(நூல் :முஸ்லிம் 1700)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;"><br />மக்களை கேவலமாக பார்ப்பான்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ர-லி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் “யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்” என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், “தமது ஆடை அழகாக இருக்க வேண்டும்; தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா?)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் அழகானவன்; அழகையே அவன் விரும்புகின்றான். தற்பெருமை என்பது (ஆணவத்தோடு) உண்மையை மறுப்பதும், மக்களைக் கேவலமாக மதிப்பதும்தான்” என்று கூறினார்கள்.</span><br /><span style="font-size: 12pt;">(முஸ்லிம் 147)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;"><br />குழப்பத்தை ஏற்படுத்துவான்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ் உனக்குத் தந்தவற்றில் மறுமை வாழ்வைத் தேடு! இவ்வுலகில் உன் கடமையை மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லுதவி செய்தது போல் நீயும் நல்லுதவி செய்! பூமியில் குழப்பத்தைத் தேடாதே! குழப்பம் செய்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான் (என்றும் கூறினர்).</span><br /><span style="font-size: 12pt;">(அல்குர்ஆன் 28:77)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">வீண்விரயம் செய்வான்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">தேவையற்ற செலவுகள் செய்து வீண்விரயம் செய்பவர்களை தோழர்களாக எடுத்துக் கொள்ளக்கூடாது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">விரயம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.</span><br /><span style="font-size: 12pt;">(அல்குர்ஆன் 17:14)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்கள் அலங் காரத்தைச் செய்து கொள்ளுங்கள்! உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்.</span><br /><span style="font-size: 12pt;">(அல்குர்ஆன் 7:31)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;"><br />அவதூறு கூறுவான்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">தவறையோ, பாவத்தையோ செய்து சம்பந்தமில்லாதவன் மீது அதைச் சுமத்துபவன் அவதூறையும் பகிரங்கமான பாவத்தையும் சுமந்து விட்டான். (அல்குர்ஆன் 4:112)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் அவர்கள் செய்யாததைக் கூறி துன்புறுத்துவோர் அவதூறையும், தெளிவான பாவத்தையும் சுமந்து விட்டனர்.</span><br /><span style="font-size: 12pt;">(அல்குர்ஆன் 33:58)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இது போன்ற தீய பண்புகளை சுமக்கும் கெட்ட நண்பனை தேர்வு செய்யாமல், நல்ல நண்பர்களைப் பெற்று, நன்மைகளை செய்து மரணிக்கிற நல்லடியார்களாக நம் அனைவரையும் அல்லாஹ் ஆக்கி அருள்புரிவானாக!</span><br /><span style="color: grey; font-size: 12pt;">ஜீனத் நிஸா, ஆசிரியை, அல்இர்ஷாத் கல்வியகம், மேலப்பாளையம்</span></div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/06881587761526619478noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8641018540732041922.post-68247282520519290132016-11-25T20:40:00.002+01:002016-11-25T20:40:57.583+01:00ரியா என்னும் சிறிய இணைவைப்பு 😈😱[எச்சரிக்கை]<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjY4lQGRz1hKM26IIzyNjl1WeOOylbVXoTC52YuukO7uP5CEMz5g-dtPO5SyIgQGAEVLEw3buNmxRqTCEhkwHROH4-SSxwGeEkRyt6W5CX9xmXdv2qohFDPSjwamGxW6fpI63HYV9IOvhA/s1600/oie_XIJtR4H0cqdK.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="216" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjY4lQGRz1hKM26IIzyNjl1WeOOylbVXoTC52YuukO7uP5CEMz5g-dtPO5SyIgQGAEVLEw3buNmxRqTCEhkwHROH4-SSxwGeEkRyt6W5CX9xmXdv2qohFDPSjwamGxW6fpI63HYV9IOvhA/s320/oie_XIJtR4H0cqdK.jpg" width="320" /></a></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
ரியா என்னும் சிறிய இணைவைப்பு 😈😱[எச்சரிக்கை]</div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஒரு மனிதன் செய்கின்ற எந்த நல்ல அமல்களாக இருந்தாலும் இறைவனுக்காக செய்கிறோம் என்ற எண்ணம் இல்லாமலும் இதற்காக மறுமையில் நன்மை கிடைக்கும் என்ற எண்ணம் இல்லாமலும் பிறருடைய பாராட்டுதலையும் புகழையும் எதிர்பார்த்து செய்கின்ற செயலுக்கு தான் அரபியில் ரியா என்று சொல்லப்படுகிறது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ரியா என்ற பாரதுôரமான பாவத்தின் விபரீதத்தைப்பற்றி நாம் முழுமையாக அறிந்துகொள்ளாததின் காரணத்தால் இந்த எண்ணம் நம்மில் பலரிடத்தில் இருப்பதை காணலாம். எனவே இந்த பாவத்தின் வீபரீதத்தைப்பற்றி நாம் முழமையாக அறிந்துக் கொள்வோம்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">ரியா ஏற்படுவதற்கு காரணம்:</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஒருவன் தன்னுடைய தொழுகை, நோன்பு, தர்மங்கள் ஆகிய நல்ல அமல்களை மக்களுக்கு காட்டுவதற்காக செய்து அதன் மூலம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற எண்ணம் முக்கிய காரணியாக திகழ்கிறது. இதைப்பற்றி அல்லாஹ் திருமறையில் ஒரு உதாரணத்தை சொல்லி நம்மை எச்சரிக்கிறான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(அல்குர்ஆன் 2:264)</span></div>
<a name='more'></a><br />
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">ரியாவைப் பற்றி வந்துள்ள எச்சரிக்கைகள்:</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ரியா என்பது சிறிய இணைவைப்பு என்று நபிகளார் எச்சரித்துள்ளார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் உங்கள் விஷயத்தில அச்சப்படுவதொல்லாம் சிறிய இணைவைப்பைத்தான் என்றார்கள். அப்போது நபிதோழர்கள் அல்லாஹ்வின் துôதரே சிறிய இணைவைப்பு என்றால் என்ன என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் ரியா என்று பதிலளித்தார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(நூல் : அஹ்மத் 22523)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இந்த அளவுக்கு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எச்சிரிக்கை செய்த விஷயத்தில் இன்றைக்கு நாம் மிகவும் அலட்சியமாக இருக்கிறோம். உதரணமாக நம்மில் ஒரு சிலர் நாங்கள் தான் ஆரம்பகாலத்தில் தவ்ஹீத் வளர்ச்சிக்காக மிகவும் கஷ்டப்பட்டோம் என்றும் அதே போல் நாங்கள் இல்லை என்றால் இந்த ஊரில் தவ்ஹீத் வளர்ச்சி அடைந்திருக்காது என்றொல்லாம் தங்கள் அர்பபணிப்பவை சொல்லிக் காட்டுவதை பார்க்கிறோம்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அதே போல் இது மாதிரியான எண்ணங்கள் இன்னும் சில செயல்களை நாம் செய்யும் போது ஏற்படும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">தஃவா பணிகளை வீரியமாக மாவட்டம், கிளைகள் செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் மாநிலத் தலைமை, அதிக தஃவா செய்யும் மாவட்டங்களுக்கும் கிளைகளுக்கும் புள்ளிகள் வழங்கி கவுரவித்து வருகிறது. இதில் தஃவா பணிகளை அதிகம் செய்து மக்களிடம் நற்பணிகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நல்லெண்ணம்தான் மிகைத்து நிற்க வேண்டுமே தவிர நாங்கள் அதிக புள்ளிகள் வாங்குகிறோம் என்று மக்களிடம் காட்டவேண்டும் என்ற எண்ணம் மட்டும் மிகைத்து நின்றுவிடக்கூடாது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகவும், தமக்குள்ளே இருக்கும் உறுதியான நம்பிக்கைக்காகவும் தமது செல்வங்களை (நல் வழியில்) செலவிடுவோரின் உதாரணம், உயரமான இடத்தில் அமைந்த தோட்டம். பெரு மழை விழுந்ததும் அத்தோட்டம் இருமடங்காக தன் உணவுப் பொருட்களை வழங்குகிறது. பெரு மழை விழா விட்டாலும் தூரல் (போதும்). நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">திருக்குர்ஆன்(2:265)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">ரியாவால் மறுமையில் ஏற்படும் விபரீதங்கள்:</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இறைவனுக்காக நல்ல அமல்களைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்கள் இவ்வுலகில் என்னதான் மிகப்பெரிய காரியங்களை செய்தாலும் மறுமையில் அவர்களுக்கு அணுவளவும் கூலி கிடைக்காது. மாறாக நரக வேதனை தான் கிடைக்கும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">சுலைமான் பின் யசார் அவர்கள் கூறியதாவது: மறுமை நாளில் மக்களில் முதல் முதலில் தீர்ப்பு வழங்கப்படுபவர் யாரெனில், இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவரே ஆவார். அவர் இறைவனிடம் கொண்டுவரப் படும்போது, அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார். பிறகு, “”அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?” என்று இறைவன் கேட்பான். அவர், “”(இறைவா!) உனக்காக நான் அறப்போரில் ஈடுபட்டு என் உயிரையே தியாகம் செய்தேன்” என்று பதிலளிப்பார்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இறைவன், “”(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (நீ எனக்காக உயிர்த் தியாகம் செய்யவில்லை.) மாறாக, “”மாவீரன்’ என்று (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ போரிட்டாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது. (உனது நோக்கம் நிறைவேறிவிட்டது)” என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">பிறகு கல்வியைத் தாமும் கற்று அதைப் பிறருக்கும் கற்பித்தவரும் குர்ஆனைக் கற்றுணர்ந்தவருமான (மார்க்க அறிஞர்) ஒருவர் (இறைவனிடம்) கொண்டுவரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்து கொள்வார். பிறகு “”அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?” என்று இறைவன் கேட்பான். அவர், “”(இறைவா!) கல்வியை நானும் கற்று, பிறருக்கும் அதை நான் கற்பித்தேன். உனக்காகவே குர்ஆனை ஓதினேன்” என்று பதிலளிப்பார்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அதற்கு இறைவன், “”(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (எனக்காக நீ கல்வியைக் கற்கவுமில்லை; கற்பிக்கவுமில்லை.) “”அறிஞர்’ என்று சொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே நீ கல்வி கற்றாய்; “”குர்ஆன் அறிஞர்’ என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ குர்ஆனை ஓதினாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது (உனது நோக்கம் நிறைவேறிவிட்டது)” என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">பிறகு இறைவன் தாராளமான வாழ்க்கை வசதிகளும் அனைத்து விதமான செல்வங்களும் வழங்கியிருந்த பெரிய செல்வர் ஒருவர் இறைவனிடம் கொண்டுவரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார். பிறகு, “”அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?” என்று இறைவன் கேட்பான். அதற்கு அவர், “”நீ எந்தெந்த வழிகளில் எல்லாம் பொருள் செலவழிக்கப்படுவதை விரும்புகிறாயோ, அந்த வழிகளில் எதையும் விட்டுவிடாமல் அனைத்திலும் நான் உனக்காக எனது பொருளைச் செலவிட்டேன்” என்று பதிலளிப்பார்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அதற்கு இறைவன், “”(இல்லை) நீ பொய் சொல்கிறாய் “”இவர் ஒரு புரவலர்’ என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ இவ்வாறு (செலவு) செய்தாய். (உன் எண்ணப்படி) அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது. (உனது எண்ணம் நிறைவேறிவிட்டது)” என்று கூறிவிடுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் முஸ்லிம்:3865</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இந்த ஹதீஸில் சொல்லப்பட்ட மூவரும் சாதாரன அமல்களைச் செய்யவில்லை மாறாக இஸ்லாத்தில் மிகப்பெரிய நன்மை பெற்று தரக்கூடடிய அமல்கள் என்று சொல்லப்பட்டவைகள். இப்படிப்பட்ட செயலைச் செய்தவர்களின் செயல் அல்லாஹ் கண்டுகொள்ளாமல் அவர்களுடைய எண்ணத்தையே கவனித்து கூலி கொடுக்கிறான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அவர்களுடைய எண்ணம் சரியில்லாத காரணத்தால் அவர்களை முகம் குப்புற நரகத்தில் வீசுகிறான். இவர்களிடத்தில் இறைவனின் திருப்தியை பெற வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இருந்தததான் இந்த இழிவான நிலைக்கு காரணமாகும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">அல்லாஹ்விடத்தில் கூலி கிடைக்காது:</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">யார் பிறருடைய மன குளர்ச்சிக்காக ஒரு நல்ல அமலை செய்தாரோ அவருக்கு அல்லாஹ்விடத்தில் எந்த கூலியும் கிடைக்காது. மாறாக யாருக்காக அந்த அமலை செய்தாரோ அவரிடத்தில் சென்று கூலி வாங்கவேண்டிய நிலைஏற்பட்டு ஒன்றும் கிடைக்காத நிலை ஏற்படும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நாளில் தீர்ப்பு வழங்கப்படும் போது) பிறருக்காக அமல்களை செய்தவரை நோக்கி அல்லாஹ் கூறுவான்: யாரிடம் உங்கள் செயல்களை காட்டுவதற்காக செய்தீர்களோ அவர்களிடம் சென்று ஏதாவது கூலி உண்டா என்று பாருங்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் அஹ்மத்:22523</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">மறுமையில் அல்லாஹ் விளம்பரப்படுத்துவான்:</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஜுன்துப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள் “”யார் விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறாரோ அவர் (உடைய நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான். யார் முகஸ்துதிக்காக நற்செயல் புரிகிறாரோ அவரை அல்லாஹ் (மறுமை நாளில்) அம்பலப்படுத்துவான்” என்று கூறியதைக் கேட்டேன்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் புகாரி : 6499</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">யார் விளம்பரத்திற்க்காகவோ முகஸ்துதிக்காகவோ ஒரு நல்ல அமலை இவ்வுலகில் செய்கிறாரோ அவருடைய கெட்ட எண்ணத்தை அல்லாஹ் மறுமையில் அம்பலப் படுத்துவான் என்பதை நபி(ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">மறுமையில் இறைவனுக்கு சஜ்தா செய்ய முடியாது:</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">எந்த மனிதர்கெல்லாம் தன்னுடைய தொழுகை மற்றும் நல்ல அமல்களை முகஸ்துதிக்காக செய்கிறானோ அவனால் மறுமையில் அல்லாஹ்வுக்கு சிரவணக்கம் (சஜ்தா) செய்ய முடியாது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம் இறைவன் (காட்சியளிப்பதற்காகத்) திரையை அகற்றித் தன் காலை வெளிப்படுத்தும் அந்த (மறுமை) நாளில் இறைநம்பிக்கையுள்ள ஒவ்வோர் ஆணும், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வொரு பெண்ணும் அவனுக்கு முன்னால் சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள். முகஸ்துதிக்காகவும், மக்களின் பாராட்டைப் பெறுவதற்காகவும் இவ்வுலகில் (தொழுது) சஜ்தா செய்து வந்தவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். அப்போது அவர்கள் சஜ்தா செய்ய முற்படுவார்கள். (ஆனால்,) அவர்களது முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே கட்டையைப் போல் மாறிவிடும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அபூசயீத் (ரலி).</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் புகாரி; 4919</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">எனவே ரியா என்னும் மிக மோசமான தீய எண்ணம் சாதாரண முஸ்லிம் முதல் மார்க்க அறிஞர்கள் வரை என எல்லரிடத்திலும் ஏற்படக்கூடய ஒன்றாகும். இந்த தீமையில் நாம் விழுந்துவிட்டால் என்னதான் அதிக அளவுக்கு நன்மைகள் செய்தாலும் அதனால் மறுமையில் கூலி கிடைக்காது. என்பதை நபிகள் நாயகத்தின் பொன் மொழிகளும் தெளிவாக எச்சரிக்கிறது. எனவே இந்த அறிவுரைகளை நம் மனதில் நிறுத்தி கொண்டு இதை (ரியாவை) விட்டும் அல்லாஹ்விடத்தில் அதிக அதிமாக பாதுகாப்பு தேடக் கூடிய நன்மக்களாக நம் அனைவரையும் அல்லாஹ் ஆக்குவானாக</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: grey; font-size: 12pt;">அப்துல் அஜீஸ், சென்னை</span></div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/06881587761526619478noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8641018540732041922.post-69661375961207251812016-11-25T20:35:00.002+01:002016-11-25T20:35:58.234+01:00குர்ஆனுடன் தொடர்பு வைப்போம் ! <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjY4lQGRz1hKM26IIzyNjl1WeOOylbVXoTC52YuukO7uP5CEMz5g-dtPO5SyIgQGAEVLEw3buNmxRqTCEhkwHROH4-SSxwGeEkRyt6W5CX9xmXdv2qohFDPSjwamGxW6fpI63HYV9IOvhA/s1600/oie_XIJtR4H0cqdK.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="216" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjY4lQGRz1hKM26IIzyNjl1WeOOylbVXoTC52YuukO7uP5CEMz5g-dtPO5SyIgQGAEVLEw3buNmxRqTCEhkwHROH4-SSxwGeEkRyt6W5CX9xmXdv2qohFDPSjwamGxW6fpI63HYV9IOvhA/s320/oie_XIJtR4H0cqdK.jpg" width="320" /></a></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red;">குர்ஆனுடன் தொடர்பு வைப்போம் ! </span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இறைவன் இந்த உலகத்தை படைத்து இந்த உலகத்திலே சிறந்த படைப்பாக மனித சமுதாயத்தை உருவாக்கினான். இவ்வுலக வாழ்க்கைக்கு பிறகு மறுமைநாளில் வெற்றி பெறுவதற்காக அந்த இறைவனுக்கு விருப்பமான வழிகாட்டுதல், வாழ்கை முறை என்ன என்பதை அவனுடைய திருமறை குர்ஆன் மூலமும் அவன் தூதர் மூலமும் விளக்கியுள்ளான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">يَاأَيُّهَا النَّاسُ قَدْ جَاءَتْكُمْ مَوْعِظَةٌ مِنْ رَبِّكُمْ وَشِفَاءٌ لِمَا فِي الصُّدُورِ وَهُدًى وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">மனிதர்களே! உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரையும், உள்ளங்களில் உள்ளதற்கு நோய் நிவாரணமும், நம்பிக்கை கொண்டோருக்கு நேர் வழியும், அருளும் வந்து விட்டன.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">திருக்குஆன் 10:57</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">உங்களுடைய உள்ளங்களில் இருக்கக் கூடிய ஷிர்க்கையும் உங்களுடைய உள்ளங்களில் இருக்கக் கூடிய தவறான எண்ணங்கள் அனைத்தையும் போக்கும் நிவாரணியாக இந்த குர்ஆன் இருக்கிறது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">யாரிடம் இஸ்லாத்திற்கு முரணான கொள்கைகள் உள்ளனவோ அவர் இந்த குர்ஆனை படித்தால்,அதனுடன் தொடர்பு வைத்தால், அதில் உள்ள சட்டங்களை விளங்கினால் அவர்களுடைய உள்ளங்களில் இருக்கக் கூடிய தவறான எண்ணங்களும் தவறான கொள்கைகளும் அழிந்து விடும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">முஸ்லிம்கள் இந்த குர்ஆனோடு எப்படி தொடர்பு வைத்திருக்கிறார்கள்? ஏதோ ஒரு மந்திர சொல்லைப் போன்று தான் இந்த குர்ஆனை பார்க்கிறார்கள். யாரேனும் மரணித்தார்கள் என்றால் மற்ற சமுதாயம் எவ்வாறு திதி, திவஷம் என்று ஒன்றாவது, மூன்றாவது, ஏழாவது நாள்களில் சில சடங்குகளை செய்கிறார்களோ அவ்வாறு இந்த திருக்குர்ஆனையும் பயன்படுத்தி வருகின்றனர். யாரவது இறந்தால்தான் திருக்குர்ஆனின் நினைப்பே இந்த சமுதாயத்திற்கு வருகிறது.</span></div>
<a name='more'></a><br />
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">மரணித்தவருக்கு ஓதுவற்குதான் இந்த குர்ஆன் அருளப்பட்டுள்ளது என்று எண்ணுகின்றனர். இன்னும் சிலர் வழிகாட்டும் திருக்குர்ஆன் வசனங்களை தண்ணீரில் கரைத்து குடிப்பது. அல்லது தாயத்துகளில் அடைத்துக் கொள்வதுதான் திருக்குர்ஆனோடு அவர்களின் தொடர்பாக உள்ளது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ் இது போன்று செய்ய கட்டளையிட்டுள்ளானா? அல்லது சில வசனங்களை தகட்டில் எழுதி வீட்டில் மாட்டி வைக்க வேண்டும் என்று கட்டளை இட்டுள்ளானா என்றால் அவ்வாறு எங்கும் அல்லாஹ் கூறவில்லை. திருக்குர்ஆன் மனிதர்களுக்கு வழிகாட்டி என்றுதான் கூறியுள்ளான். உள்ளங்களில் இருக்கக் கூடிய கசடுகளை உங்களுடைய உள்ளங்களில் இருக்கக் கூடிய தவறான எண்ணங்களை அனைத்தையும் போக்கும் மருந்து என்றுதான் கூறுகிறான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">திருக்குர்ஆனை மனிதர்களின் வழிகாட்டி என்று பார்க்காததால்தான் இன்று பலர் தர்ஹாவிற்கு படைஎடுக்கிறார்கள். தங்கள் தேவைகளை முறையிட இறந்துவிட்ட ஒருவரிடம் செல்பவர்கள் பின்வரும் வசனத்தை சிந்தித்துப் பார்க்கட்டும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">أَلَيْسَ اللَّهُ بِكَافٍ عَبْدَهُ</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">தனது அடியாருக்கு அல்லாஹ் போதுமானவன் இல்லையா?</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">திருக்குர்ஆன் 39:36</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வை விட்டு எங்கே போகிறாய்? அவனை விட்டு யாரிடம் கேட்கிறாய்? அல்லாஹ்விடம் ஏதாவது இல்லையா? கொடுக்கமாட்டானா? கொடுக்கக் கூடாது என்ற எண்ணம் உள்ளவனா? அல்லது அவனிடம் செல்வம் இல்லையா? அல்லது கொடுப்பதற்கு சக்தி இல்லையா? ஏன் படைத்தவனை விட்டுவிட்டு படைப்பினங்களிடம் செல்கிறீர்கள்? என்று பல பொருள்களில் இந்த வசனத்தை அல்லாஹ் அமைத்துள்ளான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">உனக்கு அல்லாஹ் போதுமானவன் இல்லையா? என்ற வசனத்தை ஒழுங்காக படித்திருந்தால் தர்ஹாவின் பக்கம்கூட யாரும் செல்ல மாட்டார்கள். திருக்குர்ஆனோடு சரியான தொடர்பை வைத்திருக்க முஸ்லிம்கள் முன்வந்தால் மூட நம்பிக்கைகள், இணைவைப்புகள் அடியோடு மறைந்துவிடும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">திருக்குர்ஆனோடு தொடர்புக்கே முதலிடம்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபிகளார் அவர்கள் திருக்குர்ஆனோடு தொடர்பு வைத்திருந்தவர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">உஹுதுப் போரில் கொல்லப்பட்ட உயிர் தியாகிகளை எவ்வாறு அடக்கம் செய்வது? யாரை முதலாவதாக வைப்பது? அடுத்து யாரை வைப்பது என்பது தொடர்பாக நபி(ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறைகள் : இவர்களில் குர்ஆனை அதிகம் மனனம் செய்தவர்கள் யார் என்று பார்த்து அவரை முதலாவது இடத்திலும் அதற்கு பிறகு அதைவிட குறைந்த வசனங்களை யார் அறிந்து வைத்தார்கள் என்பதைப் பார்த்து அவர்களுக்கு பிறகு அடுத்தடுத்ததாக அடக்கம் செய்யச் செய்தார்கள் என்று வழிகாட்டியுள்ளார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் உஹுதுப் போரில் கொல்லப்பட்டவர்களை இரண்டிரண்டு பேராக ஒரே ஆடையில் கஃபனிட்டுவிட்டு, “”இவர்களில் குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார்?” எனக் கேட்டார்கள். இருவரில் ஒருவர் சுட்டிக் காட்டப்பட்டதும் அந்த ஒருவரது உடலைக் கப்றின் உட்குழியில் முதலில் வைத்துவிட்டு, “”இவர்களுக்கு மறுமை நாளில் நானே சாட்சியாவேன்” எனக் கூறினார்கள். பின்பு இரத்தத்துடனேயே அடக்குமாறு கட்டளையிட்டார்கள். இவர்கள் நீராட்டப்படவில்லை; இவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தவுமில்லை.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : புகாரி (1347)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">திருக்குர்ஆனோடு தொடர்புள்ளவரே இமாம்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">தொழுகையில் யார் இமாமாக நிற்க வேண்டும் என்பதை முடிவு செய்வதில் திருக்குர்ஆனை யார் நன்றகாக ஓதத்தெரிந்தவர்? நன்கு மனனம் செய்தவர் யார் என்பதையே முதலாவதாக நபிகளார் கவனிக்கச் சொல்லியுள்ளார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் மூன்று பேர் இருந்தால் அவர்களில் ஒருவர் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்; அவர்களில் நன்கு ஓதத் தெரிந்தவரே அவர்களுக்குத் தொழுவிக்க அதிகத் தகுதியுடையவர் ஆவார்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி),</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : முஸ்லிம் (1191)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஆறு வயதில் இமாமத் செய்த அம்ரு பின் சலமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் மக்கள் கடந்து செல்லும் பாதையிலிருந்த ஒரு நீர் நிலையின் அருகே இருந்தோம். வாகனத்தில் பயணிப்பவர்கள் எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். நாங்கள் அவர்களிடம், “”மக்களுக்கென்ன? மக்களுக்கென்ன? இந்த மனிதருக்கு (முஹம்மதுக்கு) என்ன?” என்று கேட்டுக் கொண்டிருந்தோம். அதற்கு அவர்கள், “”அந்த மனிதர் தன்னை அல்லாஹ் (இறைத் தூதராக) அனுப்பியிருப்பதாக…. அல்லது அல்லாஹ் அவரை இன்ன (குர்ஆன்) போதனைகளைக் கொடுத்து அனுப்பியிருப்பதாகக்…. கூறுகிறார்”</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">என்று (குர்ஆனின் சில வசனங்களை ஓதிக் காட்டிக்) கூறுவார்கள். உடனே நான் அந்த (இறை)வாக்கை மனப்பாடம் செய்து கொள்வேன். அது என் நெஞ்சில் பதிக்கப்பட்டது போல ஆகிவிட்டது. அரபுகள், தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மக்கா வெற்றியை (தக்க தருணமாகக் கருதி) எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே அவர்கள், “”அவரை அவருடைய குலத்தா(ரான குறைஷிய)ருடன் விட்டு விடுங்கள். ஏனெனில், அவர்களை அவர் வென்றுவிட்டால் அவர் உண்மையான இறைத்தூதர் தாம் (என்று நிரூபணமாகிவிடும்)” என்று சொன்னார்கள். மக்கா வெற்றியாளர்கள் சம்பவம் நிகழ்ந்தவுடன் ஒவ்வொரு குலத்தாரும் விரைந்து வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். என் தந்தை என் குலத்தாருடன் விரைந்து இஸ்லாத்தை ஏற்றார். நபி (ஸல்) அவர்களிடமிருந்து என் தந்தை திரும்பி வந்த போது, “”அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உண்மையிலேயே நபி (ஸல்) அவர்களிடமிருந்து உங்களிடம் வந்துள்ளேன். நபி (ஸல்) அவர்கள், “”இன்ன தொழுகையை இன்ன வேளையில் தொழுங்கள். இன்ன வேளையில் இப்படித் தொழுங்கள். தொழுகை (வேளை) வந்து விட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் எவர் குர்ஆனை அதிகம் அறிந்து வைத்துள்ளாரோ அவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக் கட்டும்’ என்று சொன்னார்கள்” எனக் கூறினார்கள். ஆகவே, மக்கள் (குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார் எனத்) துருவிப் பார்த்த போது நான் பயணிகளிடம் கேட்டு அறிந்துகொண்ட காரணத்தால் என்னை விட அதிகமாகக் குர்ஆனை அறிந்தவர்கள் எவரும் (எங்களிடையே) இருக்கவில்லை. ஆகவே, (தொழுவிப்பதற்காக) என்னை அவர்கள் முன்னால் நிறுத்தினார்கள். நான் அப்போது ஆறு அல்லது ஏழு வயதுடைய(சிறு)வனாக இருந்தேன். நான் ஒரு சால்வையைப் போர்த்தி யிருந்தேன். நான் சஜ்தா செய்யும் போது அது என் முதுகை (விட்டு நழுவிப் பின் புறத்தைக்) காட்டிவந்தது. ஆகவே, அந்தப் பகுதிப் பெண்மணியொருவர், “”உங்கள் ஓதுவாரின் பின்புறத்தை எங்களிடமிருந்து மறைக்க மாட்டீர்களா?” என்று கேட்டார். ஆகவே, அவர்கள் (துணியொன்றை) வாங்கி வந்து எனக்குச் சட்டையொன்றை வெட்டித் தந்தார்கள். நான் அந்தச் சட்டையின் காரணத்தால் அடைந்த மகிழ்ச்சியைப் போல வேறெதனாலும் மகிழ்ச்சியடைந்ததில்லை.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அம்ர் பின் சலிமா (ரலி),</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் :புகாரி</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அடிமையாக இருந்தாலும் திருக்குர்ஆனை அதிகம் ஓதி மனனம் செய்திருந்தால் அவர் பின்னால்தான் மற்றவர்களும் தொழவேண்டும். ஹுதைஃபா (ரலி) அவர்களின் அடிமை ஸாலிம் அவர்கள் அதிகம் திருக்குர்ஆன் மனனம் செய்திருந்ததால் அவர்கள் அடிமையாக இருந்தும் மற்றவர்களுக்கு தொழுவித்தார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: முதல்கட்டமாக (மதீனாவிற்கு நாடு துறந்து வந்த) முஹாஜிரீன்கள்-குபா பகுதியில் உள்ள- அல்உஸ்பா எனும் இடத்திற்கு வந்(து சேர்ந்)த போது அங்குள்ள மக்களுக்கு அபூஹுதைஃபா (ரலி) அவர்களின் அடிமை சாலிம் (ரலி) அவர்களே அவர்களுக்கு தலைமை தாங்கித் தொழுவித்துக்கொண்டிருந் தார்கள். இது நபி (ஸல்) அவர்கள் நாடு துறந்து (மதீனாவிற்கு) வருவதற்கு முன்பு நடைபெற்றது. அவர் (சாலிம்) குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்தவராக இருந்தார்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : புகாரி (692)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">திருக்குர்ஆனை படித்தால் திருந்திவிடுவார்கள்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">திருக்குர்ஆனோடு நாம் தொடர்பு வைத்திருந்தால் ஏகத்துவ கொள்கைக்கு சென்றுவிடுவார்கள் என்பதை நபிகளார் காலத்தில் வாழ்ந்த இணைவப்பவர்கள் நன்கு தெரிந்திருந்தார்கள். அதனால்தான் திருக்குர்ஆன் ஓதப்படும் போது கேட்காதீர்கள், கூச்சல் போடுங்கள் என்று கூறினார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இக்குர்ஆனைக் கேளாதீர்கள்! நீங்கள் மிகைப்பதற்காக அதில் (குழப்புவதற்காக) வீணான காரியம் செய்யுங்கள்!” என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறுகின்றனர்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">திருக்குர்ஆன் 41 : 26</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் தன்னுடைய வீட்டின் முற்றத்தில் நின்று கொண்டு தொழுதார்கள் அந்த குர்ஆன் வசனத்தை சத்தமிட்டு ஓதுவார்கள். இதனால் தங்கள் குடும்பத்தினர் இதைக் கேட்டு ஏகத்துவ கொள்கைக்கு சென்றுவிடுவார்கள் என்று பயந்து அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு துன்பம் கொடுத்தனர். துன்பம் எல்லை மீறிய போது அவர்கள் எத்தியோப்பியா செல்ல முன்றார்கள். இது தொடர்பாக புகாரியில் இடம்பெறும் செய்தியை பாருங்கள் :</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">முஸ்லிம்கள் (எதிரிகளின் கொடுமைகளால்) சோதனைக்குள்ளாக்கப்பட்ட போது, அபூபக்ர் (ரலி) அவர்கள் தாயகம் துறந்து அபி சீனியாவை நோக்கி சென்றார்கள். பர்குல் ஃகிமாத்’ எனும் இடத்தை அவர்கள் அடைந்த போது அப்பகுதியின் தலைவர் இப்னு தஃகினா என்பவர் அவர்களைச் சந்தித்தார். அவர் அவர்களிடம், “எங்கே செல்கிறீர்?” என்று கேட்டார். அபூபக்ர் (ரலி) அவர்கள் என் சமுதாயத்தவர் என்னை வெளியேற்றி விட்டனர்; எனவே, பூமியில் பயணம் (செய்து வேறுபகுதிக்குச்) சென்று என் இறைவனை வணங்கப் போகிறேன்! என்று கூறினார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அதற்கு இப்னு தஃகினா, “உம்மைப் போன்றவர் வெளியேறவும் கூடாது; வெளியேற்றப்படவும் கூடாது! ஏனெனில், நீர் ஏழைகளுக்காக உழைக்கிறீர்; உறவினர்களுடன் இணங்கி வாழ்கிறீர்; பிறருக்காகச் சிரமங்களைத் தாங்கிக்கொள்கிறீர்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்; துன்பமுற்றவர்களுக்கு உதவுகிறீர்! எனவே, நான் உமக்கு அடைக்கலம் தருகிறேன்! ஆகவே, திரும்பி உமது ஊருக்குச் சென்று இறைவனை வணங்குவீராக! எனக் கூறினார்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இப்னு தஃகினா, தம்முடன் அபூபக்ர் (ரலி) அவர்களை அழைத்துக்கொண்டு குறைஷிக் காஃபிர்களின் பிரமுகர்களைச் சந்தித்தார். அவர்களிடம், அபூபக்ரைப் போன்றவர்கள் வெளியேறவும் கூடாது; வெளியேற்றப்படவும் கூடாது! ஏழைகளுக்காக உழைக்கின்ற, உறவினர்களுடன் இணங்கி வாழ்கின்ற; விருந்தினரை உபசரிக்கின்ற, பிறருக்காகச் சிரமங்களைத் தாங்கிக்கொள்கின்ற, துன்பப்படுவர்களுக்கு உதவுகின்ற ஒரு மனிதரை நீங்கள் வெளியேற்றலாமா?’என்று கேட்டார். ஆகவே, குறைஷியர் இப்னு தஃகினாவின் அடைக்கலத்தை ஏற்று அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்தனர்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">மேலும் இப்னு தஃகினாவிடம், “தமது வீட்டில் தம் இறைவனைத் தொழுது வருமாறும், விரும்பியதை ஓதுமாறும், அதனால் எங்களுக்குத் தொந்தரவு இல்லாமல் பார்த்துக்கொள்ளுமாறும், அதை பகிரங்கமாகச் செய்யாதிருக்கும்படியும் அபூபக்ருக்கு நீர் கூறுவீராக! ஏனெனில், எங்களுடைய மனைவி மக்களை அவர் குழப்பி (சோதனைக்குள்ளாக்கி) விடுவார் என நாங்கள் அஞ்சுகிறோம்! என்றனர்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இதை இப்னு தகினா, அபூபக்ர் (ரலி) அவர்களிடம் தெரிவித்தார். பிறகு, அபூபக்ர் (ரலி) அவர்கள் வீட்டிற்கு வெளியே தொழுது, ஓதி பகிரங்கப்படுத்தாமல் தமது வீட்டிற்குள்ளேயே தம் இறைவனை வணங்கலானார்கள். பிறகு, அவர்களுக்கு ஏதோ தோன்ற, தமது வீட்டிற்கு முன்புறத்திலுள்ள காலியிடத்தில் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டி வெளியே வந்து தொழுதார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அந்தப் பள்ளிவாசலில் தொழவும், குர்ஆன் ஓதவும் தொடங்கினார்கள். இணைவைப்பாளர்களின் மனைவி மக்கள் திரண்டு வந்து ஆச்சரியத்துடன் அவரை கவனிக்கலாயினர். அபூபக்ர் (ரலி) அவர்கள் குர்ஆன் ஓதும்போது (மனம் உருகி வெளிப்படும்) தமது கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் அதிகம் அழுபவராக இருந்தார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இணை வைப்போரான குறைஷிப் பிரமுகர்களுக்கு இது கலக்கத்தை ஏற்படுத்தியது. இப்னு தஃகினாவை உடனே அழைத்துவரச் செய்து, அபூபக்ர் அவர்கள், தமது வீட்டில் தான் வணங்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே நாங்கள் அவருக்குப் பாதுகாப்பளித்திருந்தோம். அவர், அதை மீறித் தமது வீட்டின் முன்னால் உள்ள காலியிடத்தில் பள்ளிவாசலைக் கட்டிவிட்டார்; பகிரங்கமாக தொழவும் ஓதவும் தொடங்கிவிட்டார். அவர் எங்கள் மனைவி மக்களைக் குழப்பி (சோதனைக்குள்ளாக்கி) விடுவார் என நாங்கள் அஞ்சுகிறோம்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">எனவே, அவர் தம் இறைவனைத் தமது வீட்டில் மட்டும் வணங்குவதாக இருந்தால் செய்யட்டும்; பகிரங்கமாகத்தான் செய்வேன் என்று அவர் கூறிவிட்டால் நீர் கொடுத்த அடைக்கலத்தை மறுத்துவிடும்படி அவரிடம் கேளும்! ஏனெனில், உம்மிடம் செய்த ஒப்பந்தத்தை முறிக்கவும் நாங்கள் விரும்பவில்லை; அதே சமயம் அபூபக்ர் அவர்கள் பகிரங்கமாகச் செயல்படுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவும் (தயாராக) இல்லை! என்று அவர்கள் கூறினார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">உடனே இப்னு தகினா, அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து எந்த அடிப்படையில் நான் உமக்கு அடைக்கலம் தந்தேன் என்பதை நீர் அறிவீர்! நீர் அதன்படி நடக்க வேண்டும்! இல்லையென்றால் எனது அடைக்கலத்தை என்னிடமே திருப்பித் தந்துவிட வேண்டும்! “இப்னு தஃகினா செய்த உடன்படிக்கையை அவரே மீறிவிட்டார் என்று பிற்காலத்தில் அரபியர் (என்னைப் பற்றிப்) பேசக்கூடாது என்று நான் விரும்புகிறேன்!’எனக் கூறினார். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் “உமது அடைக்கல ஒப்பந்தத்தை நான் உம்மிடமே திரும்பத் தந்துவிடுகிறேன்! என்று கூறினார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் ; புகாரி 2298</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">முடிவுரை</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இறைமறுப்பாளர்களின் உள்ளங்களையே புரட்டி போடும் திருக்குர்ஆன் நம்மை சீர்திருத்தாதா? மனிதனின் வழிகாட்டி என்ற எண்ணத்துடன் நாம் படிக்கும் போது நிச்சயமாக திருக்குர்ஆன் நம் உள்ளங்களை சீர்படுத்தி நல்வழிப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/06881587761526619478noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8641018540732041922.post-66959493033723664402016-11-25T20:22:00.002+01:002016-11-25T20:22:48.475+01:00மறுக்கப்படும் நன்மைகள் 👎👐<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjY4lQGRz1hKM26IIzyNjl1WeOOylbVXoTC52YuukO7uP5CEMz5g-dtPO5SyIgQGAEVLEw3buNmxRqTCEhkwHROH4-SSxwGeEkRyt6W5CX9xmXdv2qohFDPSjwamGxW6fpI63HYV9IOvhA/s1600/oie_XIJtR4H0cqdK.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="216" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjY4lQGRz1hKM26IIzyNjl1WeOOylbVXoTC52YuukO7uP5CEMz5g-dtPO5SyIgQGAEVLEw3buNmxRqTCEhkwHROH4-SSxwGeEkRyt6W5CX9xmXdv2qohFDPSjwamGxW6fpI63HYV9IOvhA/s320/oie_XIJtR4H0cqdK.jpg" width="320" /></a></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red;">மறுக்கப்படும் நன்மைகள் 👎👐[அவசியம் படியுங்கள்]</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நாம் பின்பற்றும் இஸ்லாமிய மார்க்கம், ”நன்மை செய்தவருக்கு பத்துமடங்கு கூலி” என்று நமக்கு சொல்லித் தருகிறது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நன்மை செய்தவருக்கு அது போன்ற பத்து மடங்கு உண்டு. தீமை செய்தவர், தீமை அளவே தண்டிக்கப்படுவார். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(அல்குர்ஆன் 6:160)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நன்மை செய்தவருக்கு பத்துமடங்கு கூலி என்ற இறைவாக்கு ஈமானுடன் மனத் தூய்மையாக செய்யும் செயல்களுக்கு மட்டுமே. உள்ளத்தில் ஈமான் இல்லாமல் உலக வாழ்வின் அலங்காரத்தையும் அதில் கிடைக்கும் புகழ்ச்சிகளை மட்டும் நாடியவனாக செய்கின்றவனின் கூலி ஒருபோதும் இறைவனிடம் ஏற்றுக் கொள்ளப்படாது. அவனால் புறக்கணிக்கப்படும். இவ்வாறு இறைவன் புறக்கணித்து விடும் நன்மைகள் சிலவற்றை இந்த உரையில் பார்க்க இருக்கிறோம்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"></span></div>
<a name='more'></a><br /><br />
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">செய்த தர்மத்தை சொல்லிக் காட்டுதல்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">தர்மம் என்பது மக்களின் வறுமை நிலையினை கருதியும் தானாக மனமுவந்தும் மறுமையில் இறைவன் தரக்கூடிய மிகப்பெரும் கூலிலி யான சொர்க்கத்தை நாடியும் தர்மங்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய உலகில் மனிதர்கள் தர்மம் என்ற பெயரில் மனிதர்களுக்கு கொடுத்து உதவிய பொருட்களையும் பணத்தொகையினையும் மேடைப் பேச்சுகளிலும் பொது இடங்களிலும் தனது தகுதியினை உணர்த்தும் விதமாகவும் உயர்த்தும் விதமாகவும் கூறுவருகிறார்கள். இவ்வாறு செய்வதால் அவன் செய்த தர்மங்கள் சிறிதோ பெரிதோ ஒன்றுக்கும் பயன் இல்லாமல் போய்விடுகிறது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிலி க் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(அல்குர்ஆன் 2:264)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் “மூன்று பேரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசவும் மாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும்மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும்மாட்டான்;</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனைதான் உண்டு” என்று கூறினார்கள். இதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். நான், “(அவ்வாறாயின்) அவர்கள் இழப்புக்குள்ளாகிவிட்டனர்;</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நஷ்டமடைந்து விட்டனர்; அவர்கள் யார் அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டேன். அதற்கு, “தமது ஆடையை (தரையில் படுமாறு) கீழே இறக்கிக் கட்டியவர், (செய்த உபகாரத்தைச்) சொல்ரிலி க் காட்டுபவர், பொய்ச் சத்தியம் செய்து தமது சரக்கை விற்பனை செய்பவர் ஆகியோர்(தாம் அம்மூவரும்)” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அபூதர் (ரலி),</span><br /><span style="font-size: 12pt;">நூல் : முஸ்லிலி ம் 171</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">பெருமைக்காக செய்தல்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">பெருமை மற்றும் புகழ் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரியன.அதில் மனிதர்கள் போட்டிபோடக்கூடாது. தாம் செய்யும் தர்மங்கள், நற்காரியங்கள் தற்பெருமையை காட்டுவதற்காக அமைந்தால் செய்த நன்மைகள் அழிந்து போய்விடும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கண்ணியம், அ(ந்த இறை)வனுடைய கீழாடையாகும். பெருமை அவனுடைய மேலாடையாகும். (அல்லாஹ் கூறினான்:) ஆகவே, (அவற்றில்) யார் என்னோடு போட்டியிடுகிறானோ அவனை நான் வேதனை செய்வேன்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி),</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : முஸ்லிம் (5114)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஒருவர் 10000 ரூபாய் தர்மம் செய்யும் போது அதைப்பார்த்த இன்னொருவர் 20000 ரூபாய் தர்மம் செய்கிறார். ஆனால் அவரின் நோக்கம், நான்தான் பெரிய மனிதர், நான்தான் பணக்காரன் என்பதை காட்டுவதற்காக இருந்தால் கண்டிப்பாக அவரின் தர்மத்திற்கு நன்மை கிடைக்காது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அதே நேரத்தில் பெருமையை நாடமல் நம்மைவிட பொருளாதாரத்தில் கீழ் நிலையில் உள்ளவரே இவ்வளவு தர்மம் செய்தால் நாம் கூடுதலாக செய்யவேண்டும், இறைவனிடம் கூடுதல் நன்மையை பெறவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் நிச்சயம் இவர்களுக்கு நன்மை கிடைக்கும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இது போன்று நடந்த காரூன் என்பவனை அல்லாஹ் தண்டித்ததை திருக்குர்ஆனில் விளக்கிக்காட்டியுள்ளான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ் உனக்குத் தந்தவற்றில் மறுமை வாழ்வைத் தேடு! இவ்வுலகில் உன் கடமையை மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லுதவி செய்தது போல் நீயும் நல்லுதவி செய்! பூமியில் குழப்பத்தைத் தேடாதே! குழப்பம் செய்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான் (என்றும் கூறினர்).</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">“என்னிடம் உள்ள அறிவின் காரணமாகவே இது எனக்குத் தரப்பட்டுள்ளது” என்று அவன் கூறினான். “இவனை விட அதிக வலிலி மையும், ஆள் பலமும் கொண்ட பல தலைமுறையினரை இவனுக்கு முன்பு அல்லாஹ் அழித்திருக்கிறான்” என்பதை இவன் அறியவில்லையா? அவர்களின் பாவங்கள் பற்றி இக்குற்றவாளிகள் விசாரிக்கப்பட மாட்டார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">தனது அலங்காரத்துடன் அவன் தனது சமுதாயத்திடம் சென்றான். “காரூனுக்குக் கொடுக்கப்பட்டது போன்று நமக்கும் கொடுக்கப்பட்டிருக்கக் கூடாதா? அவன் பெரும் பாக்கியமுடையவனாக இருக்கிறான்” என்று இவ்வுலக வாழ்க்கையை விரும்புவோர் கூறினர்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /><span style="font-size: 12pt;">“உங்களுக்குக் கேடு தான். நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவருக்கு அல்லாஹ்வின் கூலி தான் சிறந்தது. பொறுமையாளர்கள் தவிர மற்றவர்களுக்கு அது வழங்கப்படாது” என்று கல்வி வழங்கப்பட்டோர் கூறினர்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அவனை அவனது வீட்டோடு சேர்த்து பூமிக்குள் புதையச் செய்தோம்.</span><br /><span style="font-size: 12pt;">அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்யும் ஒரு கூட்டத்தினரும் இருக்கவில்லை. அவன் உதவி பெறுபவனாகவும் இல்லை.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">“அந்தோ! தனது அடியார்களில் தான் நாடியோருக்குச் செல்வத்தை அல்லாஹ் தாராளமாகவும் வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அல்லாஹ் நம்மீது அருள் புரிந்திருக்காவிட்டால் நம்மையும் பூமியில் புதையச் செய்திருப்பான். “அந்தோ! (ஏக இறைவனை) மறுப்போர் வெற்றி பெற மாட்டார்கள்” என்று முதல் நாள் அவனது நிலைமைக்கு ஆசைப்பட்டோர் அன்று காலையில் கூறலானார்கள். பூமியில் ஆணவத்தையும், குழப்பத்தையும் விரும்பாதவர்களுக்காக அந்த மறுமை வாழ்வை ஏற்படுத்தியுள்ளோம். நல்ல முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே.</span><br /><span style="font-size: 12pt;">(அல்குர்ஆன் 28:77-83)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">பிறர் மெச்சுவதற்காக செலவிடுதல்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நாம் செய்த காரியத்தை பார்த்து மற்றவர்கள் புகழ்ந்து பாரட்ட வேண்டும் என்பதற்காக இறை திருப்தியை மறந்து செய்யும் எல்லா செயல்களின் நன்மைகளும் அழிந்துவிடும். மறுமையில் அல்லாஹ் விசாரிக்கும் போது செய்த நற்செயல்கள் படைத்தவனின் திருப்திக்காக இல்லை படைப்பினங்களின் திருப்திக்காக செய்யப்பட்டவை என்று அவை நிராகரிக்கப்பட்டுவிடும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">உங்கள் விசயத்தில் நான் மிகவும் பயப்படும் விசயம் சிறிய இணைவைப்பாகும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் தூதரே! சிறிய இணைவைப்பு என்றால் என்ன? என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு, முகஸ்துதி (அடுத்தவர்கள் மெச்ச வேண்டுமென்பதற்காக செய்வது) என்று கூறிவிட்டு. மறுமை நாளில் மக்களுக்கு அவர்கள் செய்த அமல்களுக்கு கூலி வழங்கப்படும்போது நீங்கள் உலகத்தில் யார் பார்ப்பதற்காக செய்தீர்களோ அவர்களிடம் செல்லுங்கள் உங்களுக்கு கூலி வழங்கப்படுகிறதா? என்பதை பாருங்கள் என்று அல்லாஹ் கூறிவிடுவான் என்று நபிகளார் கூறினார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : மஹ்மூத் பின் லபீத் (ரலி),</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : அஹ்மத் (22523)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(ஒரு முறை) அபூஹுரைரா (ரலிலி ) அவர்களிடம் மக்கள் (கூடி, அவை) கலைந்தபோது, சிரியாவாசியான நாத்தில் பின் கைஸ் என்பவர், “பெரியவரே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்ற ஹதீஸ் எதையேனும் எங்களுக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்டார். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், “ஆம் (தெரிவிக்கிறேன்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறியதை நான் கேட்டுள்ளேன் என் றார்கள்: மறுமை நாளில் மக்களில் முதல் முதலில் தீர்ப்பு வழங்கப்படுபவர் யாரெனில், இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவரே ஆவார். அவர் இறைவனிடம் கொண்டுவரப்படும்போது, அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார். பிறகு, “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல் பட்டாய்?” என்று இறைவன் கேட்பான். அவர், “(இறைவா!) உனக்காக நான் அறப் போரில் ஈடுபட்டு என் உயிரையே தியாகம் செய்தேன்” என்று பதிலளிப்பார்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இறைவன், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (நீ எனக்காக உயிர்த் தியாகம் செய்யவில்லை.) மாறாக, “மாவீரன்’ என்று (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ போரிட்டாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது. (உனது நோக்கம் நிறைவேறிவிட்டது)” என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப் பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">பிறகு கல்வியைத் தாமும் கற்று அதைப் பிறருக்கும் கற்பித்தவரும் குர்ஆனைக் கற்றுணர்ந்தவருமான (மார்க்க அறிஞர்) ஒருவர் (இறைவனிடம்) கொண்டுவரப் படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்து கொள்வார். பிறகு “அந்த அருட் கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?” என்று இறைவன் கேட்பான். அவர், “(இறைவா!) கல்வியை நானும் கற்று, பிறருக்கும் அதை நான் கற்பித்தேன். உனக்காகவே குர்ஆனை ஓதினேன்” என்று பதிலளிப்பார்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அதற்கு இறைவன், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (எனக்காக நீ கல்வியைக் கற்கவு மில்லை; கற்பிக்கவுமில்லை.) “அறிஞர்’ என்று சொல் லப்பட வேண்டும் என்பதற்காகவே நீ கல்வி கற்றாய்; “குர்ஆன் அறிஞர்’ என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ குர்ஆனை ஓதினாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது (உனது நோக்கம் நிறைவேறிவிட்டது)” என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">பிறகு இறைவன் தாராளமான வாழ்க்கை வசதிகளும் அனைத்து விதமான செல்வங்களும் வழங்கியிருந்த பெரிய செல்வர் ஒருவர் இறைவனிடம் கொண்டுவரப்படுவார்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார். பிறகு, “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?” என்று இறைவன் கேட்பான். அதற்கு அவர், “நீ எந்தெந்த வழிகளில் எல்லாம் பொருள் செலவழிக்கப்படுவதை விரும்புகிறாயோ, அந்த வழிகளில் எதையும் விட்டுவிடாமல் அனைத்திலும் நான் உனக்காக எனது பொருளைச் செலவிட்டேன்” என்று பதிலளிப்பார்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அதற்கு இறைவன், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய் “இவர் ஒரு புரவலர்’ என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ இவ்வாறு (செலவு) செய்தாய். (உன் எண்ணப்படி) அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது. (உனது எண்ணம் நிறைவேறிவிட்டது)” என்று கூறிவிடுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.</span><br /><span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : சுலைமான் பின் யஸார்,</span><br /><span style="font-size: 12pt;">நூல் : முஸ்லிம் (3865)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம் இறைவன் (காட்சியüப்பதற்காகத்) திரையை அகற்றித் தன் காலை வெüப்படுத்தும் அந்த (மறுமை) நாüல், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வோர் ஆணும், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வொரு பெண்ணும் அவனுக்கு முன்னால் சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள். முகஸ்துதிக்காகவும், மக்களின் பாராட்டைப் பெறுவதற்காகவும் இவ்வுலகில் (தொழுது) சஜ்தா செய்து வந்தவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். அப்போது அவர்கள் சஜ்தா செய்ய முற்படுவார்கள். (ஆனால்,) அவர்களது முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே கட்டையைப் போல் மாறிவிடும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அபூசயீத் (ரலி),</span><br /><span style="font-size: 12pt;">நூல் : புகாரி (4919)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">அதிகம் வேண்டாம்! சரியானது வேண்டும்!</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களிடையே ஒரு கூட்டத்தினர் கிளம்புவார்கள். அவர்களது தொழுகையுடன் உங்களுடைய தொழுகையையும், அவர்களது நோன்புடன் உங்களுடைய நோன்பையும், அவர்களின் நற்செயல்களுடன் உங்கüன் நற்செயல்களையும் ஒப்பிட்டுப் பார்த்து உங்களுடைய தொழுகை, நோன்பு மற்றும் நற்செயல்களை அற்பமானவையாகக் கருதுவீர்கள். (அந்த அளவிற்கு அவர்களது வழிபாடு கலைகட்டியிருக்கும்.) மேலும், அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்கüன் தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியை விட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலி ன் மறுபுறம்) வெüப்பட்டு சென்று விடுவதைப் போல மார்க்கத் திலிருந்து அவர்கள் வெயேறிவிடுவார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(அந்தப் பிராணியின் உடலைத் துளைத்து வெளிவந்ததற்கான அடையாளம் ஏதுமிருக்கிறதா என்று) அம்பின் முனையைப் பார்ப்பார். அதில் (அடையாளம்) ஏதும் காணமாட்டார். பிறகு அம்பின் (அடிப்பாகக்) குச்சியைப் பார்ப்பார். அதிலும் (அடையாளம்) ஏதும் காணமாட்டார். பிறகு, அம்பின் இறகைப் பார்ப்பார். அதிலும் (அடையாளம்) ஏதும் காணமாட்டார். அம்பி(ன் முனையி)ல் நாணைப் பொருத்தும் இடம் தொடர்பாகவும் (அது வேட்டைப் பிராணியைத் தைத்ததா) என்று சந்தேகம் கொள்வார். (அந்த அளவிற்கு அம்பில் எந்தத் சுவடும் இராது.)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அபூ சயீத் அல்குத்ரீ (ரலி),</span><br /><span style="font-size: 12pt;">நூல் : புகாரி (5058)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இது போன்ற பாவிகளின் கூட்டத்தை விட்டும் பாதுகாத்து, அல்லாஹ் நம் அனைவரையும், முஸ்லிமாக வாழ்ந்து, முஸ்லிமாக மரணிக்கிற நல்லடியார்களாக ஆக்கி அருள்புரிவானாக!</span></div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/06881587761526619478noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8641018540732041922.post-38798365338073273872016-11-25T20:12:00.001+01:002016-11-25T20:12:58.014+01:00தன்னம்பிக்கை ஊட்டும் விதி 👆☝👉👍👌<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjY4lQGRz1hKM26IIzyNjl1WeOOylbVXoTC52YuukO7uP5CEMz5g-dtPO5SyIgQGAEVLEw3buNmxRqTCEhkwHROH4-SSxwGeEkRyt6W5CX9xmXdv2qohFDPSjwamGxW6fpI63HYV9IOvhA/s1600/oie_XIJtR4H0cqdK.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="216" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjY4lQGRz1hKM26IIzyNjl1WeOOylbVXoTC52YuukO7uP5CEMz5g-dtPO5SyIgQGAEVLEw3buNmxRqTCEhkwHROH4-SSxwGeEkRyt6W5CX9xmXdv2qohFDPSjwamGxW6fpI63HYV9IOvhA/s320/oie_XIJtR4H0cqdK.jpg" width="320" /></a></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red;">தன்னம்பிக்கை ஊட்டும் விதி 👆☝👉👍👌</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இவ்வுலகில் இறைவனால் படைக்கப்பட்ட அனைத்திலும் பலமான உயிரினங்கள் உண்டு. பலவீனமான உயிரினங்களும் உண்டு. இதில் குறிப்பாக மனிதன் உடல் உறுப்புகள் இழந்தோ அல்லது பிறக்கும் போதே ஊனமுள்ளவனாகவோ பிறந்தால் மனவேதனைப்படுகிறான். தீராத நோய்கள் ஏற்பட்டு அதனால் மனவேதனை படுகிறான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">சிந்திக்கும் அறிவு குறைவால் தன்னால் பெரிய அளவு சாதிக்க முடியவில்லையே என்று கவலைப்படுகிறான். இதுபோன்று எண்ணெற்ற விசயங்களில் ஒருவர் அறிவால், சிந்தனையால், ஆற்றலால், உடல் வலிமையால், ஆரோக்கியத்தால், சிறப்புக்குரியவராகத் திகழ்வார். அதே வேளையில் இன்னொருவர் மேலே சொன்ன அனைத்து விசயங்களிலும் ஒருபடி கீழே இருப்பார். அல்லது மிகவும் கீழ் நிலையில் இருப்பார். இந்த நிலையை சந்திக்கும்போது எல்லாம் என் தலை விதி என்று சலித்துக் கொண்டு மனமுடைந்து மூலையில் முடங்கி போய்விடுவான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஆனால் இஸ்லாமிய மார்க்கம் இவ்வாறு பாதிக்கபட்டோருக்கு திருமறைக்குர்ஆன் மூலம் ஆறுதல் கூறுகிறது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும், (விதியைஏற்படுத்தியுள்ளான்) கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்கமாட்டான்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்குர்ஆன் 57:23</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"></span></div>
<a name='more'></a><br /><br />
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இந்த வசனம் இழந்தவர்கள் என்ற ஒருசாராரைப் பற்றியும் வழங்கப்பட்டவர்கள் என்ற இன்னொரு சாராரைப் பற்றியும் கூறுகிறது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும் விதியை ஏற்படுத்தியுள்ளான் என்று அல்லாஹ் கூறுகின்றான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இழப்பவர்களே! அதிகம் பாதிக்கப்படுபவார்கள். அவர்கள் இந்த உலகில் எவற்றையெல்லாம் இழக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;"><br />உடல் உறுப்புகள் இழந்தவர்கள்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">உலகில் உள்ள ஆண்கள் பெண்களில் கண் இல்லாதவர்களும், வாய் பேசமுடியதவர்களும், காது கேட்காதவர்களும், கை,கால்களில் ஊனமுள்ளவர்களும் இருக்கின்றனர். இவர்களின் மனநிலையை பார்த்தோம் என்றால் நாங்கள் என்ன பாவம் செய்தோம். எதற்காக இந்த இழிநிலை? கண் இல்லாதவர் கூறுகிறார்…! எங்களால் இந்த உலகத்தைப் பார்க்க முடியவில்லை. என்ற கவலை! வாய் பேசமுடியதவர்களுக்கு நான் நினைக்கும் கருத்துக்களை என்னால் சொல்ல முடியவில்லை என்ற கவலை! காது கேட்காதவர்கள், நல்ல விசயங்களை என்னால் கேட்க முடியவில்லை என்ற கவலை! போலியோவால் பாதிக்கப்பட்ட கை, கால்களில் ஊனமுள்ளவர்களுக்கு சொந்தக்காலில் நின்று எங்கேயும் செல்ல முடியவில்லை, உழைக்க முடியவில்லை என்ற கவலை ஏற்படும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">அழகு குறைந்தவர்கள்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">உலகில் உள்ளவர்களில் சிலர் வெள்ளை நிறத்தோடு நல்ல அழகுள்ளவர்களாக இருப்பதைப் பார்க்கலாம். அதே நேரத்தில் சிலர் கருப்பு நிறத்தவர்களாக உள்ளதை பார்க்கலாம். இவர்களில் கருப்பு நிறம் பெற்றவர்கள் தன்னுடைய நிறம் இவ்வாறு உள்ளதே! என்று மனம் வருத்தப்படுவதுண்டு. குறிப்பாக இது போன்ற குறைபாடுள்ள பெண்களை திருமணம் முடிக்க அதிகமான ஆண்கள் முன்வருவதில்லை. இதனால் தாங்கள் விரும்பும் மாப்பிள்ளையை திருமணம் முடிக்க ஆசைப்பட்டாலும் அது நடப்பதற்கு நிறம் தடையாகி விடுகிறது. ஏதோ வந்த மாப்பிள்ளையைக் கல்யாணம் செய்து காலத்தை ஓட்டுகின்றனர். இது போன்றவர்களுக்கு நிறம் குறையாகிவிடுகிறது. அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;"><br />அறிவு குறைந்தவர்கள்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">கூர்மையான, சிந்தித்து பார்க்கக்கூடிய, அறிவுபடைத்தவர்கள் உலகில் சாதனை படைக்கின்றனர். டாக்டராக, என்ஜினியராக, வக்கீலாக, நீதிபதியாக, விஞ்ஞானியாக பல பதவிகளைப் பெற்று உயர்ந்த அந்தஸ்தில் இருக்கின்றனர். ஆனால் படிக்கத் தெரியாத பாமர மக்கள் தங்களுக்கு கிடைத்ததை வைத்து போதுமாக்கிக் கொண்டு வாழ்பவர்களும் இருக்கின்றனர். ஆனால் இவர்களுக்கு தன்னால் பல முயற்சிகள் செய்தும் சாதிக்க முடியவில்லையே! திறமை இருந்தும் வெற்றி பெறமுடியவில்லையே! செல்வந்தர்களாக, ஆகமுடியவில்லையே! இதனால் மக்கள் மத்தியில் மதிப்பும் அந்தஸ்தும் குறைந்தவர்களாக இருக்கிறோம் என்ற கவலை ஏற்படுகிறது</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">நோயால் பாதிக்கபட்டவர்கள்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">மனிதனாகப் பிறந்துள்ள அனைவருக்கும் நோய் வராமல் இருப்பதில்லை. அவ்வப்பொழுது வந்துபோய் வரும் நோய்களால் நாம் கவலைப்படுவது கிடையாது. ஆனால் நிரந்தரமாக, கடுமையான, கொடுமையான நோய்களால்தான் மனிதர்களாகிய நாம் கவலைப்படுகிறோம். புற்று நோய் காசநோய், எய்ட்ஸ், தீரா வயிற்று வலி போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தன்னுடைய அறுபது வருட காலமும் மன வேதனைக்கு ஆளாகின்றனர். சில நோய்களால் சமுதாயத்தால் புறகணிக்கபடும்போது மிகவும் வருத்தப்பட்டு நொந்துபோகின்றனர். இப்படி ஏதோ ஒரு வகையில் இழப்பை சந்தித்தவர்களாகவே இருப்போம். இதற்கு வழியோதும் இல்லையா என்றால் கண்டிப்பாக உண்டு.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இந்த உலகில் நாம் இழந்ததற்கும், கஷ்டபட்டதற்கும், மனவேதனைக்கு ஆளானதிற்கும், அல்லாஹ் மறுமையில் அதற்குரிய கூலியை தருவதாக நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">பொறுத்துக்கொண்டால் சொர்க்கம் உண்டு</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">வலிப்பு நோயை சகித்துக்கொண்டதற்காக அல்லாஹ் அந்தப் பெண்மணிக்கு சொர்க்கம் தருவதாக வாக்களிக்கிறான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடம், “சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?” என்று கேட்டார்கள். நான், “ஆம்; (காட்டுங்கள்)” என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணிதாம் அவர். இவர் (ஒரு தடவை) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் வலிப்பு நோயால் (அடிக்கடி) பாதிக்கப் படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்துகொள்கின்றது. ஆகவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றார். நபி (ஸல்) அவர்கள், “நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமஜக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்” என்று சொன் னார்கள். இந்தப் பெண்மணி, “நான் பொறுமையாகவே இருந்துவிடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறந்துகொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : புகாரி 5652</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">பார்வை இல்லாமல் இருப்பது இறைவனது சோதனை என்று மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டதற்காக அவருக்கும் அழகான கண்களோடு சொர்க்கம் உண்டு</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறுகிறான்: நான் என் அடியானை, அவனது பிரியத்திற்குரிய இரு பொருட்களை(ப் பறித்து)க்கொண்டு சோதித்து, அவன் பொறுமை காப்பானேயானால், அவற்றுக்கு பதிலாக சொர்க்கத்தை நான் அவனுக்கு வழங்குவேன்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(“அவனுடைய பிரியத்திற்குரிய இரு பொருட்கள்’ என்பது) அவருடைய இரு கண்களைக் குறிக்கும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : புகாரி 5653</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">நோய் வந்தால் பாவங்கள் மன்னிக்கப்படும்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்கள் காய்ச்சல் கண்டு சிரமப்பட்டுக்கொண்டிருந்தபோது அவர்களிடம் நான் சென்று அவர்களை(ப் பரிவோடு) தொட்டேன். அப்போது நான், “தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்படுகிறீர்களே!” என்றேன். நபி (ஸல்) அவர்கள், “ஆம்; உங்களில் இருவர் காய்ச்சலால் அடையும் துன்பத்தைப் போன்று (நான் ஒருவனே அடைகிறேன்)” என்றார்கள். நான் “(இத்துன்பத்தின் காரணமாக) உங்களுக்கு இரு (மடங்கு) நன்மைகள் கிடைக்குமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் , “ஆம். ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் நோயாயினும், அது அல்லாத வேறு துன்பமாயினும் (அதற்கு ஈடாக), மரம் தன் இலைகளை உதிர்த்துவிடுவதைப் போன்று அவருடைய பாவங்களை அல்லாஹ் உதிர்க்காமல் இருப்பதில்லை” என்றார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : புகாரி 5667</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவருடைய பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : புகாரி 5641,5642</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">பெற்ற குழந்தை இறந்தால் நரகத்திலிருந்து காக்கும் திரையாகி விடும்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம் (வந்து) “”எங்களுக்கும் ஒரு நாள் (உபதேசத்திற்காக) ஒதுக்குங்களேன்” எனக் கேட்டுக்கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள், பெண்களுக்கு ஒருநாள் உபதேசம் செய்தார்கள். அதில் “ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் இறந்துவிட்டால் அவர்கள் அப்பெண்ணை நரகத்திலிருந்து காக்கும் திரையாக ஆகிவிடுவார்கள்” எனக் கூறியதும் ஒரு பெண் “”இரு குழந்தைகள் இறந்தால்…?” எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “” இரு குழந்தைகள் இறந்தாலும்தான்” என்றார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அபூசயீத் (ரலி)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : புகாரி1249</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">தன்னால் கொடுக்கப்பட்ட சோதனைக்கு ஏக இறைவனாகிய அல்லாஹ் தானே பொறுப்பேற்றுகொண்டு,அனைத்து இழப்புகளுக்கும் பாவமன்னிப்பையும், கண்ணை இழந்திருந்தால் கண்ணைக் கொடுத்தும்,கால்களை இழந்திருந்தால் கால்களைக் கொடுத்தும், கைகளை இழந்திருந்தால் கைகளைக் கொடுத்தும்,அழகை இழந்திருந்தால் அழகைக் கொடுத்தும், மொத்தத்தில் எதையெல்லாம் இழந்திருந்தாரோ அத்தனையையும் கொடுத்து மறுமையில் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">மறுமையில் அழகாக்கப்படும் உடல்கள்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொர்க்கத்தில் நுழையும் முதல் அணியினர் பௌர்ணமி இரவில் (ஒளி வீசும்) சந்திரனைப் போன்று (பிரகாசமாகவும் அழகாகவும்) தோற்றமளிப்பார்கள். பிறகு, அவர்களுக்கு அடுத்து வருபவர்கள் விண்ணில் நன்கு பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று தோற்றமளிப்பார்கள். அவர்கள் மலஜலம் கழிக்கவும் மாட்டார்கள்; எச்சில் துப்பவும் மாட்டார்கள்; மூக்கு சிந்தவும் மாட்டார்கள். அவர்களுடைய சீப்புகள் தங்கத்தாலானவை. அவர்களுடைய வியர்வை கஸ்தூரி மணம் கமழும். அவர்களுடைய (நறுமணப் புகை போடும்) தூப கலசங்கள் அகிலால் எரிக்கப்படும். அகில் என்பது நறுமணக் குச்சியாகும். அவர்களுடைய மனைவிமார்கள் அகன்ற விழிகளையுடைய கன்னியராவர். (சொர்க்க வாசிகளான) அவர்கள் ஒரே மனிதனின் அமைப்பில் படைக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் தங்களுடைய தந்தை ஆதம் (அலை) அவர்களின் தோற்றத்தில் வானத்தில் (முட்டும் விதத்தில்) அறுபது முழம் உயரமிருப்பார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : புகாரி 3327</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">மேற்கண்டவாறு பல நன்மைகளை வாரிவழங்கி நாம் கஷ்டப்படும் ஒவ்வொன்றுக்கும் வெகுமதிகள் உண்டு என்று கூறி தன்னுடைய அடியார்களுக்கு வாழ்வில் தன்னம்பிக்கை ஏற்படுத்தி ஊக்கப்படுத்தி இந்த பூஉலகில் வாழ்வதற்கு அனைத்து உபதேசங்களையும் இறைவன் வழங்குகிறான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">சில நிபந்தனைகள்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">தனக்கு ஏற்பட்டிருக்கும் நிலையை எண்ணி, மரணத்தைக் கேட்கக் கூடாது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் எவரும் தமக்கு நேர்ந்த எந்தத் துன்பத்தின் காரணத்தினாலும் மரணத்தை விரும்பிட வேண்டாம். அவ்வாறு அவர் ஏதேனும் செய்தேயாகவேண்டும் என்றிருந்தால் “இறைவா! (நான்) உயிர் வாழ்வது எனக்கு நன்மையாக இருப்பின், என்னை உயிர் வாழச் செய்வாயாக! நான் இறந்து போய்விடுவதே எனக்கு நன்மையாக இருப்பின் எனக்கு இறப்பைத் தருவாயாக!” என்று கேட்கட்டும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : புகாரி 5671</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">அல்லாஹ்வைத் திட்டி விடக்கூடாது</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வுக்கு கண் இல்லையா! இவன் எல்லாம் ஒரு கடவுளா! எனக்கு கஷ்டத்தை கொடுத்தவன் இறைவனே கிடையாது! என்றெல்லாம் பேசாது பொறுமையோடு இருக்க வேண்டும்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும்உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்குர்ஆன் : 2:155</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அடக்கவிடம் (கப்று) அருகில் அழுதுகொண்டிருந்த ஒரு பெண்ணைக் கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம், “”அல்லாஹ்வைப் பயந்துகொள்! பொறுமையாயிரு!” எனக் கூறினார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அனஸ் (ரலி)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : புகாரி1252</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">இணைகற்பிக்கக் கூடாது</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில்உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப்பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்குர்ஆன் : 4:48</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">“நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நஷ்ட மடைந்தவராவீர் மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(அல்குர்ஆன் 39:65,66</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">தற்கொலை செய்யக்கூடாது</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் இரும்பு ஆயுதத்தால் தற்கொலை செய்துகொள்கின்றாரோ அவர் அதே ஆயுதத்தால் நரகில் வேதனை செய்யப்படுவார்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : ஸாபித் பின் ளஹ்ஹாக் (ரலி)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : புகாரி 1363</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஹஸன் அல்பஸரீ அவர்கள் கூறியதாவது: ஜுன்தப் (ரலி) அவர்கள் இந்த (பஸ்ராவின்) பள்ளிவாசலில் வைத்து எங்களிடம் (ஒரு ஹதீஸைக்) கூறினார்கள். அதை நாங்கள் மறக்கவில்லை. மேலும் ஜுன்தப் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் விஷயத்தில் பொய்யைக் கூறியிருப்பார் என்று நாங்கள் அஞ்சவுமில்லை. அவர்கள் கூறியதாவது: “ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. (இதைத் தாங்க முடியாமல்) அவர் தற்கொலை செய்துகொண்டார். உடனே அல்லாஹ், “என் அடியான் அவனது மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்திவிட்டான்; எனவே அவனுக்குச் சொர்க்கத்தை நான் ஹராமாக்கிவிட்டேன்” எனக் கூறினான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : ஜுன்தப் (ரலி)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : புகாரி 1364</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “”யார் தமது கழுத்தை நெரித்துத் தற்கொலை செய்துகொள்கின்றாரோ அவர் நரகத்திலும் தமது கழுத்தை நெரித்துக்கொண்டிருப்பார். யார் தம்மைத்தாம் (ஆயுதத்தால்) தாக்கித் தற்கொலை செய்துகொள்கின்றாரோ அவர் நரகத்திலும் தம்மை ஆயுதத்தால் தாக்கிக்கொண்டிருப்பார்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : புகாரி 1365</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">துன்பங்களின் போது பிரார்த்தனையை செய்வோம்!</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">துன்பங்களின் போது செய்ய வேண்டிய பல்வேறு பிரார்த்தனைகளை இஸ்லாம் கற்றுத் தருகிறது. குறிப்பாக,</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ரப்பனா அஃப்ரிஃ அலைனா சஃப்ரன் வத வஃப்ஃபனா முஸ்லீமீன்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">“எங்கள் இறைவா! எங்களுக்குப்பொறுமையைத் தருவாயாக! எங்களை முஸ்லிம்களாக மரணிக்கச் செய்வாயாக!” என்றனர்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்குர்ஆன் : 7:126</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">எனவே நமக்கு ஏற்பட்டிருக்கும் உடல் சார்ந்த இழப்புகள், பொருளாதார சார்ந்த இழப்புகள்,மற்றும் மேலே சொன்னது போல் ஏற்படும் எல்லா துன்பங்களையும் பொறுத்துக்கொண்டால் இறைவன் மறுமையில் நமக்கு அதிகமான நன்மைகளை வரிவழங்குவான்.அப்படி இழுப்புகளின் போதும்,துன்பங்களின் போதும் பொறுமையோடு வாழ அல்லாஹ் நாம் எல்லோருக்கும் அருள் புரிவானாக!</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: grey; font-size: 12pt;">சல்மான் குனியமுத்தூர்</span></div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/06881587761526619478noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8641018540732041922.post-81366713419151667652016-11-25T20:03:00.000+01:002016-11-25T20:03:07.488+01:00இறைநம்பிக்கையாளனின் தன்மைகள் 💮📃<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjY4lQGRz1hKM26IIzyNjl1WeOOylbVXoTC52YuukO7uP5CEMz5g-dtPO5SyIgQGAEVLEw3buNmxRqTCEhkwHROH4-SSxwGeEkRyt6W5CX9xmXdv2qohFDPSjwamGxW6fpI63HYV9IOvhA/s1600/oie_XIJtR4H0cqdK.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="216" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjY4lQGRz1hKM26IIzyNjl1WeOOylbVXoTC52YuukO7uP5CEMz5g-dtPO5SyIgQGAEVLEw3buNmxRqTCEhkwHROH4-SSxwGeEkRyt6W5CX9xmXdv2qohFDPSjwamGxW6fpI63HYV9IOvhA/s320/oie_XIJtR4H0cqdK.jpg" width="320" /></a></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
இறைநம்பிக்கையாளனின் தன்மைகள் 💮📃</div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! சகோதர, சகோதரிகளே! அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டவர்கள், இறைநம்பிக்கையாளர்கள், முஃமின்கள் எனப்படுகிறார்கள். இவர்களின் பண்புகளைப் பற்றி திருமறை குர்ஆனும், ஹதீஸ்களும் நமக்கு பல செய்திகளை சொல்லித் தருகின்றன. அவற்றைத் தான் இன்றைய உரையிலே பார்க்க இருக்கிறோம்!</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">481 حَدَّثَنَا خَلَّادُ بْنُ يَحْيَى قَالَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ أَبِي بُرْدَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ عَنْ جَدِّهِ عَنْ أَبِي مُوسَى عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الْمُؤْمِنَ لِلْمُؤْمِنِ كَالْبُنْيَانِ يَشُدُّ بَعْضُهُ بَعْضًا وَشَبَّكَ أَصَابِعَهُ رواه البخاري</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளர்கள் (மூமின்கள்) ஒருவருக்கொருவர் (துணை நிற்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவூட்டுகின்றது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(இப்படிக் கூறும்போது) நபி (ஸல்) அவர்கள் தமது இரு கைவிரல்களை ஒன்றுடன் ஒன்றை கோர்த்துக் காட்டினார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அபூமூசா (ரலி), நூல் : புகாரி (481)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">திருக்குர்ஆனை ஓதுவார்</span></div>
<a name='more'></a><br />
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">5059 حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى عَنْ شُعْبَةَ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنْ أَبِي مُوسَى عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْمُؤْمِنُ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ وَيَعْمَلُ بِهِ كَالْأُتْرُجَّةِ طَعْمُهَا طَيِّبٌ وَرِيحُهَا طَيِّبٌ وَالْمُؤْمِنُ الَّذِي لَا يَقْرَأُ الْقُرْآنَ وَيَعْمَلُ بِهِ كَالتَّمْرَةِ طَعْمُهَا طَيِّبٌ وَلَا رِيحَ لَهَا وَمَثَلُ الْمُنَافِقِ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ كَالرَّيْحَانَةِ رِيحُهَا طَيِّبٌ وَطَعْمُهَا مُرٌّ وَمَثَلُ الْمُنَافِقِ الَّذِي لَا يَقْرَأُ الْقُرْآنَ كَالْحَنْظَلَةِ طَعْمُهَا مُرٌّ أَوْ خَبِيثٌ وَرِيحُهَا مُرٌّ رواه البخاري</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனை ஓதி அதன்படி செயலாற்றும் இறைநம்பிக்கையாளர் எலுமிச்சை போன்றவர்; அதன் சுவையும் நன்று; வாசனையும் நன்று. குர்ஆனை ஓதாமல் அதன்படி செயலாற்றி மட்டும் வருபவர், பேரீச்சம் (பழம்) போன்றவர். அதன் சுவை நன்று; (ஆனால்,) அதற்கு மணமில்லை. குர்ஆனை ஓதுகின்ற நயவஞ்சகனின் நிலை, துளசிச் செடியின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அதன் வாசனை நன்று; அதன் சுவையோ கசப்பானது. குர்ஆனை ஓதாத நயவஞ்சகனின் நிலை, குமட்டிக்காய் போன்றதாகும். அதன் சுவையும் கசப்பானது’ அல்லது அருவருப்பானது.’ அதன் வாடையும் வெறுப்பானது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவா : அபூமூசா (ரலி),</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : புகாரி (5059)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">சோதனையின் போது தளரமாட்டார்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">5643حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى عَنْ سُفْيَانَ عَنْ سَعْدٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبٍ عَنْ أَبِيهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَثَلُ الْمُؤْمِنِ كَالْخَامَةِ مِنْ الزَّرْعِ تُفَيِّئُهَا الرِّيحُ مَرَّةً وَتَعْدِلُهَا مَرَّةً وَمَثَلُ الْمُنَافِقِ كَالْأَرْزَةِ لَا تَزَالُ حَتَّى يَكُونَ انْجِعَافُهَا مَرَّةً وَاحِدَةً وَقَالَ زَكَرِيَّاءُ حَدَّثَنِي سَعْدٌ حَدَّثَنَا ابْنُ كَعْبٍ عَنْ أَبِيهِ كَعْبٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رواه البخاري</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளரின் நிலை, இளம் தளிர்ப் பயிருக்கு ஒப்பானாதாகும். அதைக் காற்று ஒரு முறை சாய்த்து, மறுமுறை நிமிர்ந்து நிற்கச் செய்யும். நயவஞ்சகனின் நிலை தேவதாரு மரத்திற்கு ஒப்பானதாகும். அது ஒரேயடியாக வேரோடு சாயும் வரை (தலை சாயாமல்) நிமிர்ந்து நிற்கும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : கஅப் பின் மாலிக் (ரலி),</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : புகாரி (5643)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">6122حَدَّثَنَا آدَمُ حَدَّثَنَا شُعْبَةُ حَدَّثَنَا مُحَارِبُ بْنُ دِثَارٍ قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ يَقُولُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَثَلُ الْمُؤْمِنِ كَمَثَلِ شَجَرَةٍ خَضْرَاءَ لَا يَسْقُطُ وَرَقُهَا وَلَا يَتَحَاتُّ فَقَالَ الْقَوْمُ هِيَ شَجَرَةُ كَذَا هِيَ شَجَرَةُ كَذَا فَأَرَدْتُ أَنْ أَقُولَ هِيَ النَّخْلَةُ وَأَنَا غُلَامٌ شَابٌّ فَاسْتَحْيَيْتُ فَقَالَ هِيَ النَّخْلَةُ وَعَنْ شُعْبَةَ حَدَّثَنَا خُبَيْبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ عَنْ ابْنِ عُمَرَ مِثْلَهُ وَزَادَ فَحَدَّثْتُ بِهِ عُمَرَ فَقَالَ لَوْ كُنْتَ قُلْتَهَا لَكَانَ أَحَبَّ إِلَيَّ مِنْ كَذَا وَكَذَا رواه البخاري</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: இறைநம்பிக்கையாளரின் நிலை பசுமையான ஒரு மரத்தைப் போன்றதாகும். அதன் இலை உதிர்வதில்லை; (அதன் இலைகள் ஒன்றோடொன்று) உராய்வதில்லை என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அப்போது மக்கள், அது இன்ன மரம்; அது இன்ன மரம் என்று கூறினர். அது பேரீச்ச மரம்தான் என்று நான் கூற நினைத்தேன். நான் இளவயதுக்காரனாக இருந்ததால் வெட்கப்பட்(டுக் கொண்டு சொல்லாமல் இருந்து விட்)டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், அது பேரீச்ச மரம் என்று சொன்னார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நுல் : புகாரி (6122)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">ஏமாற மாட்டார்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">6133حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ عُقَيْلٍ عَنْ الزُّهْرِيِّ عَنْ ابْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ لَا يُلْدَغُ الْمُؤْمِنُ مِنْ جُحْرٍ وَاحِدٍ مَرَّتَيْنِ رواه البخاري</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளர் ஒரே புற்றில் இரண்டு முறை தீண்டப்பட மாட்டார்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி (6133)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அனைத்திலும் நன்மையைப் பெறுவார்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">5318حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ الْأَزْدِيُّ وَشَيْبَانُ بْنُ فَرُّوخَ جَمِيعًا عَنْ سُلَيْمَانَ بْنِ الْمُغِيرَةِ وَاللَّفْظُ لِشَيْبَانَ حَدَّثَنَا سُلَيْمَانُ حَدَّثَنَا ثَابِتٌ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى عَنْ صُهَيْبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَجَبًا لِأَمْرِ الْمُؤْمِنِ إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ وَلَيْسَ ذَاكَ لِأَحَدٍ إِلَّا لِلْمُؤْمِنِ إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ خَيْرًا لَهُ وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ رواه مسلم</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளரின் நிலையைக் கண்டு நான் வியப்படைகிறேன். அவரது (வாழ்வின்) அனைத்து அம்சங்களும் (அவருக்கு) நன்மையாகவே அமையும். இறை நம்பிக்கையாளருக்கு அல்லாமல் வேறெவருக்கும் இ(ந்தப் பாக்கியமான)து கிட்டுவதில்லை. அவருக்கு ஏதேனும் மகிழ்ச்சி ஏற்பட்டால், அவர் நன்றி செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்கு ஏதேனும் துயரம் நேர்ந்தால், அவர் பொறுமை காக்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்து விடுகிறது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவா : ஸுஹைப் (ரலி),</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் :முஸ்லிம் (5726)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">நற்குணம் நிறைந்திருக்கும்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">4166حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ وَحَفْصُ بْنُ عُمَرَ قَالَا حَدَّثَنَا ح و حَدَّثَنَا ابْنُ كَثِيرٍ أَخْبَرَنَا شُعْبَةُ عَنْ الْقَاسِمِ بْنِ أَبِي بَزَّةَ عَنْ عَطَاءٍ الْكَيْخَارَانِيِّ عَنْ أُمِّ الدَّرْدَاءِ عَنْ أَبِي الدَّرْدَاءِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا مِنْ شَيْءٍ أَثْقَلُ فِي الْمِيزَانِ مِنْ حُسْنِ الْخُلُقِ قَالَ أَبُو الْوَلِيدِ قَالَ سَمِعْتُ عَطَاءً الْكَيْخَارَانِيَّ قَالَ أَبُو دَاوُد وَهُوَ عَطَاءُ بْنُ يَعْقُوبَ وَهُوَ خَالُ إِبْرَاهِيمَ بْنِ نَافِعٍ يُقَالُ كَيْخَارَانِيٌّ وَكَوْخَارَانِيٌّ رواه ابوداود</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(இறைநம்பிக்கையாளனின்) தாரசில் நற்குணங்களைவிட அதிக எடையுடையது வேறு எதுவும் இருக்காது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர்: அபூதர்தா (ரலி),</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல்: அபூதாவூத் (4166)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">1082حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو حَدَّثَنَا أَبُو سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكْمَلُ الْمُؤْمِنِينَ إِيمَانًا أَحْسَنُهُمْ خُلُقًا وَخِيَارُكُمْ خِيَارُكُمْ لِنِسَائِهِمْ خُلُقًا قَالَ وَفِي الْبَاب عَنْ عَائِشَةَ وَابْنِ عَبَّاسٍ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ رواه الترمذي</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இறைநம்பிக்கையில் முழுமை பெற்றவர் அழகிய குணமுடையவரே. உங்களில் சிறந்தவர் அவர்கள் மனைவியிடம் சிறந்தவராக இருப்பவரே என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவார் : அபூஹுரைரா (ரலி)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : திர்மிதீ (1082)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">இறைநம்பிக்கையாளனின் சகோதரர்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">2536و حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ عَنْ اللَّيْثِ وَغَيْرِهِ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ شِمَاسَةَ أَنَّهُ سَمِعَ عُقْبَةَ بْنَ عَامِرٍ عَلَى الْمِنْبَرِ يَقُولُ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْمُؤْمِنُ أَخُو الْمُؤْمِنِ فَلَا يَحِلُّ لِلْمُؤْمِنِ أَنْ يَبْتَاعَ عَلَى بَيْعِ أَخِيهِ وَلَا يَخْطُبَ عَلَى خِطْبَةِ أَخِيهِ حَتَّى يَذَرَ رواه مسلم</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் இறைநம்பிக்கையாளர் மற்றோர் இறை நம்பிக்கையாளரின் சகோதரர் ஆவார். எனவே, தம் சகோதரர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது தாம் (குறுக்கிட்டு) வியாபாரம் செய்ய ஓர் இறைநம்பிக்கையாளருக்கு அனுமதி இல்லை. தம் சகோதரர் பெண் பேசிக் கொண்டிருக்கும்போது (இடைமறித்துத் தமக் காக) அவர் பெண் பேசமாட்டார். சகோதரர் அதைக் கைவிடும்வரை (பொறுத்திருப்பார்).</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவார் : உக்பா பின் ஆமிர் (ரலி),</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் :முஸ்லிம் (2765)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">சபிக்க மாட்டார், குறைகூற, கெட்ட வார்த்தைகள் பேச மாட்டார்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நம்மில் சிலருக்கு கோபம் ஏற்படும் சில நேரங்களில் உடனே அவ்வாறு கோபம் ஏற்படுவதற்கு காரணமாணவர்களைச் சபித்து விடுகின்றனர். உதாரணமாக தமக்கு உபகாரம் செய்யாத பிள்ளைகளைப் பெற்றோர்களும், துரோகம் இழைத்தவர்களை பிறரும் சபிப்பதைப் காணமுடிகிறது. இன்னும் சிலர் சிறு சிறு விஷயங்களுக்கெல்லாம் மண்ணை வாறியிறைத்து சாபமிடும் பழக்கமுடையவராயிருப்பதைக் காணலாம்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இத்தகைய பண்புகள் உண்மையான முஃமின்களுக்கு உரிய பண்பு இல்லை. முஃமின்களைச் சபிப்பது குறித்து நபி (ஸல்) அவர்கள் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(1900) حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الْأَزْدِيُّ الْبَصْرِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَابِقٍ عَنْ إِسْرَائِيلَ عَنْ الْأَعْمَشِ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَلْقَمَةَ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَّانِ وَلَا اللَّعَّانِ وَلَا الْفَاحِشِ وَلَا الْبَذِيءِ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَقَدْ رُوِيَ عَنْ عَبْدِ اللهِ مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ رواه الترمذي</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">குறைசொல்பவனாக, சபிப்பவனாக, கெட்ட செயல் செய்பவனாக, கெட்ட வார்த்தைகள் பேசுபவனாக இறைநம்பிக்கையாளன் இருக்க மாட்டான் என்று நபி (ஸல்) கூறினார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரலி),</span><br /><span style="font-size: 12pt;">நூல்: திர்மிதீ (1900)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">சபித்தவனையே சூழும் சாபம்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">‘ஒரு அடியான் எதாவது ஒரு பொருளை சபித்தால் அந்த சாபம் வானத்தை நோக்கி உயரும். அப்போது வானத்தின் வாசல்கள் அடைக்கப்படும். பிறகு அந்த சாபம் பூமியை நோக்கி இறங்கும். அப்போது பூமியின் வாசல்களும் அடைக்கப்படும். பிறகு அது வலது இடது புறங்களின் பக்கம் திரும்பும். அங்கும் வழி கிடைக்காததால் யார் மீது சபிக்கப்பட்டதோ அவரின்பக்கம் திரும்பிச் செல்லும். அவர் அதற்கு தகுதியற்றவராக இருந்தால் சொன்னவரிடமே திரும்பிச் சென்றுவிடும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூதர்தா (ரலி), ஆதாரம் : அபூதாவுத்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">பயனளிப்பதையே ஆசைப்படுவான்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">4816حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَابْنُ نُمَيْرٍ قَالَا حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ عَنْ رَبِيعَةَ بْنِ عُثْمَانَ عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُؤْمِنُ الْقَوِيُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللَّهِ مِنْ الْمُؤْمِنِ الضَّعِيفِ وَفِي كُلٍّ خَيْرٌ احْرِصْ عَلَى مَا يَنْفَعُكَ وَاسْتَعِنْ بِاللَّهِ وَلَا تَعْجَزْ وَإِنْ أَصَابَكَ شَيْءٌ فَلَا تَقُلْ لَوْ أَنِّي فَعَلْتُ كَانَ كَذَا وَكَذَا وَلَكِنْ قُلْ قَدَرُ اللَّهِ وَمَا شَاءَ فَعَلَ فَإِنَّ لَوْ تَفْتَحُ عَمَلَ الشَّيْطَانِ رواه مسلم</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">பலமான இறைநம்பிக்கையாளர், பலவீனமான இறைநம்பிக்கையாளரை விடச் சிறந்தவரும் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவரும் ஆவார். ஆயினும், அனைவரிடமும் நன்மை உள்ளது. உனக்குப் (மறுமையில் நன்மைகளை) பயனளிப்பதையே நீ ஆசைப்படு. இறைவனிடம் உதவி தேடு. நீ தளர்ந்துவிடாதே. உனக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது, “நான் (இப்படிச்) செய்திருந்தால் அப்படி அப்படி ஆயிருக்குமே!” என்று (அங்கலாய்த்துக்) கூறாதே. மாறாக, “அல்லாஹ்வின் விதிப்படி நடந்துவிட்டது. அவன் நாடியதைச் செய்துவிட்டான்” என்று சொல். ஏனெனில், (“இப்படிச் செய்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே’ என்பதைச் சுட்டும்) “லவ்’ எனும் (வியங்கோள் இடைச்)சொல்லானது ஷைத்தானின் செயலுக்கே வழி வகுக்கும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவா : உக்பா பின் ஆமிர் (ரலி),<br />நூல் :முஸ்லிம் (5178)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">உண்மையான இறை நம்பிக்கையாளராக வாழ்ந்து, இது போன்ற நன்மையான செயல்களை செய்து, இறைவனிடத்தில் அதிக நன்மைகளை பெறும் நன்மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக!</span></div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/06881587761526619478noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8641018540732041922.post-5387415723645705972016-11-24T21:19:00.001+01:002016-11-24T21:20:38.475+01:00உலக ஆசையா ? சொர்க்க ஆசையா ? தொடர் 3<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgClUC0ZoceX3E33lXG_kCpJX73-6qv-9AgTEA1CfjMhqnt4D740Auf6yFNPBSfLKvrCE6RbOPUaXsE2oL6fJsta5zez3rsZlx-mHOujP5LQVHF980l7MrGIxeHJH7z3sHpmlgODf9AB74/s1600/oie_uXFYwAlf3ZBC.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="223" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgClUC0ZoceX3E33lXG_kCpJX73-6qv-9AgTEA1CfjMhqnt4D740Auf6yFNPBSfLKvrCE6RbOPUaXsE2oL6fJsta5zez3rsZlx-mHOujP5LQVHF980l7MrGIxeHJH7z3sHpmlgODf9AB74/s320/oie_uXFYwAlf3ZBC.jpg" width="320" /></a></div>
உலக ஆசையா ? சொர்க்க ஆசையா ? தொடர் 3<br />
<br />
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தாருடைய நிலை🌈🌐</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய குடும்பத்தாருக்கு போதுமான உணவுகளை வழங்க முடியமால் ஏழ்மை நிலையில் இருந்தார்கள். மறுமையிலுள்ள வாழ்வு தான் நிரந்தர வாழ்வு என்று அவர்கள் விரும்பிய காரணத்தால்தான் இவ்வாறு நடந்து கொண்டார்கள்.</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தாரான நாங்கள் அடுப்பு பற்றவைக்காமல் ஒரு மாதத்தைக் கழித்திருக்கிறோம். அப்போது பேரீச்சம் பழமும் தண்ணீருமே எங்கள் உணவாக இருந்தன.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : முஸ்லிம் 5688</span><br />
<a name='more'></a><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்கள் மனைவிக்குக் கூறிய அறிவுரை</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்களுக்கும், அவர்கள் மனைவிமார்களுக்கும் மத்தியில் மனஸ்தாபம் ஏற்படும்போது ஒரு மாத காலம் அவர்களுடன் ஒன்று சோராமல் இருந்தார்கள். ஒரு மாதத்திற்குப் பிறகு அவர்களை சந்திக்கும்போது உங்களுக்கு உலக வாழ்க்கை வேண்டுமா? மறுமை வாழ்க்கை வேண்டுமா? என்று கேள்வி எழுப்பி, நீங்கள் உலக வாழ்க்கை விரும்பினால் அதற்குத் தேவையான ஏற்பாடுகளை தயார் செய்துவிடுகிறோன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறும்போது ஆயிஷா (ரலி) அவர்களும், மற்ற மனைவிமார்களும் இவ்வுலக வாழ்க்கை விரும்பாமல், மறுமை வாழ்க்கையை தேர்வு செய்தார்கள் என்ற செய்தி பின்வரும் ஹதிஸின் மூலம் அறியலாம்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(ஹதிஸின் சுருக்கம்)</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் : அப்போதுதான், (“நபி (ஸல்) அவர்களுடன் வாழ்வது, அல்லது அவர்களின் மண பந்தத்திலிருந்து விலகி விடுவது’ ஆகிய இரு விஷயங்கஜல்) நாங்கள் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி கட்டளையிடும் இறை வசனம் அருளப்பட்டது. ஆகவே, நபி (ஸல்) அவர்கள் தம்முடைய மனைவிமார்களில் முதலாவதாக என்னிடம் தொடங்கி, “உனக்கு ஒரு விஷயத்தைச் சொல்கின்றேன்: நீ உன் தாய் தந்தையரிடம் (அதற்காக) அனுமதி வாங்கும்வரை அவசரப்படத் தேவையில்லை” என்று கூறினார்கள். அதற்கு நான், “என் தாய் தந்தையர் தங்களை விட்டுப் பிரிந்து வாழும் படி ஒரு போதும் சொல்ல மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும்” என்று கூறினேன். பிறகு நபி (ஸல்) அவர்கள், “நபியே! நீங்கள் உங்கள் மனைவிமார்களிடம் கூறிவிடுங்கள்: “நீங்கள் உலக வாழ்வையும் அதன் அழகையும் விரும்புகிறீர்களென்றால் வாருங்கள். நான் ஏதேனும் சிலவற்றைக் கொடுத்து அழகிய முறையில் உங்களை அனுப்பிவிடுகின்றேன். ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுவுலகையும் விரும்புகிறீர்கள் என்றால் (அறிந்து கொள்ளுங்கள்:) உங்களில் நற்செயல் புரிபவர்களுக்கு அல்லாஹ் மகத்தான பிரதிபலனைத் தயார் செய்து வைத்துள்ளான்’ என்று அல்லாஹ் கூறுகின்றான். (ஆகவே, உங்கள் முடிவு என்ன?)” என்று கேட்டார்கள். நான், “இந்த விஷயத்திலா என் தாய் தந்தையரிடம் நான் அனுமதி கேட்பேன். நானோ அல்லாஹ்வையும் அவனது தூதரையும் மறுமை உலகையும்தான் விரும்புகின்றேன்” என்று கூறினேன். பிறகு, தம் மனைவிமார்கள் அனைவருக்கும் (“தம்முடன் வாழ்வது, தம்மை விட்டுப் பிரிந்து விடுவது’ ஆகிய இரண்டில்) விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள உரிமை வழங்கினார்கள். அவர்கள் அனைவருமே நான் சொன்னது போன்றே சொன்னார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் ; புகாரி 2468</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">மேற்கூறப்பட்ட அனைத்து ஹதிஸ்களை நினைவில் கொண்டு, இவ்வுலக வாழ்க்கையின் வசதிகளுக்காக நாம் மறுமையை பாழாக்கிவிடக் கூடாது என்பதற்காக அல்லாஹ் முஃமின்களுக்கு மறுமையை முன்னிறுத்தி உபதேசம் செய்கின்றான் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு இவ்வுலகில் வாழ வேண்டும்.</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இந்த உலகத்தில் வாழக்கூடிய எந்த மனிதனாக இருந்தாலும் அவனுக்கென்று ஏதாவது நோக்கம் இருக்கும். எந்த மனிதனும் நோக்கம் இல்லாமல் வாழமாட்டான். குறிப்பாக இந்த இஸ்லாமிய சமுதாயத்தில் வாழக்கூடிய ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கண்டிப்பாக நோக்கம் இருக்கும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நாம் எந்தவித நரகத்தினுடைய தீண்டுதலும் இல்லாமல் சொர்க்கம் செல்ல வேண்டும் என்ற நோக்கம்தான் அது. எந்த முஸ்லிமும் சிறிது காலம் நரகத்தில் வேதனையை அனுபவித்துவிட்டு பிறகு சொர்க்கம் சென்று விடலாம் என்று நினைக்கக்கூட மாட்டோம். கேள்வி கணக்குகள் இருந்தாலும் அதை முடித்துவிட்டு சொர்க்கம் செல்லவே நாம் ஆசைப்படுவோம்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இந்த சொர்க்கத்தை நாம் அடைவதற்கு இஸ்லாம் நமக்கு ஒரு சில கட்டளைகளை இடுகிறது.</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி(ஸல்) அவர்கள் எந்தெந்த காரியங்களைச் செய்தால் உங்களுக்கு சொர்க்கத்தை நான் வாக்களிக்கிறேன் என்று சொன்னார்களோ அப்படிப்பட்ட சிறிய காரியங்களையும் செய்வதற்கு நாம் முன் வரவேண்டும். அந்த காரியங்க்ளைச் செய்ய வேண்டும் என்றால் முதலில் சொர்க்கத்தைப் பற்றிய செய்திகளை நாம் அறிந்து கொள்வது அவசிமாகும்.</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">சொர்க்கத்தின் இன்பங்கள் சொர்க்கத்தை விளங்குதல்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், “இந்த உலகத்தில் கடுமையான துன்பத்தில் வாழ்ந்த சொர்க்கவாசிகளில் ஒருவர் மறுமைநாளில் கொண்டுவரப்பட்டு சிறிது நேரம் சொர்க்கத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவார். பிறகு அவரிடம், “ஆதமின் மகனே! (உலகில்) எப்போதேனும் சிரமத்தைக் கண்டாயா? எப்போதேனும் துன்பம் ஏதும் உனக்கு ஏற்பட்டதா?” என்று கேட்கப்படும். அதற்கு அவர், “அல்லாஹ்வின் மீதாணையாக! இல்லை. என் இறைவா! ஒருபோதும் எனக்கு எந்தத் துன்பமும் ஏற்பட்டதில்லை. ஒருபோதும் நான் சிரமத்தைக் கண்டதில்லை” என்று கூறுவார் என்றார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக்(ரலி) நூல் : முஸ்லிம் 5407</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">சொர்க்கத்தை விளங்குவதற்காக இந்த சம்பவத்தை நமக்கு நபி(ஸல்) அவர்கள் சொல்லிக்காண்பிக்கிறார்கள்.</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">சொர்க்கத்தில் இடம் கிடைப்பது</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இன்னும் இலகுவாக சொர்க்கம் என்பது நிலையானது என்றும் நமக்குப் புரிய வைக்கிறார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">“சொர்க்கத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவுக்கு இடம்(கிடைப்பது), உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பாளர் : சஹ்ல் பின் சஅத்(ரலி) நூல் : புகாரீ 6415</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இந்த உலகத்தில் 10சென்ட் வைத்திருப்பவர்கள்கூட இன்றைக்கு 50லட்சம் இன்னும் 5வருடத்தில் 1கோடி என்று மகிழ்ந்து ஆட்டம் போடுவதைப் பார்க்கிறோம். இரவெல்லாம் அதை நினைத்துக்கொண்டு தூங்காமல் சந்தோசத்தில் மிதப்பதைப் பார்க்கிறோம். இதெல்லாம் இருந்து எத்தனை நாட்களுக்கு ஆடுவார்கள்? தமது வீட்டில் ஆசை ஆசையாக வாங்கிய ஏசி இருக்கும். அதை அனுபவிக்க இவர்கள் இருப்பார்களா?</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஆனால் மறுமையில் ஒரு சாட்டை வைக்கக்கூடிய அளவு இடம் கிடைப்பது என்பது இந்த பூமியும் அதில் உள்ளவற்றில் உள்ள அனைத்தையும்விட சிறந்தது என்றால் அந்த சொர்க்க வாழ்க்கைக்கு அழிவே கிடையாது என்பதுதான் இதன் அர்த்தம்.</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">சொர்க்கத்தின் பிரம்மாண்டம்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">சொர்க்கத்தில் இருக்கக்கூடிய இடங்களை நாம் யோசித்து பார்த்தால் அது போன்று இடங்களெல்லாம் இருக்குமா என்று நாம் கேட்கும் அளவிற்கு அதன் பிரம்மாண்டத்தை நமக்கு நபி(ஸல்) அவர்கள் விளக்குகிறார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">“சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. (அதன் நிழலில்) விரைந்து செல்லும் கட்டான உடலுள்ள உயர் ரகக் குதிரை நூறாண்டுகள் பயணித்தாலும் அதைக் கடக்க முடியாது” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பாளர் : அபூசயீத்(ரலி)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : புகாரீ 6553</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஒரு வருடமல்ல, இரண்டு வருடமல்ல. வேகமாக ஓடக்கூடிய குதிரை நூறு வருடங்கள் ஓடினாலும் அதன் நிழலைக்கூட கடக்க முடியாது என்றால் சொர்க்கம் எந்த அளவிற்கு பிரம்மாண்டமாக இருக்கும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். இந்த உலகத்தில் அதிகபட்சம் ஐநூறு நபர்கள் உட்காரும் அளவிற்கு கூட ஒரு மரத்தை காண்பது அரிது. ஆனால் சொர்க்கம் அப்படிப்பட்டது அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">கேட்டதெல்லாம் கிடைக்கும்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இந்த உலகத்தில் நாம் நினைத்த எதுவும் நடக்கவில்லை, நாம் நினைத்த எதுவும் நமக்கு கிடைக்கவில்லை என்று புலம்பும் மக்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் என்ன தேவையோ, அதெல்லாம் அந்த சொர்க்கவாசிகளுக்குக் கிடைக்கும் என்று அல்லாஹ் சொல்கிறான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">“அவர்கள் நினைத்தவை அவர்களுக்கு அங்கே உண்டு”.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்குர்ஆன் 25:17</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">என்ன கேட்டாலும் நமக்கு அங்கே கிடைக்கும் என்பதை அல்லாஹ் கூறுகிறான். இதற்காக அந்த சொர்க்கத்திற்கு நாம் ஆசைப்பட வேண்டும்.</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">முதல் உணவு</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஒரு சந்தோஷமான காரியம் நடக்கிறது என்றால் அதில் முதல் காரியம் எதுவாக இருக்குமோ அதை நினைவில் வைத்துக்கொள்ள அனைவரும் ஆர்வமாக இருப்போம். அது போன்றே சொர்க்கவாசிகள் முதன் முதலில் சாப்பிடக்கூடிய உணவும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">“சொர்க்கவாசிகள் உண்ணும் முதல் உணவு, பெரிய மீனின் ஈரல் பகுதியிலுள்ள கூடுதலான சதையாகும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பாளர் : அனஸ்(ரலி) நூல் : புகாரி 4480</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">இளமை இளமை</span><br />
<span style="color: red; font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">சொர்க்கத்தில் எந்த ஒரு மனிதனுக்கும் இளமை அழியவே அழியாது. என்றும் இளமையோடு இருக்கும் இடமாக சொர்க்கம் இருக்கும் என்பதை நபி(ஸல்) அவர்கள் நமக்கு சொல்லிக் காண்பிக்கிறார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">“அவரது இளமை அழிந்துபோகாது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : முஸ்லிம் 5456</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இந்த உலகத்தில் போன வருடம் எடுத்த புகைப்படத்தைக் கூட நாம் இப்போது பார்க்க இயலாது. நாம்தானா என்ற சந்தேகம் கூட நமக்கு வரும். போன வருடம் உடல் பருமன் இருந்திருக்கும். ஆனால் இந்த வருடம் உடல் மெலிந்து போய் இருக்கும். கேட்டால் சர்க்கரை நோய் வந்துவிட்டது என்று பதில் கூறுவதைப் பார்க்கிறோம். எனவே இந்த உலகத்தில் நமது இளமை மாறிக்கொண்டே செல்கிறது. அடையாளம் தெரியாத அளவிற்கு செல்கிறது. தலைமுடிகள் உதிர்வதையும், அதன் நிறங்கள் மாறுவதையும் நம்மால் பார்க்க முடிகிறது. அதைத் திரும்பப் பெறவே இயலாது என்பதே இந்த உலக வாழ்க்கை. ஆனால் இளமை மாறாமல் சொர்க்கவாசிகள் இருப்பார்கள்.</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">நோய் இல்லை</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">சொர்க்க வாழ்க்கையை அனுபவிக்கும்போது எந்தத் தடையும் வரக்கூடாது என்பதற்காகவே அல்லாஹ் நோயில்லாத சொர்க்க வாழ்க்கையை சொர்க்கவாசிகளுக்கு தந்திருக்கிறான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">“மூக்கு சிந்தமாட்டார்கள். சளி துப்பவும் மாட்டார்கள்.” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் 5451</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இந்த உலகத்தில் ஏதேனும் பெரிய நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக இந்த சிறிய நோய்கள்தான் காரணமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஜலதோஷம்தான் பெரும்பங்கு வகிக்கிறது. ஜலதோஷம் பிடித்துவிட்டால் எந்த வேலையும் மனிதனுக்கு செய்ய முடிவது கிடையாது. மிகவும் சிரமப்படக்கூடிய நிலைமையை அடைகின்றனர். ஆனால் சொர்க்கத்தில் இது போன்ற எந்த பிரச்சனையும் இல்லை என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நமக்கு சொல்லுகிறார்கள்.</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">சொர்க்கவாசிகளின் துணைகள்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">சொர்க்கவாசிகளுக்கு கிடைக்கின்ற அந்தத் துணைகளை நாம் சிந்தித்துப்பார்த்தால் இந்த உலகத்தில் வாழக்கூடிய ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும் அழகா என்று கேட்கக்கூடிய நிலைமை வரும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">“அவற்றில் பார்வைகளைத் தாழ்த்திய கன்னியர் இருப்பார்கள். இவர்களுக்கு முன்னர் அவர்களை எந்த மனிதனும், ஜின்னும் தீண்டியதில்லை.”</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்குர்ஆன் 55:56</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">மற்றொரு வசனத்தில்,</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">“மறைத்துவைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள்.” அல்குர்ஆன் 56:23</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">என்று அல்லாஹ் கூறுகிறான். இந்த உலகத்தில் யாரையாவது முத்துக்களைப் போன்று இருக்கிறார்கள் என்று சொல்ல இயலுமா? கண்டிப்பாக சொல்ல இயலாது. இன்னும் நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்,</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">“சொர்க்கத்தின் மங்கையரில் ஒருவர் பூமியில் தோன்றினால் வானத்துக்கும் பூமிக்கும் இடையே உள்ள பகுதிகளெல்லாம் ஒளிரும். மேலும், அப்பகுதிகள் அனைத்திலும் நறுமணம் கமழும்.”</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பாளர் : அனஸ்(ரலி) நூல்: புகாரி 6568</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நம்முடைய வீட்டில் மின்சாரம் இல்லாமல் இருட்டில் தீப்பெட்டி எங்கே இருக்கிறது என்று தேடிக்கொண்டிருப்போம். வீட்டில் கணவன், மனைவி இருந்தாலும் அவர்களின் முகத்தில் வெளிச்சம் கிடைக்குமா என்ன? அவர்கள் அருகில் இருந்தாலும் கூட பார்க்கவே இயலாதே. ஆனால் சொர்க்கத்தில் இருக்கும் ஒரு பெண் எட்டிப்பார்த்தால் வானம், பூமியெல்லாம் மின்னக்கூடிய வகையில் இருக்குமென்றால் அவர்களை எந்த அளவு அழகாக அல்லாஹ் படைத்திருப்பான் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இன்னும் சொல்வதாகயிருந்தால் சொர்க்கவாசிகளுக்கு அழகு கூடிக்கொண்டேதான் இருக்கும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">“சொர்க்கத்தில் (மக்கள் ஒன்றுகூடும்) சந்தை ஒன்று உண்டு. அங்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சொர்க்கவாசிகள் வருவார்கள். அப்போது வட பருவக்காற்று வீசி அவர்களுடைய முகங்களிலும் ஆடைகளிலும் (கஸ்தூரி மண்ணை) வாரிப் போடும். உடனே அவர்கள் மென்மேலும் அழகும் பொலிவும் பெறுவார்கள். பிறகு அழகும் பொலிவும் அதிகமாகப் பெற்ற நிலையில் அவர்கள் தங்கள் துணைவியரிடம் திரும்பிச் செல்வார்கள். அப்போது அவர்களிடம் அவர்களுடைய துணைவியர், “எங்களிடமிருந்து சென்ற பின்னர் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றுவிட்டீர்களே!” என்று கூறுவர். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் சென்ற பிறகு நீங்களும்தான் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றிருக்கிறீர்கள்” என்று கூறுவர்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பாளர் : அனஸ்(ரலி) நூல்: முஸ்லிம் 5448</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">எனவே சொர்க்கவாசிகளின் அழகும் பொலிவும் கூடிக்கொண்டே போகும். அவர்களின் அழகு குறையாது என்பதை மேலுள்ள செய்தி மூலமாக நாம் அறிந்துகொள்ளலாம்.</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இப்படி சொர்க்கத்தைப் பற்றி எந்த விஷயத்தை நாம் பேசினாலும் அதனை முழுமையாக உணரவும் முடியாது. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் சொர்க்கத்தைப் பற்றி நமக்கு அறிவித்தது கொஞ்சம் தான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்த காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்களை நான் (சொர்க்கத்தில்) தயார்படுத்தி வைத்துள்ளேன்” என்று கூறினான். எனினும், (சொர்க்கத்தின் இன்பங்கள் குறித்து) அல்லாஹ் உங்களுக்கு அறிவித்ததுள்ளது சொற்பமே! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பாளர் : அனஸ்(ரலி) நூல்: முஸ்லிம் 5439</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">எனவே சொர்க்கத்தைப் பற்றி அதிகமாக நினைத்து இந்த உலக வாழ்வில் அல்லாஹ்வை மறந்துவிடாமல் கடமைகளை நாம் செய்ய வேண்டும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபிகளாரின் பிரச்சாரத்திலும் இதுபோன்ற அணுகுமுறை இருந்ததை திருக்குர்ஆன் உறுதி செய்கிறது.</span></div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/06881587761526619478noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8641018540732041922.post-19314213270114344552016-11-24T21:16:00.003+01:002016-11-24T21:16:48.365+01:00உலக ஆசையா? சொர்க்க ஆசையா ? தொடர் 2<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgClUC0ZoceX3E33lXG_kCpJX73-6qv-9AgTEA1CfjMhqnt4D740Auf6yFNPBSfLKvrCE6RbOPUaXsE2oL6fJsta5zez3rsZlx-mHOujP5LQVHF980l7MrGIxeHJH7z3sHpmlgODf9AB74/s1600/oie_uXFYwAlf3ZBC.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="223" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgClUC0ZoceX3E33lXG_kCpJX73-6qv-9AgTEA1CfjMhqnt4D740Auf6yFNPBSfLKvrCE6RbOPUaXsE2oL6fJsta5zez3rsZlx-mHOujP5LQVHF980l7MrGIxeHJH7z3sHpmlgODf9AB74/s320/oie_uXFYwAlf3ZBC.jpg" width="320" /></a></div>
உலக ஆசையா? சொர்க்க ஆசையா ? தொடர் 2<br />
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">உலகத்தில் எவ்வாறு வாழ வேண்டும்🌁🌃</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக்கொண்டு “உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப்போக்கனைப் போன்று இரு” என்று சொன்னார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">என்னதான் செல்வத்தை அதிகமாகச் சேகரித்தாலும், ஒருவர் முழுமையாக அதனை அனுபவிக்க முடியாது. ஏனென்றால் அவன் மரணத்தைத் தழுவக் கூடியவன். இவ்வுலகம் நிரந்தரம் இல்லை, மறு உலகம் தான் நிரந்தரமானது என்பதைக் கவனத்தில் கொண்டு செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.</span><br />
<a name='more'></a></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">இவ்வுலகம் நிறந்தரம் இல்லை</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அகழ்ப் போரின்போது நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அவர்கள் அகழ் தோண்டிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் மண் சுமந்து எடுத்து வந்து கொண்டிருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களைப் பார்த்து விட்டு, “இறைவா! மறுமையின் வாழ்க்கையைத் தவிர வேறு (நிரந்தரமான) வாழ்க்கை இல்லை; ஆகவே, (அதற்காக உழைக்கும்) அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் மன்னிப்பு வழங்குவாயாக!” என்று (பாடியபடி) கூறினார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாயிதீ (ரலி), நூல் : புகாரி 6414</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வை மட்டும் முழுமையாக நம்பி, இவ்வுலக வாழ்க்கையில் அற்பமான பொருட்களை விரும்பாமல் மறுமையை நோக்கி முன்னோற கூடிய இறைநம்பிக்கையாளர்களுக்கு இவ்வுலகம் சிறைச்சாலையைப் போன்றது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">இறைநம்பிக்கையாளருக்கு இவ்வுலகம் சோதனை</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இவ்வுலக வாழ்க்கை இறைநம்பிக்கையாளருக்கு ஒரு சிறைச்சாலை போன்றது. உலகத்தில் வாழும்போது இறைவன் கட்டளையிட்ட அனைத்து காரியங்களையும் கடைப்பிடித்து வாழ வேண்டும். தனது மனோயிச்சைகளுக்கு கட்டுப்பட்டு இறைவன் தடுத்த காரியங்களைச் செய்ய கூடாது. இவ்வாறு வாழ்ந்தால்தான் மறுமையில் இறைவன் தயார் செய்து வைத்துள்ள சொர்க்கத்தை அடைய முடியும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இவ்வுலகம், இறைநம்பிக்கையாளர்களுக்குச் சிறைச்சாலையாகும்; இறைமறுப்பாளர்களுக்குச் சொர்க்கச் சோலையாகும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் 5663</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">சிறைச்சாலையில் நாம் விரும்பியவாறு சுற்றித் திரியவோ, விரும்பியதைச் சாப்பிடவோ, இன்பத்தை அனுபவிக்கவோ முடியாது. குறிப்பிட்ட சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டுத்தான் நடக்க வேண்டும். அது போன்றுதான் இறை நம்பிக்கையாளர்களுக்கு இந்த உலக வாழ்க்கையும் உள்ளது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இவ்வுலகத்தில் வாழும்போது சிரமங்களுக்கு உள்ளாக்கப்படுவோம். அந்த நேரங்களில் மார்க்கத்திற்கு முரணாக காரியங்களில் ஈடுபடக் கூடாது. சிரமங்களைச் சகித்துக்கொண்டால் நாம் மறுமையில் வெற்றி பெற முடியும்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது. சிரமங்களால் சொர்க்கம் மூடப்பட்டுள்ளது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 6487</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் (நிலத்தில்) ஒரு சதுரக் கட்டம் வரைந்தார்கள். அதன் நடுவிலிருந்து சதுரத்திற்கு வெளியே செல்லுமாறு ஒரு கோடு வரைந்தார்கள். பின்னர் நடுவிலுள்ள அந்தக் கோட்டின் ஓர் ஓரத்திலிருந்து (சதுரத்துடன் முடியும்) மறு ஓரம் வரை சிறு சிறு கோடுகள் வரைந்தார்கள். பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்:</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(நடுவிலுள்ள மையப் புள்ளியான) இதுதான் மனிதன். இந்தச் சதுரம்தான் அவனைச் “சூழ்ந்துள்ள’ அல்லது “சூழ்ந்து கொண்டுவிட்ட’ வாழ்நாளாகும். (நடுவிலிருந்து) வெளியே செல்லும் கோடுதான் அவனுடைய எதிர்பார்ப்புகளாகும். இதோ இந்தச் சிறிய கோடுகள் (மனிதனை வந்தடையும்) சோதனைகளாகும். (சோதனைகளில்) ஒன்றிலிருந்து அவன் தப்பிவிட்டாலும் மற்றொன்று அவனைத் தீண்டவே செய்யும். (இடையில் ஏற்படும் சோதனைகளான) இவற்றிலிருந்து அவன் தப்பிவிட்டாலும் இ(யற்கை மரணமான)து அவனைத் தீண்டவே செய்யும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : புகாரி 6417</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">யார் இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்ற மன உறுதியில் இருக்கின்றார்களோ அவர்களுக்குப் பல்வேறு சோதனைகளை வழங்கி அல்லாஹ் சோதிப்பான். இச்சோதனைகள் எல்லாம் அல்லாஹ்வை உண்மையில் நம்புகிறார்களா என்பதை மறுமையில் அடையாளம் காட்டுவதற்காகத்தான் என்பதை அறிய வேண்டும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">தம்மைவிடக் கீழ் உள்ளவரைப் பார்க்க வேண்டும்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">பல்வேறு சோதனைகளுக்கு நாம் உள்ளாக்கப்படும்போது, அதிலும் குறிப்பாக பொருளாதாரத்தில் சோதிக்கப்படும்போது நம்மைவிட உயர்ந்தவரைப் பார்க்காமல், நம்மைவிட தாழ்ந்தவரைப் பார்க்க வேண்டும் என இஸ்லாம் கூறுகிறது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : செல்வத்திலும், தோற்றத்திலும் தம்மைவிட மேலான ஒருவரை உங்களில் ஒருவர் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 6490</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">போதுமான வாழ்வாதாரமும் போதுமென்ற மனமும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இவ்வுலகத்தில் வாழக்கூடிய அனைவரும் இன்பங்களுக்கு ஆசைப்படகூடியவர்கள்தான். ஆனால் இன்பங்களை அடையவேண்டுமென மார்க்கத்திற்கு முரணான காரியங்களில் ஈடுபடாமல், இருப்பதை வைத்து, போதும் என்ற மனம் உள்ளவரே வெற்றி பெற்றவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாக, போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் 1898</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் முஸ்லிமாகி போதுமான வாழ்வாதாரம் வழங்கப்பட்டு, அல்லாஹ் வழங்கியதைப் போதுமெனக் கருதினாரோ அவர் (வாழ்க்கையில்) வெற்றி பெற்றுவிட்டார்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல் : முஸ்லிம் 1903</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">நபிகளின் நிலை</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் இறைத்தூதராக தேர்ந்தெடுத்த பிறகு தம்முடைய பொருளாதாரத்தையும், முதல் மனைவியான பெரும் செல்வந்தராகத் திகழ்ந்த அன்னை கதிஜா (ரலி) அவர்களிடத்தில் இருந்த பொருளாதாரத்தையும் அல்லாஹ்வின் பாதையில் செலவிட்டார்கள். அவர்கள் மரணத்தருவாயில் யூதர்களிடத்தில் அடகு வைத்த தனது கவசத்தை மீட்க முடியாமல் மரணித்தார்கள் என்ற செய்திகளையும் நாம் அறிந்து வைத்துள்ளோம்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்கள் இவ்வுலக வாழ்க்கையை விரும்பாமல், மறுமையில் கிடைக்கக் கூடிய இன்பங்களை எதிர்பார்த்த காரணத்தினால்தான் தன்னுடைய பொருளாதாரத்தை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்துள்ளார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">உஹது மலை அளவு</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நான் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் உஹுத் மலையைப் பார்த்தபோது, “இந்த மலை எனக்காகத் தங்கமாக மாற்றப்பட்டு, அதிலிருந்து ஒரேயொரு தீனாரும்கூட என்னிடம் மூன்று நாட்களுக்கு மேல் தங்கியிருப்பதை நான் விரும்பமாட்டேன்; கடனை அடைப்பதற்காக நான் எடுத்து வைக்கின்ற தீனாரைத் தவிர” என்று கூறினார்கள். பிறகு, “(உலகில் செல்வம்) அதிகமானவர்கள்தான் (மறுமையில் நற்பலன்) குறைந்தவர்கள்; “(என்) செல்வத்தை இப்படியெல்லாம் செலவு செய்யுங்கள்’ என்று கூறிய(துடன் அவ்வாறே செலவும் செய்த)வனைத் தவிர.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அபூதர் (ரலி), நூல் : புகாரி 2388</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்களிடத்தில் யார் வந்து உதவி கேட்டாலும் தன்னிடத்தில் இருந்தால் அவர்களுக்கு உதவி செய்பவர்களாக இருந்தார்கள். முடித்து வைத்துக் கொள்ள மாட்டார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நான் நபி (ஸல்) அவர்களிடம் (உதவி) கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்; மீண்டும் (உதவி) கேட்டேன் வழங்கினார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கிவிட்டு, “ஹகீமே! நிச்சயமாக இந்தச் செல்வம் பசுமையானதும், இனிமையானதுமாகும். யார் இதைப் போதுமென்ற உள்ளத்துடன் எடுத்துக் கொள்கிறாரோ அவருக்கு இதில் வளம் ஏற்படுத்தப்படும்; யார் இதைப் பேராசையுடன் எடுத்துக் கொள்கின்றாரோ அவருக்கு அதில் வளம் ஏற்படுத்தப்படாது. அவன் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவன் போலாவான். உயர்ந்த கை தாழ்ந்த கையைவிடச் சிறந்தது” என்று கூறினார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! உங்களைச் சத்தியத்துடன் அனுப்பி வைத்தவன் மீதாணையாக! உங்களுக்குப் பின் உலகைப் பிரியும் வரை வேறு யாரிடமும் நான் எதையும் கேட்க மாட்டேன்” எனக் கூறினேன்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஆபூபக்கர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில்) ஸகாத் பெறுமாறு ஹகீமை அழைத்தார்கள். அவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சியில்) ஸகாத் பெறுமாறு அவரை அழைத்தார்கள். அவர் எதையும் ஏற்க மறுத்தார். அப்போது உமர் (ரலிலி) அவர்கள் “முஸ்லிம் சமுதாயமே! தமது உரிமையைப் பெற்றுக் கொள்ளுமாறு நான் ஹகீமை அழைக்கிறேன். அவரோ அதைப் பெற்றுக் கொள்ள மறுக்கிறார். இதற்கு நீங்களே சாட்சி!’ எனக் கூறினார்கள். ஹகீம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின் வேறு யாரிடமும் தாம் மரணிக்கும் வரை எதையும் கேட்கவேயில்லை என சயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : ஹகீம் பின் ஹிஸாம் (ரலி), நூல் : புகாரி 1472</span></div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/06881587761526619478noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8641018540732041922.post-76434703540895679932016-11-24T21:16:00.002+01:002016-11-24T21:16:23.248+01:00உலக ஆசையா? சொர்க்க ஆசையா? தொடர் 1🌎🌉<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgClUC0ZoceX3E33lXG_kCpJX73-6qv-9AgTEA1CfjMhqnt4D740Auf6yFNPBSfLKvrCE6RbOPUaXsE2oL6fJsta5zez3rsZlx-mHOujP5LQVHF980l7MrGIxeHJH7z3sHpmlgODf9AB74/s1600/oie_uXFYwAlf3ZBC.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="223" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgClUC0ZoceX3E33lXG_kCpJX73-6qv-9AgTEA1CfjMhqnt4D740Auf6yFNPBSfLKvrCE6RbOPUaXsE2oL6fJsta5zez3rsZlx-mHOujP5LQVHF980l7MrGIxeHJH7z3sHpmlgODf9AB74/s320/oie_uXFYwAlf3ZBC.jpg" width="320" /></a></div>
உலக ஆசையா? சொர்க்க ஆசையா? தொடர் 1🌎🌉</div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ் சிறந்த படைப்பாக மனிதப் படைப்பைப் படைத்து, மனிதனுடைய உள்ளங்கள் விரும்புகின்ற அளவிற்கு இவ்வுலக வாழ்க்கையில் (இன்பமாக இருப்பதற்கு) என்னற்ற அருட்கொடைகளை ஏற்படுத்தியுள்ளான். உலக இன்பங்களின் பல வகைகளை அல்லாஹ் பட்டியிலிடுகிறான்.</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">உலகத்தின் நிலை</span><br />
<span style="color: red; font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">பெண்கள், ஆண் மக்கள், திரட்டப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், மற்றும் விளை நிலங்கள் ஆகிய ஆசைப்படும் பொருட்களை நேசிப்பது மனிதர்களுக்கு கவர்ச்சியாக்கப்பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள். அல்லாஹ்விடம் அழகிய புகலிடம் உள்ளது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்குர்ஆன் 3:14</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">“விளையாட்டும், வீணும், கவர்ச்சியும், உங்களுக்கிடையே பெருமையடித்தலும், பொருட் செல்வத்தையும், மக்கட் செல்வத்தையும் அதிகமாக்கிக் கொள்வதும் ஆகியவையே இவ்வுலக வாழ்க்கை.” என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (இவ்வுலகின் நிலை) மழையைப் போன்றது. அதன் (காரணமாக முளைத்த) பயிர்கள் (ஏக இறைவனை) மறுப்போருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. பின்னர் அது காய்ந்து விடுகிறது. அது மஞ்சள் நிறமாக மாறுவதைக் காண்பீர். பின்னர் கூளமாக ஆகிறது. மறுமையில் (தீயோருக்குக்) கடும் வேதனையும், (நல்லோருக்கு) அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பும், திருப்தியும் உண்டு. இவ்வுலக வாழ்வு ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்குர்ஆன் 57:20</span><br />
<a name='more'></a><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இவ்வுலகத்திலுள்ள இன்பங்களை மனிதன் விரும்பினாலும், இவ்வுலக வாழ்க்கைதான் நிம்மதியான வாழ்க்கை, நிரந்தரமான வாழ்க்கை என்று நினைத்து விட கூடாது என்பதற்காகவும், மரணத்திற்குப் பின்னால் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை நினைவூட்டவும் இவ்வுலகத்தை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">உலகத்தை அஞ்சுதல்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இறைவனால் கொடுக்கப்பட்டிருக்கும் இன்பங்கள், அருட்கொடைகள் அனைத்திலும் நமக்குச் சோதனைகள் இருக்கின்றன.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இந்த உலகம் இனிமையானதும் பசுமையானதும் ஆகும். அதில் உங்களை அல்லாஹ் பொறுப்பாளர்களாக ஆக்கி, நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று பார்க்கிறான். ஆகவே, இவ்வுலகத்தின் சோதனையிருந்தும், பெண்களின் சோதனையிலிருந்தும் உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். ஏனெனில், பனூ இஸ்ராயீல் சமதாயத்தாரிடையே நடைபெற்ற முதல் குழப்பம் பெண்களால் தான் ஏற்பட்டது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி), நூல் : முஸ்லிம் 5292</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">நபி (ஸல்) அவர்களின் பயம்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">பனூ ஆமிர் பின் லுஅய் குலத்தாரின் ஒப்பந்த நண்பரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பத்ருப் போரில் கலந்து கொண்டவருமான அம்ர் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்:</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களை, “ஜிஸ்யா’ (காப்பு) வரி வசூலித்துக் கொண்டு வரும் படி பஹ்ரைனுக்கு அனுப்பினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அக்னி ஆராதனையாளர்களாயிருந்த) பஹ்ரைன்வாசிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டு, அவர்களுக்கு அலா பின் அல்ஹள்ரமீ (ரலி) அவர்களைத் தலைவராக நியமித்திருந்தார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அபூஉபைதா (ரலி) அவர்கள் (வரி வசூலித்துக் கொண்டு) பஹ்ரைனிலிருந்து நிதியுடன் (மதீனாவுக்கு) வந்தார்கள். அபூஉபைதா (ரலி) அவர்கள் வந்து விட்டதைக் கேள்விப்பட்ட அன்சாரிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் செல்ல, அது சரியாக ஃபஜ்ருத் தொழுகையின் நேரமாக இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அன்சாரிகள் தொழுகையை நிறைவேற்றினார்கள்.</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">தொழுகை முடிந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்ப, அன்சாரிகள் தம் எண்ணத்தைச் சைகையால் வெளியிட்டனர். (ஆர்வத்துடன் இருந்த) அவர்களைக் கண்டதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்து விட்டு, “அபூஉபைதா சிறிது நிதியுடன் பஹ்ரைனிலிருந்து வந்துவிட்டார் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என நான் நினைக்கிறேன்” என்றார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அதற்கு அன்சாரிகள், “ஆம்; அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தார்கள். “அவ்வாறாயின், ஒரு நற்செய்தி. உங்களுக்கு மகிழ்வைத் தரும் நிகழ்ச்சி நடக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம்” என்று கூறிவிட்டு, “அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு வறுமை ஏற்பட்டுவிடும் என்று நான் அஞ்சவில்லை.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஆயினும், உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு உலகச் செல்வம் தாராளமாகக் கொடுக்கப்பட்டதைப் போன்று உங்களுக்கும் தாராளமாகக் கொடுக்கப்பட்டு, அதற்காக அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டதைப் போன்று நீங்களும் போட்டியிட, (மறுமையின் எண்ணத்திலிருந்து திருப்பி) அவர்களை அழித்துவிட்டதைப் போன்று உங்களையும் அ(ந்த உலகாசையான)து அழித்துவிடுமோ என்றுதான் நான் அஞ்சுகிறேன்” என்று கூறினார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : மிஸ்வர் பின் மக்ரமா (ரலி), நூல் ; முஸ்லிம் 5668</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இவ்வுலகத்தில் பொருளாதரம் அதிகமாக வழங்கப்பட்டால் நன்மைகளை செய்யாமல், மறுமையை மறந்து இவ்வுலக வாழ்க்கையில் மூழ்கியிருப்போம் என்பதை நபி (ஸல்) அவர்கள் உணர்த்துகிறார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">எந்த விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் அஞ்சினார்களோ அதைத்தான் மனிதன் அதிக அதிகமாக விரும்பக் கூடியவனாக இருக்கிறான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">மனிதனின் விருப்பம்</span><br />
<span style="color: red; font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முதியவரின் மனம் கூட இரண்டை நேசிப்பதில் இளமையாகவே உள்ளது: 1. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை. 2. பொருளாசை.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), முஸ்லிம் 1891)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-family: inherit; font-size: 12pt; font-style: inherit; font-weight: inherit;">நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) இரு ஓடைகள் (நிரம்ப) செல்வம் இருந்தாலும், மூன்றாவது ஓடையை அவன் தேடுவான். மனிதனின் வாயை (சவக்குழியின்) மண்ணைத் தவிர வேறெதுவும் நிரப்பாது. (இது போன்ற பேராசையிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல் : புகாரி 1894</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">உலகத்தில் எவ்வாறு வாழ வேண்டும்🌁🌃</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக்கொண்டு “உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப்போக்கனைப் போன்று இரு” என்று சொன்னார்கள்.</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">என்னதான் செல்வத்தை அதிகமாகச் சேகரித்தாலும், ஒருவர் முழுமையாக அதனை அனுபவிக்க முடியாது. ஏனென்றால் அவன் மரணத்தைத் தழுவக் கூடியவன். இவ்வுலகம் நிரந்தரம் இல்லை, மறு உலகம் தான் நிரந்தரமானது என்பதைக் கவனத்தில் கொண்டு செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">இவ்வுலகம் நிறந்தரம் இல்லை</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அகழ்ப் போரின்போது நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அவர்கள் அகழ் தோண்டிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் மண் சுமந்து எடுத்து வந்து கொண்டிருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களைப் பார்த்து விட்டு, “இறைவா! மறுமையின் வாழ்க்கையைத் தவிர வேறு (நிரந்தரமான) வாழ்க்கை இல்லை; ஆகவே, (அதற்காக உழைக்கும்) அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் மன்னிப்பு வழங்குவாயாக!” என்று (பாடியபடி) கூறினார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாயிதீ (ரலி), நூல் : புகாரி 6414</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வை மட்டும் முழுமையாக நம்பி, இவ்வுலக வாழ்க்கையில் அற்பமான பொருட்களை விரும்பாமல் மறுமையை நோக்கி முன்னோற கூடிய இறைநம்பிக்கையாளர்களுக்கு இவ்வுலகம் சிறைச்சாலையைப் போன்றது.</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">இறைநம்பிக்கையாளருக்கு இவ்வுலகம் சோதனை</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இவ்வுலக வாழ்க்கை இறைநம்பிக்கையாளருக்கு ஒரு சிறைச்சாலை போன்றது. உலகத்தில் வாழும்போது இறைவன் கட்டளையிட்ட அனைத்து காரியங்களையும் கடைப்பிடித்து வாழ வேண்டும். தனது மனோயிச்சைகளுக்கு கட்டுப்பட்டு இறைவன் தடுத்த காரியங்களைச் செய்ய கூடாது. இவ்வாறு வாழ்ந்தால்தான் மறுமையில் இறைவன் தயார் செய்து வைத்துள்ள சொர்க்கத்தை அடைய முடியும்.</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இவ்வுலகம், இறைநம்பிக்கையாளர்களுக்குச் சிறைச்சாலையாகும்; இறைமறுப்பாளர்களுக்குச் சொர்க்கச் சோலையாகும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் 5663</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">சிறைச்சாலையில் நாம் விரும்பியவாறு சுற்றித் திரியவோ, விரும்பியதைச் சாப்பிடவோ, இன்பத்தை அனுபவிக்கவோ முடியாது. குறிப்பிட்ட சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டுத்தான் நடக்க வேண்டும். அது போன்றுதான் இறை நம்பிக்கையாளர்களுக்கு இந்த உலக வாழ்க்கையும் உள்ளது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இவ்வுலகத்தில் வாழும்போது சிரமங்களுக்கு உள்ளாக்கப்படுவோம். அந்த நேரங்களில் மார்க்கத்திற்கு முரணாக காரியங்களில் ஈடுபடக் கூடாது. சிரமங்களைச் சகித்துக்கொண்டால் நாம் மறுமையில் வெற்றி பெற முடியும்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது. சிரமங்களால் சொர்க்கம் மூடப்பட்டுள்ளது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 6487</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் (நிலத்தில்) ஒரு சதுரக் கட்டம் வரைந்தார்கள். அதன் நடுவிலிருந்து சதுரத்திற்கு வெளியே செல்லுமாறு ஒரு கோடு வரைந்தார்கள். பின்னர் நடுவிலுள்ள அந்தக் கோட்டின் ஓர் ஓரத்திலிருந்து (சதுரத்துடன் முடியும்) மறு ஓரம் வரை சிறு சிறு கோடுகள் வரைந்தார்கள். பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்:</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(நடுவிலுள்ள மையப் புள்ளியான) இதுதான் மனிதன். இந்தச் சதுரம்தான் அவனைச் “சூழ்ந்துள்ள’ அல்லது “சூழ்ந்து கொண்டுவிட்ட’ வாழ்நாளாகும். (நடுவிலிருந்து) வெளியே செல்லும் கோடுதான் அவனுடைய எதிர்பார்ப்புகளாகும். இதோ இந்தச் சிறிய கோடுகள் (மனிதனை வந்தடையும்) சோதனைகளாகும். (சோதனைகளில்) ஒன்றிலிருந்து அவன் தப்பிவிட்டாலும் மற்றொன்று அவனைத் தீண்டவே செய்யும். (இடையில் ஏற்படும் சோதனைகளான) இவற்றிலிருந்து அவன் தப்பிவிட்டாலும் இ(யற்கை மரணமான)து அவனைத் தீண்டவே செய்யும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : புகாரி 6417</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">யார் இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்ற மன உறுதியில் இருக்கின்றார்களோ அவர்களுக்குப் பல்வேறு சோதனைகளை வழங்கி அல்லாஹ் சோதிப்பான். இச்சோதனைகள் எல்லாம் அல்லாஹ்வை உண்மையில் நம்புகிறார்களா என்பதை மறுமையில் அடையாளம் காட்டுவதற்காகத்தான் என்பதை அறிய வேண்டும்.</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">தம்மைவிடக் கீழ் உள்ளவரைப் பார்க்க வேண்டும்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">பல்வேறு சோதனைகளுக்கு நாம் உள்ளாக்கப்படும்போது, அதிலும் குறிப்பாக பொருளாதாரத்தில் சோதிக்கப்படும்போது நம்மைவிட உயர்ந்தவரைப் பார்க்காமல், நம்மைவிட தாழ்ந்தவரைப் பார்க்க வேண்டும் என இஸ்லாம் கூறுகிறது.</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : செல்வத்திலும், தோற்றத்திலும் தம்மைவிட மேலான ஒருவரை உங்களில் ஒருவர் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 6490</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">போதுமான வாழ்வாதாரமும் போதுமென்ற மனமும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இவ்வுலகத்தில் வாழக்கூடிய அனைவரும் இன்பங்களுக்கு ஆசைப்படகூடியவர்கள்தான். ஆனால் இன்பங்களை அடையவேண்டுமென மார்க்கத்திற்கு முரணான காரியங்களில் ஈடுபடாமல், இருப்பதை வைத்து, போதும் என்ற மனம் உள்ளவரே வெற்றி பெற்றவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாக, போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் 1898</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் முஸ்லிமாகி போதுமான வாழ்வாதாரம் வழங்கப்பட்டு, அல்லாஹ் வழங்கியதைப் போதுமெனக் கருதினாரோ அவர் (வாழ்க்கையில்) வெற்றி பெற்றுவிட்டார்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல் : முஸ்லிம் 1903</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">நபிகளின் நிலை</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் இறைத்தூதராக தேர்ந்தெடுத்த பிறகு தம்முடைய பொருளாதாரத்தையும், முதல் மனைவியான பெரும் செல்வந்தராகத் திகழ்ந்த அன்னை கதிஜா (ரலி) அவர்களிடத்தில் இருந்த பொருளாதாரத்தையும் அல்லாஹ்வின் பாதையில் செலவிட்டார்கள். அவர்கள் மரணத்தருவாயில் யூதர்களிடத்தில் அடகு வைத்த தனது கவசத்தை மீட்க முடியாமல் மரணித்தார்கள் என்ற செய்திகளையும் நாம் அறிந்து வைத்துள்ளோம்.</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்கள் இவ்வுலக வாழ்க்கையை விரும்பாமல், மறுமையில் கிடைக்கக் கூடிய இன்பங்களை எதிர்பார்த்த காரணத்தினால்தான் தன்னுடைய பொருளாதாரத்தை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்துள்ளார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">உஹது மலை அளவு</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நான் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் உஹுத் மலையைப் பார்த்தபோது, “இந்த மலை எனக்காகத் தங்கமாக மாற்றப்பட்டு, அதிலிருந்து ஒரேயொரு தீனாரும்கூட என்னிடம் மூன்று நாட்களுக்கு மேல் தங்கியிருப்பதை நான் விரும்பமாட்டேன்; கடனை அடைப்பதற்காக நான் எடுத்து வைக்கின்ற தீனாரைத் தவிர” என்று கூறினார்கள். பிறகு, “(உலகில் செல்வம்) அதிகமானவர்கள்தான் (மறுமையில் நற்பலன்) குறைந்தவர்கள்; “(என்) செல்வத்தை இப்படியெல்லாம் செலவு செய்யுங்கள்’ என்று கூறிய(துடன் அவ்வாறே செலவும் செய்த)வனைத் தவிர.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அபூதர் (ரலி), நூல் : புகாரி 2388</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்களிடத்தில் யார் வந்து உதவி கேட்டாலும் தன்னிடத்தில் இருந்தால் அவர்களுக்கு உதவி செய்பவர்களாக இருந்தார்கள். முடித்து வைத்துக் கொள்ள மாட்டார்கள்.</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நான் நபி (ஸல்) அவர்களிடம் (உதவி) கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்; மீண்டும் (உதவி) கேட்டேன் வழங்கினார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கிவிட்டு, “ஹகீமே! நிச்சயமாக இந்தச் செல்வம் பசுமையானதும், இனிமையானதுமாகும். யார் இதைப் போதுமென்ற உள்ளத்துடன் எடுத்துக் கொள்கிறாரோ அவருக்கு இதில் வளம் ஏற்படுத்தப்படும்; யார் இதைப் பேராசையுடன் எடுத்துக் கொள்கின்றாரோ அவருக்கு அதில் வளம் ஏற்படுத்தப்படாது. அவன் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவன் போலாவான். உயர்ந்த கை தாழ்ந்த கையைவிடச் சிறந்தது” என்று கூறினார்கள்.</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! உங்களைச் சத்தியத்துடன் அனுப்பி வைத்தவன் மீதாணையாக! உங்களுக்குப் பின் உலகைப் பிரியும் வரை வேறு யாரிடமும் நான் எதையும் கேட்க மாட்டேன்” எனக் கூறினேன்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஆபூபக்கர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில்) ஸகாத் பெறுமாறு ஹகீமை அழைத்தார்கள். அவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சியில்) ஸகாத் பெறுமாறு அவரை அழைத்தார்கள். அவர் எதையும் ஏற்க மறுத்தார். அப்போது உமர் (ரலிலி) அவர்கள் “முஸ்லிம் சமுதாயமே! தமது உரிமையைப் பெற்றுக் கொள்ளுமாறு நான் ஹகீமை அழைக்கிறேன். அவரோ அதைப் பெற்றுக் கொள்ள மறுக்கிறார். இதற்கு நீங்களே சாட்சி!’ எனக் கூறினார்கள். ஹகீம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின் வேறு யாரிடமும் தாம் மரணிக்கும் வரை எதையும் கேட்கவேயில்லை என சயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : ஹகீம் பின் ஹிஸாம் (ரலி), நூல் : புகாரி 1472</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/06881587761526619478noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8641018540732041922.post-11538590955081752492016-11-24T21:02:00.001+01:002016-11-24T21:02:32.201+01:00பிறர் குறைகளை துருவித் துருவி ஆராயாதீர்கள்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCzwmTPwjGNKEbR4npvAyYzIHYqCoqSoKFN33g3I_dNEld3l5Y2cjbwgA8KzYxskDnpC1Nr75gtG7JSHYqmtNr_9ku12BZpuvGfIaRY2ATAQ2TYf948vkOrzVAOBP7Zh0gkQhVNN5uTgk/s1600/oie_XIJtR4H0cqdK+%25281%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCzwmTPwjGNKEbR4npvAyYzIHYqCoqSoKFN33g3I_dNEld3l5Y2cjbwgA8KzYxskDnpC1Nr75gtG7JSHYqmtNr_9ku12BZpuvGfIaRY2ATAQ2TYf948vkOrzVAOBP7Zh0gkQhVNN5uTgk/s1600/oie_XIJtR4H0cqdK+%25281%2529.jpg" /></a></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red;">பிறர் குறைகளை துருவித் துருவி ஆராயாதீர்கள்!</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">மனிதர்களில் யாரும் தவறுக்கும், குறைகளுக்கும் அப்பாற்பட்டவர்கள் கிடையாது. இதில் நபிமார்களும் அடங்குவார்கள். இப்படித்தான் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">இரண்டு வகையான தவறுகள்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">தவறுகளை செய்பவர்கள் இரண்டு வகையாக இருக்கின்றார்கள்.</span></div>
<ul style="font-family: sans-serif; line-height: normal;">
<li><span style="font-size: 12pt;">சிலர் தவறுகள் பகிரங்கமாக செய்வார்கள்.</span></li>
<li><span style="font-size: 12pt;">இன்னும் சிலர், சில தவறுகளை யாருக்கும் தெரியாமல், மறைமுகமாக செய்வார்கள்.</span></li>
</ul>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;"><br />தவறுகளை காணும்போது வேண்டியது</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">வெளிப்படையாக செய்யப்படும் தவறுகளை நாம் விமர்சனம் செய்யலாம். அதைக்கண்டிக்கலாம். அதை பகிரங்கப்படுத்தலாம்; அவர்களைத் திருத்த வேண்டும் என்ற எண்ணத்திலும் மக்கள் இத்தவறுகளிலிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இப்படி இல்லாமல் மறைமுகமாக உட்கார்ந்து யாருக்கும் தெரியாமல், அதை நேரத்தில் யாருக்கும் அந்த தவறு பாதிப்பை ஏற்படுத்தாது என்று இருக்குமானால் அதை வெளிப்படுத்தக்கூடாது. அதை பகிரங்கமாக கண்டிக் கக்கூடாது. அவரை தனிப்பட்ட முறையில் சந்தித்து அவரின் தவறுகளை சுட்டிக்காட்டித் திருத்த வேண்டும்.</span></div>
<a name='more'></a><br />
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">துருவித் துருவி ஆராயக்கூடாது</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இவர் தவறு செய்கிறாரா? என்பதை மட்டுமே கவனத்தில் கொண்டு அவரின் அனைத்து நடவடிக்கைகளை கண்காணித்து ஆய்வு செய்து கொண்டிருக்கக்கூடாது. பொதுவாக எல்லாரையும் நல்லவராகவே எண்ண வேண்டும். தவறு செய்திருக்க முகாந்திரம் இருந்தால் மட்டுமே அதைப்பற்றி சிந்திக்க வேண்டும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நம்பிக்கை கொண்டோரே! ஊகங் களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்குர்ஆன் (49 : 12)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பிறர் மீது) கெட்ட எண்ணம் கொள்வது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், கெட்ட எண்ணம்தான் பேச்சுகüலேயே மிகவும் பொய்யானதாகும். (மற்றவர்கüன் குற்றங் குறை களை) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒட்டுக் கேட்காதீர்கள். ஒருவரோடொ ருவர் பகைத்துக்கொள்ளாதீர்கள். (அல்லாஹ்வின் அடியார்களே!) சகோதரர்க ளாய் இருங்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல்: புகாரி (5143)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">பிறர் தவறு செய்து அது நம்முடைய பார்வைக்கு வருமானால் நேரடியாக அவரை சந்தித்து அவர் செய்யக்கூடிய பாவத்தின் தண்டனையை பற்றி நாம் அவருக்கு விளக்க வேண்டும். மறுமையை பற்றி அவருக்கு நினைவூட்ட வேண்டும். அவ்வாறு செய்யாமல் நாம் அவரின் பாவத்தை வெளிப்படுத்தி னால் இதனால் ஏற்பட்கூடிய விளைவுகளை சந்தித்தாக வேண்டும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">ஏற்படும் விளைவுகள்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">மக்களின் குறைகளை நீ ஆராய்ந்தால் நீ அவர்களை பாழாக்கிவிட்டாய் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல்: அபூதாவூத் (4244)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஒருவர் புகை பிடிப்பதாக வைத்துக் கொள்வோம். அவர் புகை பிடிப்பதை நாம் பார்த்து விடுகிறோம். இப்பபோது இதை நாம் பகிரங்கப்படுத்தும்போது மறைமுகமாக தவறு செய்தவர் நாளை நம்முடைய முகத்துலே அதன் புகையை ஊதி தள்ளுவான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இதை பகிரங்கமாக செய்தவதால் இதைப்பார்க்கும் மற்றவர்களும் செய்வ தற்கு துணிவு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதனால் இந்த தீமை அவனோடு ஒட்டிக்கொண்டு அடுத்தவர்களையும் ஈர்க்கும் நிலையும் ஏற்படும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">மறுமையில் ஏற்படும் தண்டனை</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">யாருடைய பாவத்தை நாம் துருவித் துருவி ஆராய்ச்சி செய்யும் நாமும் கூட தவறுகளுக்கு உட்பட்டவர்கள்தான். அவர்களிடம் ஒரு குறை. ஒரு தவறு இருந்தால் நம்மிடம் வேறொரு குறை, தவறு இருக்கும். இந்த தவறுகள் நாளை மறுமையில் பலருக்கு முன்னால் வெளிப்படுத்தி அவமானப்படாமல் இருக்க வேண்டுமானால் நாம் இம்மையில் நம்முடைய பார்வைக்கு வந்த குறைகளை தவறுகளை மறைத்தாக வேண்டும். அப்படி மறைக்காத பட்சத்தில் நம்முடைய குறைகளை அல்லாஹ் வெளிப்படுத்துவான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதி யிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடு பட்டிருக்கின்றாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கின்றான். எவர் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகின்றாரோ அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாüன் துன்பங் கüல் ஒரு துன்பத்தை நீக்குகின்றான். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நாüல் அல்லாஹ்வும் மறைக்கின்றான். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல்: புகாரி (2442)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றப்படும்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">பிறரின் குறைகளை கேட்பதற்காக மற்றவர்களின் உரையாடலை கேட்பவ னுக்கு மறுமை நாளில் அவனின் காதில் ஈயம் உருக்கி ஊற்றப்படும் தண்டனை கொடுக்கப்படும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">“தாம் கேட்பதை மக்கள் விரும்பாத நிலையில்’ அல்லது “தம்மைக் கண்டு மக்கள் வெருண்டோடும் நிலையில்’ யார் அவர்களது உரையாடைலைக் காது தாழ்த்தி (ஒட்டு)க் கேட்கிறாரோ அவரது காதில் மறுமை நாüல் ஈயம் உருக்கி ஊற்றப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல்கள் : புகாரி (7042), திர்மிதீ (1673)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">அந்தரங்க விஷயங்களில் தலையிடாதே!</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">பிறரின் குறைகளை ஆராயும் வகையில் அமைந்த விஷயங்களை இஸ்லாம் தடைசெய்துள்ளது. அந்தரங்க விஷயங்களில் தலையிடும் வகையில் உள்ளவற்றை தவிர்க்க இஸ்லாம் கட்டளையிட்டுள்ளது. இந்த அடிப்படையில் இன்னொருவர் வீட்டுக்குச் செல்லும்போது ஸலாம் கூறி அனுமதி பெற்று செல்ல வேண்டும் என்று கட்டளையிடுகிறது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நம்பிக்கை கொண்டோரே! உங்கள் வீடுகள் அல்லாத வேறு வீடுகளில் அவர் களின் அனுமதி பெறாமலும் அவ்வீட்டாருக்கு ஸலாம் கூறாமலும் நுழையாதீர் கள்! இதுவே உங்களுக்குச் சிறந்தது. இதனால் பண்படுவீர்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அங்கே எவரையும் நீங்கள் காணாவிட்டால் உங்களுக்கு அனுமதி அளிக்கப் படும்வரை அங்கே நுழையாதீர்கள்! “திரும்பி விடுங்கள்!” என்று உங்களுக்குக் கூறப்பட்டால் திரும்பி விடுங்கள்! அதுவே உங்களுக்குப் பரிசுத்தமானது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவன்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்குர்ஆன் (24 : 27,28)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">பிச்சை எடுப்பவர்கள் செய்கிறார்கள்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இந்த அழகிய நடைமுறையை இஸ்லாமியர் பலர் பின்பற்றுவதில் பிச்சை எடுக்கவரும் நபர்கள்தான் ஸலாம் கூறி பிச்சை கேட்டுக்கும் நிலை உள்ளது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஒருவரின் குறைகள் பிறருக்கு தெரியக்கூடாது என்பதற்காக இட்ட முதல் அணை ஒருவருடைய வீடடிற்கு சென்றால் அவரிடம் முதலில் அனுமதி கேட்டுத்தான் செல்ல வேண்டும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது உமர் (ரலி) அவர்கள் (கலீஃபாவாக இருந்த காலத்தில்) அபூமூசா (ரலி) அவர்கள் வந்து, உள்ளே வர அனுமதி கோரினார்கள். உமர் (ரலி) அவர்கள் அலுவலில் ஈடுபட்டிருந்ததால் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. உடனே அபூமூசா (ரலி) அவர்கள் திரும்பி விட்டார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அலுவலை முடித்த உமர் (ரலி) அவர்கள், “அபூமூசாவின் குரலை நான் கேட்டேனே! அவருக்கு அனுமதி அளியுங்கள்!” என்றார்கள். “அவர் திரும்பிச் சென்றுவிட்டார்!” என்று கூறப்பட்டது. உடனே உமர் (ரலி) அவர்கள் அபூமூசா (ரலி) அவர்களை அழைத்து வரச் செய்தார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(“ஏன் திரும்பிச் சென்றுவிட்டீர்?”என்று உமர் (ரலி) அவர்கள் கேட்ட போது) அபூமூசா (ரலி) அவர்கள், “இவ்வாறே நாங்கள் கட்டளையிடப்பட்டிருந் தோம்!” எனக் கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள், “இதற்குரிய சான்றை நீர் என்னிடம் கொண்டு வாரும்!” எனக் கேட்டார்கள். உடனே, அபூமூசா (ரலி) அவர்கள் அன்ஸாரிகளின் அவைக்குச் சென்று அவர்களிடம் கேட்டார்கள். அதற்கவர்கள், “நம்மில் இளையவரான அபூசயீத் அல்குத்ரீயைத் தவிர வேறு யாரும் இந்த விஷயத்தில் உமக்கு சாட்சியம் சொல்ல மாட்டார்கள்!” என்றனர்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அபூமூசா (ரலி) அவர்கள், அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களை உமர் (ரலி) அவர்களிடம் அழைத்துச் சென்றார்கள். (அபூசயீத் (ரலி) அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதை உறுதிப்படுத்தியதும்) உமர் (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்களின் இந்தக் கட்டளை எனக்குத் தெரியாமல் போய்விட்டதா? நபி (ஸல்) அவர்களது காலத்தில் (வெளியே சென்று) கடைவீதிகளில் நான் வியாபாரம் செய்து கொண்டிருந்தது என் கவனத்தை திசை திருப்பிவிட்டது போலும்! என்று கூறினார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல்: புகாரி (2062)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">வீட்டில் பதில் வரவில்லையானால் திருக்குர்ஆன் நபிவழியின் அடிப்படை யில் திரும்பிச் சென்றுவிடவேண்டும். ஆனால் அதற்கு மாற்றமாக வீட்டில் என்ன நடக்கிறது என்பதை வீட்டின் கதவின் சாவியின் ஓட்டை வழியாக பார்க்கும் மோசமான நிலையையும் பாôக்கிறோம்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">வீட்டினுல் எட்டிப்பார்ப்பது கூடாது</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">சிலர் யாரும் கதவை திறக்காத பட்சத்தில் கதவின் சாவியின் ஓட்டைக்குள் கண்ணை விட்டு நுழைத்து ஆராய்வதை பார்க்கிறோம்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அபுல் காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்கள் கூறினார்கள்:</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">உன் அனுமதியின்றி ஒரு மனிதர் உன்னை எட்டிப் பார்த்தபோது அவர் மீது நீ சிறு கல்லைச் சுண்டி எறிய, அது அவரது கண்ணைப் பறித்துவிட்டால் உன் மீது எந்தக் குற்றமுமில்லை. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல்: புகாரி (6902)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அனஸ்’ பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்கüன் அறைகüல் ஒன்றின் வழியாக எட்டிப் பார்த்தார். (இதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள் நீளமான அம்பின் “கூர்முனையுடன்’ அல்லது “கூர்முனைக ளுடன்’ அவருக்குத் தெரியாமல் அவரை நோக்கிச் சென்று (அவருடைய கண்ணில்) குத்தப்போனதை இப்போதும் நான் பார்ப்பது போன்று உள்ளது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல்: புகாரி (6242)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">வீட்டில் நுழைவதற்கு அனுமதி கேட்கவேண்டும் என்பது வீட்டில் உள்ளவர்களின் அந்தரகங்களை பார்த்துவிடக்கூடாது என்பதற்காகத்தான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஒரு மனிதர் ஒரு துவாரத்தின் வழியாக நபி (ஸல்) அவர்கüன் வீட்டினுள் எட்டிப் பார்த்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஈர்வலிச் சீப்பால் தமது தலையைக் கோதிக் கொண்டிருந்தார்கள். (அவர் எட்டிப் பார்த்ததையறிந்த) நபி (ஸல்) அவர்கள், “நீ பார்த்துக்கொண்டிருக்கிறாய் என்று எனக்கு (முன்பே) தெரிந்திருந்தால் இந்த ஈர்வலியைக் கொண்டே உன் கண்ணைக் குத்தியிருப்பேன். (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கேட்க வேண்டும் என்று சட்டமாக்கப் பட்டதே பார்வைகள் (வரம்பு மீறி வீட்டிலிருப்பவர்கள் மீது விழக் கூடும் என்ற) காரணத்தினால்தான்” என்று சொன்னார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல்:புகாரி (5924)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">எனவே பிறரின் (1) குறைகளையும், (2) அந்தரங்க விஷயங்களையும் ஆய்வு செய்யும் காரியங்கள் அனைத்திலிருந்தும் நாம் பாதுகாத்துக் கொள்வோம்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: grey; font-size: 12pt;">யூசுஃப் பைஜீ, கடையநல்லூர்</span></div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/06881587761526619478noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8641018540732041922.post-62555803862100523682016-11-24T20:47:00.001+01:002016-11-24T20:47:49.817+01:00நரகில் தள்ளும் நச்சு வார்த்தைகள் 🐛🐙<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCzwmTPwjGNKEbR4npvAyYzIHYqCoqSoKFN33g3I_dNEld3l5Y2cjbwgA8KzYxskDnpC1Nr75gtG7JSHYqmtNr_9ku12BZpuvGfIaRY2ATAQ2TYf948vkOrzVAOBP7Zh0gkQhVNN5uTgk/s1600/oie_XIJtR4H0cqdK+%25281%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCzwmTPwjGNKEbR4npvAyYzIHYqCoqSoKFN33g3I_dNEld3l5Y2cjbwgA8KzYxskDnpC1Nr75gtG7JSHYqmtNr_9ku12BZpuvGfIaRY2ATAQ2TYf948vkOrzVAOBP7Zh0gkQhVNN5uTgk/s1600/oie_XIJtR4H0cqdK+%25281%2529.jpg" /></a></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red;">நரகில் தள்ளும் நச்சு வார்த்தைகள் 🐛🐙</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இன்றைய முஸ்லிம் பெண்கள் தாம் என்ன பேசுகிறோம் என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் பேசுவதைப் பார்க்கலாம். அப்படி பேசக்கூடிய பேச்சுக்களில் பல வார்த்தைகள் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் வார்த்தைகளாக இருப்பதையும் காணலாம்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">சில காரியங்களைச் செய்தால் அதனால் தீங்கு ஏற்ப்படும் என்றும் நம்புகின்றனா. குறிப்பிட்ட நேரங்களில் தர்மமோ, அல்லது இரவலாக பொருளோ தந்தால் வறுமை ஏற்ப்படும் என்றும் நம்புகின்றனர். இவை சரியா என்று பார்ப்போம்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">இருட்டு வந்து விட்டால் இரவல் கிடையாது</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் திடீரென்று தமக்குத் தேவைப்படும் ஒரு பொருளைக் கேட்கின்றனர். பகலில் கேட்டால் கொடுக்கும் குணமுடையவர்கள் கூட மாலை நேரத்திலோ இரவிலோ கேட்டுவிட்டால் போதும், இவளுக்குக் கொஞ்சம் கூட விவஸ்தை இல்லை, நேரம் காலம் தெரியாம கேக்கரா பாரு! ஊசி, தண்ணீர், பணம், கேட்டால் மாலை நேரங்களில் கொடுக்கக் கூடாதுன்னு தெரியாதா! என்று கேட்கின்றனர். இதனால் தரித்திரம் வந்துவிட்டால் என்ன செய்வது என்று பயப்படுகின்றனா.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இரவு நேரத்தில் பணம் கொடுத்தால் நம்முடைய பரகத் (பணம்) அவங்களுக்குப் போய்விடும். அந்த நேரத்திலே தண்ணீர் கொடுத்தால் நமக்குக் கஷ்டம் வந்துவிடும் என எண்ணுகின்றனர்.</span></div>
<a name='more'></a><br />
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">மாலை நேரத்தின் இறைவன் அல்லாஹ்!</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு பொருளையும் அல்லாஹ்வே படைத்தான். வானம், பூமி, சூரியன், சந்திரன், காலை, மாலை, இரவு, பகல், அனைத்தையும் அவனே படைத்தான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இரவு, பகல் மாறி மாறி வருவதிலும், வானங்களையும், பூமியையும் அல்லாஹ் படைத்திருப்பதிலும் (இறைவனை) அஞ்சுகின்ற சமுதாயத்திற்குச் சான்றுகள் உள்ளன. அல்குர்ஆன் 10:6</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">“இரவைப் பகலில் நுழைக்கிறாய்! பகலை இரவில் நுழைக்கிறாய்! உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறாய். உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறாய். நீ நாடியோருக்குக் கணக்கின்றி வழங்குகிறாய்” (என்றும் கூறுவீராக!)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்குர்ஆன் 3:27</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இந்த வசனத்தில் அல்லாஹ் இரவு, பகல் மாறி மாறி வருவது தன்னால் தான் என்று கூறுகிறான். இரவு நமக்கு எப்படி தீங்கு தரும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">துன்பம் தருவதும் அல்லாஹ்தான்!</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்குர்ஆன் 2:155</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ் உமக்குத் துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. அவன் உமக்கு நன்மையை ஏற்படுத்தி விட்டால் அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். அல்குர்ஆன் 6:17</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">மேற்கண்ட வசனங்களில் நமக்கு வறுமை, தரித்திரம், போன்ற எந்தத் துன்பம் வந்தாலும் அது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்தது என்று கூற வேண்டும். மாறாக இரவுக்கோ, அல்லது மாலை நேரத்திற்கோ, துன்பம் தரும் அதிகாரம் உண்டு என்று நம்புவது இணை வைக்கும் செயலாகும். அல்லாஹ்வுக்கு இணையாக மனிதனையோ, மண்ணையோ, பொருளையோ, நேரத்தையோ, கொண்டு வந்தால் அது நம்மை நரகில் தள்ளிவிடும்.அல்லாஹ் பாதுகாப்பானாக!</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">சமிக்கைகள் வரவு தருமா!</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">கண் துடித்தால் நல்லது நடக்கும், ஆறு விரல் உள்ள பிள்ளை பிறந்தால் பொருளாதாரம் பெருகும், கருநாக்கு இருந்தால் நல்லது, சிங்கப்பல் இருந்தால் யோகம், கரப்பான் பூச்சி இருந்தால் பரகத், உள்ளங்கை அரித்தால் வரவு வரும், சோத்து கற்றாலையை நடு வீட்டில் தொங்க விட்டு அது வளர்ந்தால் நாம் வளமோடு வாழ்வோம். இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகள் பரவலாக நம் பெண்களிடத்தில் இருக்கின்றது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இந்த வார்த்தைகளை உற்றுக் கவனித்தால் நாம் அல்லாஹ்வுடைய அதிகாரத்தில் நம் உடல் உறுப்புகளையும், பூச்சிகளையும், செடிகளையும், இணையாக்குகிறோம் என்பது புரிந்துவிடும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">பொருளாதாரம் தருபவன் அல்லாஹ்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">தான் நாடியோருக்கு உமது இறைவன் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவன் தனது அடியார்களை நன்கறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்குர்ஆன் 17:30</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்தான் மனிதர்களுக்கு தேவையான எல்லா வசதி வாய்ப்புகளையும், தருவதாகக் கூறுகிறான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">தன்னை இறைவனாக ஏற்க மறுத்தவர்களுக்கும் பொருளாதாரத்தை வாரி வழங்கியுள்ளான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">காரூன், மூஸாவின் சமுதாயத்தில் ஒருவனாக இருந்தான். அவர்களுக்கு அநீதி இழைத்தான். அவனுக்குக் கருவூலங்களை வழங்கினோம். அவற்றின் சாவிகளைச் சுமப்பது வலிமை மிக்க கூட்டத்தினருக்குச் சிரமமாக இருக்கும். “மமதை கொள்ளாதே! மமதை கொள்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான்” என்று அவனிடம் அவனது சமுதாயத்தினர் கூறியதை நினைவூட்டுவீராக! அல்குர்ஆன் 28:76</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">தனது அலங்காரத்துடன் அவன் தனது சமுதாயத்திடம் சென்றான். “காரூனுக்குக் கொடுக்கப்பட்டது போன்று நமக்கும் கொடுக்கப்பட்டிருக்கக் கூடாதா? அவன் பெரும் பாக்கியமுடையவனாக இருக்கிறான்” என்று இவ்வுலக வாழ்க்கையை விரும்புவோர்கூறினர்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்குர்ஆன் 28:79</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி சுலைமான் (அலை) அவர்களுக்கும் இறைவன் பொருளாதாரத்தை வாரி வழங்கியுள்ளான். சுலைமான் நபிக்குக் கொடுக்கப்பட்டதைப் போன்று வேறு நபிமார்களுக்குச் செல்வங்கள் கொடுக்கப்படவில்லை.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">“இம்மாளிகையில் நுழைவாயாக!” என்று அவளிடம் கூறப்பட்டது. அதை அவள் கண்டபோது தண்ணீர்த் தடாகம் என நினைத்து, தனது கீழாடையைக் கரண்டைக்கு மேல் உயர்த்தினாள். “அது பளிங்குகளால் பளபளப்பாக்கப்பட்ட மாளிகை” என்று அவள் கூறினாள். “நான் எனக்கே தீங்கு இழைத்து விட்டேன். ஸுலைமானுடன் சேர்ந்து அகிலத்தின் இறைவனுக்குக் கட்டுப்பட்டு விட்டேன்” என்று அவள் கூறினாள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்குர்ஆன் 27:44</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">தாவூதுக்கு ஸுலைமான் வாரிசானார். “மக்களே! பறவையின் மொழி எங்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது. அனைத்துப் பொருட்களும் எங்களுக்குத் தரப்பட்டுள்ளது. இதுவே தெளிவான அருட்கொடையாகும்” என்று அவர் கூறினார். ஜின்கள், மனிதர்கள், பறவைகள் ஆகியவற்றின் படைகள் ஸுலைமானுக்காகத் திரட்டப்பட்டு, அவர்கள் அணி வகுக்கப்பட்டனர் .</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல் குர்ஆன் 27:16, 17</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">ஒவ்வொரு உயிரினத்திற்கும் உணவு அளிப்பவன்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு அவன் போதுமானவன். அல்லாஹ் தனது காரியத்தை அடைந்து கொள்பவன். ஒவ்வொரு பொருளுக்கும் அல்லாஹ் ஓர் அளவை நிர்ணயம் செய்துள்ளான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்குர்ஆன் 65;3</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">பூமியில் உள்ள உயிரினம் எதுவாக இருந்தாலும் அவற்றிற்கு உணவளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகும்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்குர்ஆன் 11 :6</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு முஃமின் அல்லாஹ்வை நம்பவேண்டிய விதத்தில் நம்பினால் அல்லாஹ் அவனுக்கு ஒரு பறவைக்கு உணவளிப்பதைப் போல உணவளிப்பான் அது காலையில் ஒட்டிய வயிற்றுடன் செல்கிறது. ஆனால் மாலையில் நிரம்பிய வயிறோடு தன் வீட்டிற்குத் திரும்புகிறது</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : திர்மிதி 2266</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வை இறைவனாக ஏற்க மறுத்த காரூனுக்கும், இறைத்தூதரான சுலைமான் (அலை) அவர்களுக்கும், இன்னும் உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவராசிக்கும் உணவு தருவதாக அல்லாஹ் கூறுகிறான். ஆனால் நாமோ நம் உடலில் ஒரு விரல் கூடுதலாக உள்ளதால் செல்வம் கிடைக்கிறது என்று சொல்லலாமா? நம் வீட்டில் பரக்கத்திற்கு காரணம் அல்லாஹ்வா! அல்லது சோத்து கற்றாலையா? அல்லாஹ் நம் மீது புரிந்து கொண்டிருக்கிற அருளை அனாவசியமாக மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுப் பேசலாமா? நம் உடலில் உள்ள உறுப்பினாலோ, வீட்டில் மாட்டப்படுகின்ற பொருளினாலோ, நமக்கு நல்லது நடப்பதில்லை. மாறாக அல்லாஹ்தான் உலகில் உள்ள அனைத்திற்கும் அளவில்லாமல் அருள் பாலிக்கிறான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">இப்படி இருந்தால் அப்படி நடக்கும்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நகத்தில் வெள்ளைப் புள்ளி வந்தால் புத்தாடை வாங்கி தருவார்கள். கன்னத்தில் குழி விழுந்தவர்களும் இரட்டைச் சுழி உள்ளவர்களும் இரண்டு பொண்டாட்டிகளைக் கட்டுவார்கள் என்று கூறுகின்றனர். வீட்டில் கருப்பு எறும்பு வந்தால் அது சீறு கொண்டு வரும். அதாவது வீட்டில் விசேஷம் நடக்கும் என்று வருங்காலத்தை பற்றி நம்மில் பல பேசிவிடுகின்றனர். நாளை நடப்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும் என்பதை மறந்து பேசுகின்றனர்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். அவன் தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அவன் அதை அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை. அல்குர்ஆன் 6:59</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அந்த நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்குர்ஆன் 31:34</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நடந்து முடிந்தவைகளைப் பற்றி நம்மிடம் கேட்டால் சொல்லலாம். ஆனால் நடக்கக் கூடியவைகளைப் பற்றிக் கேட்டால் அதுபற்றி அல்லாஹ்வே அறிந்தவன் என்று கூறவேண்டும். ஏனென்றால் இனிமேல் நடக்க உள்ளதெல்லாம் மறைவானவை. அதை அல்லாஹ்வே அறிவான். ஆனால் இதைப் பற்றி எல்லாம் யோசிக்காமல் பட்டென இரட்டைச் சுழிக்காரனும் கன்னத்தில் குழி விழுந்தவனும் ரெண்டு பொண்டாடி கட்டுவான் என்றும் இவர்களுக்கு யார் சொன்னது? அல்லாஹ்வா! அல்லது அல்லாஹ்வுடைய துதரா!</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நாளைக்கோ அல்லது அடுத்த வாரத்திலோ அல்லது அடுத்த மாதத்திலோ அல்லது அடுத்த வருடத்திலோ அல்லது மனிதனின் ஆயுளுக்குள்ளோ நடக்கலாம் என்று விளையாட்டுக்கும் சொல்லக் கூடாது. அப்படிச் சொன்னால் அல்லாஹ்வுக்கு மட்டும் தெரிந்த மறைவான ஞானத்தை நாம் கையில் எடுத்த குற்றத்திற்கு ஆளாவோம்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">மவ்த் பற்றி நடக்கும் கூத்து</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஆந்தை கத்தினால் அது எந்தப் பகுதியில் கத்தியதோ அந்தப் பகுதியில் மரணம் ஏற்படலாம் என்று கூறுகின்றனர். சனிப்பொணம் தனியே போகாது என்பார்கள். அதாவது சனிக்கிழமையில் இறந்த அவருக்காக இன்னொருவர் உயிர் போகும். அதைத் தவிர்க்க வேண்டுமானால் இறந்தவரை அடக்கம் செய்யும் இடத்திற்கருகில் கோழியோ, ஆடோ அறுத்து பரிகாரம் செய்தால் இன்னொருவர் உயிர் போகாது என்று நம்புகின்றனர்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இறந்தவர்களின் வீட்டிற்குச் சென்று திரும்பும் போது போய் வருகிறேன் என்று கூறக்கூடாது</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"> என்கின்றனர். ஏனென்றால் இன்னொருவர் மரணம் அந்த வீட்டில் நடக்கலாம்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">மனிதனின் உயிரை கைபற்றுப்பவன் யார்?</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">“உங்களுக்கென நியமிக்கப்பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்” என்று கூறுவீராக!</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்குர்ஆன் 32:11</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் விருப்பமின்றி எவரும் மரணிக்க முடியாது. இது நேரம் நிர்ணயிக்கப்பட்ட விதி. இவ்வுலகக் கூலியை விரும்புவோருக்கு அதை வழங்குவோம். மறுமையின் கூலியை விரும்புவோருக்கு அதை வழங்குவோம். நன்றியுடன் நடப்போருக்கு கூலி வழங்குவோம்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்குர்ஆன் 3:145</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இவ்வசனங்களில் அல்லாஹ்வே நம் உயிரைக் கைப்பற்றுவதாக கூறுகிறான். எனவே மரணங்களுக்கு கிழமையோ, ஆந்தையோ, மற்றும் வேறு காரணங்களோ கூறினால் அது மறைமுகமான இணை வைப்பாகிவிடும். ஆதலால் இறந்தவர்கள் வீட்டிற்குச் செல்லும் போது இறந்தவருக்காக அதிகமதிகம் துஆ செய்வோம் </span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">தவறிப்போய் இணை வைப்பு வார்த்தைகள் வாயில் வர வேண்டாம்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் மேற்கண்ட வார்த்தைகளை விளையாட்டுக்குக் கூட சொல்லிவிட வேண்டாம். ஏன் என்றால் அல்லாஹ்விடத்தில் பாவங்களுக்கெல்லாம் பெரும் பாவமாக இருப்பது இணை வைப்புச் செயலாகும். அது போன்ற காரியங்களைச் செய்யாமல், சொல்லாமலும் உளத் தூய்மையோடு அல்லாஹ்வை வணங்கி வழிபடுவோம்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஒரு வார்த்தையை சர்வ சாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவருடைய அந்தஸ்துகளை உயர்த்தி விடுகிறான். ஒரு அடியார் அல்லாஹ்வின் கோபத்திற்குரிய வார்த்தையை சர்வ சாதாரணமாக (அதன் பின் விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல்: புகாரி (6478)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இதுவரை நாம் செய்த பாவங்களுக்காக இறைவனிடம் மன்னிப்பு கேட்டு, இறைவனின் மன்னிப்பைப் பெற்று, சுவனத்திற்கு செல்லக்கூடிய நன்மக்களாக, அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக!</span></div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/06881587761526619478noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8641018540732041922.post-78250469101314277252016-11-23T21:20:00.001+01:002016-11-23T21:20:31.829+01:00பொய் பேசுவதால் தீமைகள் 👄👊[அவசியம் படிக்கவும்]<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCzwmTPwjGNKEbR4npvAyYzIHYqCoqSoKFN33g3I_dNEld3l5Y2cjbwgA8KzYxskDnpC1Nr75gtG7JSHYqmtNr_9ku12BZpuvGfIaRY2ATAQ2TYf948vkOrzVAOBP7Zh0gkQhVNN5uTgk/s1600/oie_XIJtR4H0cqdK+%25281%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCzwmTPwjGNKEbR4npvAyYzIHYqCoqSoKFN33g3I_dNEld3l5Y2cjbwgA8KzYxskDnpC1Nr75gtG7JSHYqmtNr_9ku12BZpuvGfIaRY2ATAQ2TYf948vkOrzVAOBP7Zh0gkQhVNN5uTgk/s1600/oie_XIJtR4H0cqdK+%25281%2529.jpg" /></a></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red;">பொய் பேசுவதால் தீமைகள் 👄👊[அவசியம் படிக்கவும்]</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அணைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று நான் சட்சி கூறுகிரறேன். மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரும் உண்மை அடியாரும் ஆவார்கள் எனவும் நான் சாட்சி கூறுகிறேன்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">பொய் பேசுவது என்பது மனித சமுதாயத்தை சீர்கேட்டிற்கு இட்டுச் செல்லும் ஒரு தீய செயலாகும். உலகில் உள்ள அனைத்து மதங்களும், கொள்கை கோட்பாடுகளும் இதனை குறித்து எச்சரிக்கின்றன. சத்திய இஸ்லாமிய மார்க்கத்திலோ பொய் பேசுவதை தடை செய்திருப்பதோடு அல்லாமல் இதன் விளைவுகளைப் பற்றி மிக கடுமையாக எச்சரிக்கப் விடப்பட்டுள்ளது. பன்றி எப்படி ஹராமோ, அது போல பொய் பேசுவதும் ஹராமானதாகும்!</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">அல்லாஹ்வின் வேதத்தை நம்பாதவர்கள் தான் பொய் பேசுவார்கள்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ் கூறுகிறான்: “நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள்” (அல்-குர்ஆன் 16:105)</span></div>
<a name='more'></a><br />
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">பொய் பேசுவது முனாபிஃக்கின் அடையாளம்: </span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முனாபிஃக்கின் அடையாளம் மூன்று பேசினால் பொய் பேசுவான், வாக்குறுதியளித்தால் நிறைவேற்ற மாட்டான், நம்பினால் மோசம் செய்வான்.</span><br /><span style="font-size: 12pt;">அறிவிப்பவர்:அபுஹுரைரா(ரலி), ஆதாரம் புகாரி,முஸ்லிம்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">பொய்யின் வகைகள்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">அல்லாஹ்வின் மீதும் அவனின் தூதரின் மீதும் பொய் கூறுவது</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இஸ்லாத்தின் பார்வையில் அல்லாஹ்வின் மீதும், அவனது தூதரின் மீதும் இட்டுக்கட்டி பொய் கூறுவது மிகப் பெரும் பாவமாகும். சில மார்க்க அறிஞர்களின் கூற்றுப்படி, இவர்கள் இஸ்லாத்தை விட்டே வெளியில் சென்று விட்டார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ் கூறுகிறான்: ”அல்லாஹ்வின் மீது (இவ்வாறு) பொய்யை இட்டுக் கட்டுபவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்’ என்று (நபியே!) கூறிவிடும்” (அல்-குர்ஆன் 10:69)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்: “என் மீது பொய் கூறாதீர்கள்! யாராவது என் மீது பொய்கூறினால் அவர் நரகத்தில் நுழையட்டும்” அறிவிப்பவர் : அலி (ரலி), ஆதாரம்:புகாரி.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">“என்மீது யாராவது பொய் கூறினால்,அவர் நரகத்தை தனது இருபிடமாக ஆக்கிக் கொள்ளட்டும்” அறிவிப்பவர்: அபுஹுரைரா (ரலி), ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">வியாபாரத்தில் பொய் கூறுவது: </span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">“மறுமையில் அல்லாஹ் மூவரை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்; அவர்களை கண்ணியப்படுத்தவும் மாட்டான்; அவர்களுக்கு வேதனை மிக்க தண்டனையுண்டு” நபி (ஸல்) அவர்கள் இதனை மூன்று முறை திருப்பிக் கூறினார்கள். அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்கள் : “அவர்கள் அழிந்து நாசமாகட்டும்! யாரஸுல்லுல்லாஹ்” யார் அவர்கள்? நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “தனது கனுக்காலுக்கு கிழே தனது ஆடையை தொங்க விடுபவனும், செய்த உபகாரத்தை பிறருக்கு சொல்லிக் காட்டுபவனும், பொய் சத்தியம் செய்து தனது பொருள்களை விற்பனை செய்பவனும் ஆவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம் முஸ்லிம்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">“விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசிக் குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் பரக்கத் (அருள் வளம்) அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும்!” என ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார். ஆதாரம் : புகாரி (2079)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">கனவுகளில் பொய் கூறுவது: </span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">தாம் காணாத கனவை கண்டதாக பொய்க் கூறுவதை இஸ்லாம் தடை செய்துள்ளது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: –</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">“ஒருவர் தாம் காணாத கனவைக் கண்டதாக திட்டமிட்டு சொன்னால், அவர் (மறுமையில்) இரண்டு வாற் கோதுமைகளை (ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்து) முடிச்சுப் போடும் படி நிர்ப்பந்திக்கப்படுவார். ஆனால், அவரால் ஒருபோதும் (அப்படிச்) செய்ய முடியாது. (அவருக்கு அளிக்கப்படும் வேதனையும் நிற்காது.) ‘தாம் கேட்பதை மக்கள் விரும்பாத நிலையில்’ அல்லது ‘தம்மைக் கண்டு மக்கள் வெருண்டோடும் நிலையில் ‘அவர்களின் உரையாடைலைக் காது தாழ்த்தி (ஒட்டு)க் கேட்கிறவரின் காதில் மறுமை நாளில் ஈயம் உருக்கி ஊற்றப்படும். (உயிரினத்தின்) உருவப் படத்தை வரைகிறவர் அதற்கு உயிர் கொடுக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு வேதனை செய்யப்படுவார். ஆனால், அவரால் உயிர் கொடுக்க முடியாது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள மற்றோர் அறிவிப்பில் ‘தம் கனவு குறித்து பொய் சொல்கிறவர்…’ என்று வந்துள்ளது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அபூ ஹுரைரா (ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் ‘உருவப்படம் வரைகிறவர்… கனவு கண்டதாக(ப் பொய்) சொல்கிறவர்… (மக்களின் பேச்சுகளை) செவிதாழ்த்திக் கேட்பவர்…’ என்று இடம் பெற்றுள்ளது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பில், ‘செவிதாழ்த்திக் கேட்கிறவர்… கனவு கண்டதாக(ப் பொய்) சொல்கிறவர்… (உயிரினத்தின்) உருவப்படம் வரைகிறவர்…’ என்று இடம் பெற்றுள்ளது. ஆதாரம்,புகாரி:-7042</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">கேட்பதையெல்லாம் பிறரிடம் கூறுவது: </span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் “கேட்பதையெல்லாம் பேசுவதே ஒருவன் பொய் பேசுவதற்கு போதுமானதாகும்”. அறிவிப்பவர் ஹாஃபிஸ் இப்னு ஆஸிம்(ரலி) ஆதாரம்:முஸ்லிம்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இங்கு முக்கியமான ஒன்றை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும், நம்முடைய சகோதரர்களில் பலர் இன்றைய நவீன கால கருத்துப்பரிமாற்றுச் சாதனமான இமெயில் வழியாக ஒரு தகவல் பெற்றால் அதன் உண்மை நிலையை அறியாமல் ஆர்வக் கோளாறினால் அதை அப்படியே தமது நண்பர்களுக்கும், உறவினற்களுக்கும் அனுப்பி விடுகின்றனர். இதுபோல் நமக்கு அனுப்பியவரிடம், செய்தி தவறானவையாக இருக்கிறதே என்று கேட்டால், உடனே அவர்கள், மன்னிக்கவும், நான் இன்னும் படிக்கவில்லை, ஆனால் மற்றவர்களுக்கு அனுப்பி விட்டேன் என்று கூறுகிறார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நம்முடைய சகோதர சகோதரிகளிடம் உல்ள இத்தகைய ஆர்வக் கோளாறுகள் மூலம் பொய்யான செய்தி ஒன்றைப் பரப்ப முயற்சிக்கும் பொய்யன் ஒருவனுக்கு நம்மையறியாமல் நாமும் உடந்தையாக இருக்கிறோம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">நகைச்சுவைக்காகப் பொய் பேசுவது: </span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">யாரையும் பாதிக்காத வகையில் நண்பர்களுக்கிடையில் விளையாட்டாக பொய் பேசலாம் என்று நம்மில் சிலர் எண்ணுகின்றனர், ஆனால் இது தவறாகும், சத்திய இஸ்லாத்தில் விளையாட்டுக்காக பொய் பேசுவது கூட தடைசெய்யப்பட்டுள்ளது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: </span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நீங்கள் எங்களுடன் நகைச்சுவையாக பேசுகிறீர்களே” (என்று கூறினார்கள்) அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆனால் நான் உண்மையை மட்டும் தான் பேசுகிறேன்” என்று கூறினார்கள். ஆதாரம்: திர்மிதி.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அப்துல் ரஹ்மான் இப்னு அபி லைலா அறிவிக்கிறார்கள்: –</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">‘நபித்தோழர்கள் எங்களிடம் கூறினார்கள் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் பிரயாணம் செய்து கொண்டிருந்தோம்.அப்போது எங்களுடன் இருந்த ஒருவர் உறங்கி விட்டார். அப்போது சிலர் அவரிடம் சென்று அவருடைய அம்புகளை எடுத்துக் கொண்டனர். அவர் விழித்தெழுந்ததும், அவர் (தன்னுடைய அம்புகளை கணாததினால்) அலறினார், அதைக் கண்ட மக்கள் சிரித்தனர்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அப்போது நபி(ஸல் )அவர்கள் நீங்கள் எதை கண்டு சிரிக்கிறிர்கள் என்று கேட்டார்கள் அதற்கு அவர்கள் “ஒன்றுமில்லை நாங்கள் அம்புகளை எடுத்தோம், அதனால் அவர் அலறுகிறார். என்று கூறினர் அதற்கு நபி(ஸல்) அவர்கள் “ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமை திடுக்கிறச் செய்வது (அச்சுறுத்துவது) தடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்கள். ஆதாரம்: அபூ தாவூத், அஹ்மத்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அப்துல்லா இப்னு அல் சயீப் இப்னு யஜீத், தன் தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார்கள்:-</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">“உங்களில் யாரும் அவருடைய சகோதரருடைய உடமைகளை விளையாட்டுக்காகவோ. அல்லது வேறெந்த காரணத்துக்காகவோ எடுக்க கூடாது’ யாரேனும் அவருடைய சகோதரரின் ஒரு குச்சியை எடுத்திருந்தால் (கூட) அதை அவரிடம் திருப்பித் தந்துவிட வேண்டும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : அபூதாவூத் மற்றும் திர்மிதி.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">குழந்தைகளிடம் பொய் சொல்வது:</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இன்று நம்மில் பலர் சர்வ சாதாரணமாக குழந்தைகளிடம் விளையாட்டாகப் பொய் பேசுகிறோம். நாம் பேசக்கூடிய ஒவ்வொரு வார்த்தைகளும் இரு வானவர்களால் பதிவு செய்யப் படுகிறது என்பதை மறந்து விடுகிறோம். இந்த விஷயத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் ஏனென்றால் நாம் குழந்தைகளிடம் விளையாடுவதற்காக பொய் கூறும்போது நம் வாயிலிருந்து வெளிவந்த வார்தைகளை பொய் என்று நம் நன்மை/தீமை பட்டியலிலே பதிக்கப்பட்டு விடுகிறது. இதை குறித்து நபி(ஸல்) அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அப்துல்லாஹ் இப்னு ஆமிர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: –</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஒருநாள் நபி(ஸல்) அவர்கள் எங்கள் வீட்டில் அமர்திருக்கும் போது என் அன்னை இங்கே வா’ நான் உனக்கு ஒன்று தருகிறேன், என்று என்னை அழைத்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், அவருக்கு என்ன தரப்போகிறாய் என்று (என் தாயிடம்) வினவினார்கள். (அதற்கு என் தாய்) நான் அவருக்கு ஒரு பேரிச்சம் பழம் கொடுப்பேன், என்று கூறினார்கள். (அதற்கு) நபி(ஸல்) அவர்கள் நீங்கள் அவருக்கு ஒன்றும் தராமல் இருந்தால் நீங்கள் பொய் கூறியவராகியிருப்பீர்கள், என்று கூறினார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: –</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">“யாரேனும் ஒரு குழந்தையிடம் இங்கே வந்து இதை எடுத்துக்கொள் என்று கூறிவிட்டு அந்தக் குழந்தைக்கு ஒன்றும் தராவிட்டால், அது பொய் பேசியதாக கணக்கிலப்படும், என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: அபூதாவூத்,மற்றும் ஸஹீஹ் அல் ஜாமிவு</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">மக்களை சிரிக்க வைப்பதற்காக பொய் பேசுவது:</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: –</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">“மக்களை சிரிக்க வைப்பதற்காக பேசி, பொய் சொல்பவனுக்கு கேடு உண்டாகட்டும், கேடு உண்டாகட்டும், கேடு உண்டாகட்டும், என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள். அறிவிப்பவர்:முஆவியா இப்னு மாதா, ஆதாரம் (திர்மிதி, அபூதாவூத்)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">பொய் பேசுவதற்குரிய தண்டனைகள்:</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">உண்மையையே போதிக்கினற, சத்திய மார்க்கமான இஸ்லாத்தில் பொய் பேசுவதற் குரியவர்கான தண்டனையைப் பற்றி கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது. பொய் பேசுபவர்களுக்கு இவ்வுலகில் ‘பொய்யன்’ என்ற இழிவு ஏற்படுவதோடல்லாமல் மறுமையிலோ மிக கடுமையான தண்டனைகள் காத்திருக்கிறது. பொய் பேசுபவர்களுக்குரிய இவ்வுலக மறுவுலக தண்டனைகளைப் பார்போம்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அ) பொய் பேசுபவர்களின் உள்ளத்தில் நயவஞ்சகம் (முனாபிஃக் தனம்) விதைக்கப்படும்: –</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும்¢ அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான். (அல்-குர்ஆன் 9:77)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: –</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">“முனாபிஃக்கை நீங்கள் மூன்று வழிகளில் அறியலாம், அவன் பேசினால் பொய் பேசுவான், அவன் வாக்குறுதி அளித்தால், அதை நிறைவேற்ற மாட்டான், அவனை நம்மினால் மோசம் செய்வான், மேலும் அவர்கள் (பின்வரும்) இந்த ஆயத்தை ஓதுங்கள், என்று கூறினார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அவர்களில் சிலர், ‘அல்லாஹ் தன் அருட்கொடையிலிருந்து நமக்கு(ச் செல்வத்தை) அளித்ததால் மெய்யாகவே நாம் (தாராளமான தான) தர்மங்கள் செய்து, நல்லடியார்களாகவும் ஆகிவிடுவோம்’ என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்தார்கள். (அல்-குர்ஆன் 9:75)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும்¢ அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான். (அல்-குர்ஆன் 9:77)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஆதாரம்: முஸன்னஃப் இப்னு அமீஷைபா</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">பொய் பேசுவது தீமைகளுக்கு வழிவகுத்து நரகத்திற்கு இட்டுச்செல்லும்:</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: –</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: நிச்சயமாக உண்மை என்பது புண்ணியச் செயலுக்கு வழி காட்டுகிறது. புண்ணியச் செயல் சுவனம் செல்ல வழிகாட்டுகிறது. திண்ணமாக ஒரு மனிதன் உண்மையே பேசிக்கொண்டிருகிறான்., இறுதியில் அல்லாஹ்விடத்தில் உண்மையாளன் என்று எழுதப்படுகிறான்!</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">மேலும் திண்ணமாக பொய் என்பது தீமை செய்ய வழிகாட்டுகிறது. தீமை செய்வது நரகத்திற்கு வழிகாட்டுகிறது. திண்ணமாக ஒருமனிதன் பொய் பேசிக்கொண்டிருக்கிறான்., இறுதியில் அல்லாஹ்விடத்தில் மகாப் பொய்யன் என்று எழுதப்படுகிறான்! (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">பொய் பேசுபவருடைய முகங்கள் கருத்துவிடும்: </span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ் கூறுகிறான்: அன்றியும் அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தார்களே (அவர்களுடைய) முகங்கள் கியாம நாளில் கறுத்துப் போயிருப்பதை நீர் காண்பீர் பெருமையடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் நரகத்தில் இருக்கிறதல்லவா? (அல்-குர்ஆன் 39:60)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">பொய் பேசுபவருடைய கண்ணங்களின் சதைகள் கிழிக்கப்படும்:</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">சமுரா இப்னு ஜுன்தப்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பெரும்பாலும் தம் தோழர்களிடம் ‘உங்களில் யாரும் (இன்றிரவு) கனவு கண்டீர்களா?’ என்று கேட்பது வழக்கம். அப்போதெல்லாம், அல்லாஹ் யாரை நாடினானோ அவர் (தாம் கண்ட கனவை) அல்லாஹ்வின் தூதரிடம் எடுத்துரைப்பார். (அதற்கு அல்லாஹ்வின் தூதரும் விளக்கமளிப்பார்கள். ஒரு(நாள்) அதிகாலை நேரம் (ஃபஜ்ருத் தொழுகைக்குப் பின்) நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்:</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இன்றிரவு (கனவில்) இரண்டு (வான)வர் என்னிடம் வந்து என்னை எழுப்பி, ‘நடங்கள்’ என்றனர். நான் அவர்கள் இருவருடன் நடக்கலானேன். நாங்கள் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்த ஒரு மனிதரிடம் சென்றோம். அங்கு அவரின் தலைமாட்டில் இரும்பாலான கொக்கியுடன் ஒருவர் நின்றிருந்தார். அவர் (படுத்திருந்தவருடைய) முகத்தின் ஒருபக்கமாகச் சென்று கொக்கியால் அவரின் முகவாயைப் பிடரி வரை கிழித்தார்; (அவ்வாறே) அவரின் மூக்குத் துவராத்தையும் கண்ணையும் பிடரி வரை கிழித்தார். – அல்லது பிளந்தார் – பிறகு அவர் (படுத்திருந்தவரின்) மற்றொரு பக்கம் சென்று முதல் பக்கத்தில் செய்ததைப் போன்றே செய்தார். இந்தப் பக்கத்தில் செய்து முடிப்பதற்குள் அந்தப் பக்கம் பழையபடி ஒழுங்காக ஆம்விடுகிறது. பிறகு அந்தப் பக்கத்திற்குச் செல்கிறார். ஆரம்பத்தில் செய்ததைப் போன்றே (திரும்பத் திரும்பச்) செய்கிறார். நான், ‘அல்லாஹ் தூயவன்! இவர்கள் இருவரும் யார்?’ என்று கேட்டேன். அவ்விரு(வான)வரும் என்னிடம், செல்லுங்கள், செல்லுங்கள்’ என்றனர். ….</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நான் அவ்விருவரிடமும், ‘நேற்றிரவு முதல் நான் பல விந்தைகளைக் கண்டுள்ளேன். நான் கண்ட இவைதாம் என்ன?’ என்றேன். அதற்கு அவர்கள் என்னிடம், ‘(நீங்கள் கண்ட காட்சிகளின் விவரங்களை) உங்களுக்கு நாங்கள் தெரிவிக்கிறோம். …</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">தன்னுடைய முகவாய், மூக்குத் துவாரம், கண் ஆகியவற்றை பிடரிவரை கிழிக்கப்பட்டுக்கொண்டிருந்த மனிதனுக்கு அருகில் நீங்கள் சென்றீர்களே! அந்த மனிதன் அதிகாலையில் தம் வீட்டிலிருந்து புறப்பட்டு ஒரு பொய்யைச் சொல்ல அது (பல்வேறு வழிகளில்) உலகம் முழுவதும் போய்ச் சேரும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : சமுரா இப்னு ஜுன்தப்(ரலி, ஆதாரம் : புகாரி (நீண்ட ஹதீஸின் சுருக்கம்)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">அனுமதிக்கப்பட்ட பொய்கள்:</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் பொய் பேசுவது என்பது அனைத்து விஷயங்களிலும் தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட மூன்று விஷயங்களில் அளவுக்கு மீறாமல் பொய் அனுமதிக்கப்பட்டுள்ளது, எந்த மனிதனுக்கும் ஏதாவது ஒருவகையில் நஷ்டமோ அல்லது குழப்பமோ அல்லது தீமையோ ஏற்படாது என்றிருந்தால்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">1. போரின் போது</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">2. சண்டையிட்டுக் கொள்ளும் இரு தரப்பினரை சமாதானப்படுத்த</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">3. ஒரு கணவன் தன் மனைவியிடமும் மனைவி கணவனிடமும் அன்பையும், பாசத்தையும், பரிமாறிக் கொள்வதற்காக கூறிக்கொள்ளும் பொய் ஆகியவை அனுமதிக்கப் பட்டதாகும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி(ஸல்)அவர்கள் கூறியதாக அஸ்மா பிந்த் யஜித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறர்கள்: –</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">மூன்று விஷயங்களைத் தவிர மற்ற விஷயங்களில் பொய் பேசுவது தடை செய்யப்பட்டுள்ளது. (அவைகள்)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஒருவன் தன் மனைவியை மகிழ்விப்பதற்காக பேசுவது</span><br /><span style="font-size: 12pt;">யுத்தத்தின் போது</span><br /><span style="font-size: 12pt;">மக்களிடையே சமாதானம் ஏற்படுத்துவதற்காக! (ஆதாரம் திர்மிதி, ஸஹீஹ் அல் ஜாமிவு)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">மேற்கூறிய இறைவசனம் மற்றும் ஹதீஸ்களின் படி, உண்மை பேசி, அல்லாஹ் நம்மை மறுமையில் உண்மையாளர்களுடன் எழுப்பும் வகையில் நடந்து, மரணிப்போம். மறுமையில் வெற்றியடைவோம்!</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/06881587761526619478noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8641018540732041922.post-49276805208733159002016-11-23T21:10:00.001+01:002016-11-23T21:10:46.475+01:00வறுமையை என்பது அஞ்சுவதற்குரிய விஷயமன்று. <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCzwmTPwjGNKEbR4npvAyYzIHYqCoqSoKFN33g3I_dNEld3l5Y2cjbwgA8KzYxskDnpC1Nr75gtG7JSHYqmtNr_9ku12BZpuvGfIaRY2ATAQ2TYf948vkOrzVAOBP7Zh0gkQhVNN5uTgk/s1600/oie_XIJtR4H0cqdK+%25281%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCzwmTPwjGNKEbR4npvAyYzIHYqCoqSoKFN33g3I_dNEld3l5Y2cjbwgA8KzYxskDnpC1Nr75gtG7JSHYqmtNr_9ku12BZpuvGfIaRY2ATAQ2TYf948vkOrzVAOBP7Zh0gkQhVNN5uTgk/s1600/oie_XIJtR4H0cqdK+%25281%2529.jpg" /></a></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">வறுமையை என்பது அஞ்சுவதற்குரிய விஷயமன்று. ஷைத்தான் தான் வறுமையைப் பற்றி நம்மை பயமுறுத்துகிறான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஷைத்தான் வறுமையைப் பற்றி உங்களைப் பயமுறுத்துகிறான். வெட்கக் கேடானதை உங்களுக்குத் தூண்டுகிறான். அல்லாஹ்வோ தனது மன்னிப்பையும், அருளையும் வாக்களிக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன். (2:268)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">செல்வம் இறைவனது நாட்டம்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">தான் நாடியோருக்கு அல்லாஹ் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவர்கள் இவ்வுலக வாழ்க்கையின் மூலம் மகிழ்ச்சி யடைகின்றனர். மறுமையுடன் ஒப்பிடும் போது இவ்வுலக வாழ்க்கை அற்ப சுகம் தவிர வேறில்லை. (6:26)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">தான் நாடியோருக்கு உமது இறைவன் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவன் தனது அடியார்களை நன்கறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான். (17:30)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">தான் நாடியோருக்குச் செல்வத்தை அல்லாஹ் தாராளமாகவும், குறைத்தும் வழங்குகிறான் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நம்பிக்கை கொள்ளும் சமுதாயத் துக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. . (30:37)</span></div>
<a name='more'></a><br />
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">எனது இறைவன் தனது அடியார்களில் தான் நாடியோருக்குச் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். தான் நாடியோருக்கு அதை குறைத்தும் கொடுக்கிறான். நீங்கள் எப்பொருளை (நல் வழியில்) செலவிட்டாலும் அவன் அதற்கான பிரதி பலனை அளிப்பான். அவன் வழங்கு வோரில் சிறந்தவன் என்று கூறுவீராக! (34:39)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">வானங்கள் மற்றும் பூமியின் திறவு கோல்கள் அவனுக்கே உரியன. தான் நாடியோருக்குச் செல்வத்தை அவன் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன். (42:12)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! (2:155)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">….வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள் . (2:177)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அபூ ஸயீத் (ர) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் தம்முடைய ஏழ்மையைப் பற்றி முறையிட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ”அபூ ஸயீத் அவர்களே! பொறுமையை மேற்கொள்ளுங்கள். உங்களில் யார் என்னை நேசிக்கிறாரோ அவரை நோக்கி, பள்ளத்தை நோக்கிப் பாய்கின்ற வெள்ளத்தை விட விரைவாக அல்லது மலை உச்சியிருந்து கீழ்நோக்கி விழுகின்ற வெள்ளத்தைப் போல வறுமை விரைந்தோடி வரும்” என்று கூறினார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர்: ஸயீத் பின் அபீ ஸயீத், நூல்: அஹ்மத் 10952</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">நபிமார்களுக்கு வறுமை</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">எத்தனையோ நபிமார்கள் இந்த வறுமையினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி யாகூப் (அலை) அவர்கள் மிகக் கடுமையான ஏழ்மை நிலையில் வாழ்ந்திருக்கிருக்கிறார்கள். அவர்கள் ஏழ்மையின் காரணமாக தன்னுடைய மகன்களை அருகிலுள்ள நாட்டின் மன்னரிடம் சென்று உணவுப் பொருட்களை வாங்கி வருமாறு அனுப்பியதாக திருமறைக் குர்ஆன் கூறுகிறது.அவர்கள் அவரிடம் (யூஸுஃபிடம்) வந்தனர். ”அமைச்சரே! எங்களுக்கும், எங்கள் குடும்பத்தினருக்கும் வறுமை ஏற்பட்டுள்ளது. அற்பமான சரக்கு களையே கொண்டு வந்திருக்கிறோம். எனவே எங்களுக்கு முழுமையாக உணவுப் பொருள் தருவீராக!எங்களுக்குத் தானமாகவும் தருவீராக! தானம் செய்வோருக்கு அல்லாஹ்வழங்குவான்” என்றனர். (12:86)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நம்முடைய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அருமை ஸஹாபாக்களும் கூட வறுமையின் மூலம் சோதிக்கப் பட்டுள்ளனர். இதற்கு நாம் எண்ணற்ற சான்றுகளை கூறிக் கொண்டே போகலாம்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஒரு தடவை நபியவர்களின் வீட்டிற்கு நபியவர்களைச் சந்திப்பதற்காகச் சென்ற உமர்(ர) அவ்வீட்டின் வறுமை நிலையைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அப்போது நபியவர்கள் ஒரு ஈச்சம் பாயில் அமர்ந்து இருந்தார்கள். அவர்களுக்கும் அந்தப் பாய்க்கும் இடையே (விரிப்பு) எதுவும் இருக்கவில்லை. அவர்களுடைய தலைக்குக் கீழ் ஈச்ச நார்கள் நிரப்பப்பட்ட தோல் தலையணை ஒன்று இருந்தது. அவர்களின் கால்களுக்கு அருகில் கருவேலை இலைகள் குவிக்கப்பட்டிருந்தன. அவர்களின் தலைமாட்டில் பதனிடப்படாத தோல் தொங்கிக் கொண்டிருந்தது. அப்போது அவர்களின் விலாப்புறத்தில் ஈச்சம் பாயின் சுவடுகள் பதிந்திருப்பதைக் கண்டு அழுது விட்டேன்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அப்போது நபி (ஸல்) அவர்கள், ”ஏன் அழுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நான், ”அல்லாஹ்வின் தூதரே! கிஸ்ரா, கைஸர் போன்ற மன்னர்களெல்லாம் (தாராளமான உலகச் செல்வங்களைப் பெற்று) வளமுடன் இருந்து வருகின்றனர். தாங்களோ அல்லாஹ்வின் தூதராயிற்றே” என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ”அவர்களுக்கு இம்மையும், நமக்கு மறுமையும் இருப்பதை விரும்பவில்லையா?” என்று கேட்டார்கள்.</span><br /><span style="font-size: 12pt;">நூல்: புகாரி 4913</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபியவர்கள் வீட்டில் வறுமையின் காரணத்தினால் இரண்டு மாதங்களுக்கு மேல் அடுப்பு பற்ற வைக்க முடியவில்லை. (பார்க்க: புகாரி 2567)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபியவர்கள் மரணிக்கின்ற வரை ஒரு தடவை கூட தொடர்ந்து மூன்று நாட்கள் அவர்களுடைய குடும்பம் வயிறு நிரம்பச் சாப்பிட்டதில்லை. (புகாரி 5373)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபியவர்கள் மரணிக்கும் போது கூட வறுமையின் காரணத்தினால் தமது உருக்குச் சட்டையை ஒரு யூதனிடம் கோதுமைக்காக அடகு வைத்த நிலையில் தான் சென்றார்கள். (புகாரி 2069)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபியவர்கள் பசிக் கொடுமை தாங்க முடியாமல் இரவு நேரத்தில் உணவு தேடிச் சென்றிருக்கிறார்கள். அவ்வாறே நபியவர்களோடு அபூபக்கர்(ர), உமர் (ர) அவர்களும் பசிக் கொடுமை தாங்க முடியாமல் இரவு நேரத்தில் உணவு தேடிச் சென்றிருக்கிறார்கள் என்ற சம்பவத்தை நாம் புகாரி (3799) யில் காணலாம்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்களுக்கு வறுமை ஏற்பட்டு விடும் என்று நான் அஞ்சவில்லை. ஆயினும், உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு உலகச் செல்வம் அதிகமாகக் கொடுக்கப்பட்டதைப் போல் உங்களுக்கும் அதிகமாகக் கொடுக்கப்பட்டு, அதற்காக அவர்கள் போட்டியிட்டதைப் போன்று நீங்களும் போட்டியிட்டு, அவர்களை அது அழித்து விட்டதைப் போன்று உங்களையும் அது அழித்து விடுமோ என்று தான் நான் அஞ்சுகிறேன்”</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர்: மிஸ்வர் பின் மக்ரமா(ரலி) </span><br /><span style="font-size: 12pt;">புகாரி 3158</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இதன் காரணமாகத் தான் நபியவர்கள் பணக்காரர்களை விட ஏழைகளைச் சிறப்பித்து பல ஹதீஸ்களில் கூறியுள்ளார்கள்.</span><br /><span style="font-size: 12pt;">சஹ்ல் பின் ஸஅத் (ர) அவர்கள் அறிவிக்கிறார்கள்:</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஒரு (பணக்கார) மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), ”இவரைப் பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?” என்று கேட்டார்கள். தோழர்கள், ”இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்கவும், இவர் பரிந்துரைத்தால் அதனை ஏற்கவும், இவர் பேசினால் செவிசாய்க்கப்படவும் தகுதியான மனிதர்” என்று கூறினர். பிறகு நபி (ஸல்) அவர்கள் சிறிது நேரம் மவுனமாயிருந்தார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">ஏழை சிறந்தவர்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">பிறகு, நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் முஸ்லிம்களில் ஓர் ஏழை மனிதர் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ”இவரைக் குறித்து என்ன கூறுகின்றீர்கள்?” என்று கேட்டார்கள். தோழர்கள், ”இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்காமலும், இவர் பரிந்துரைத்தால் அது ஏற்கப்படாமலும், இவர் பேசினால் செவிதாழ்த்தப் படாமலும் இருக்கத் தகுதியானவர்” என்று கூறினர்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ”அவரைப் போன்ற (வசதி படைத்த)வர்கள் இந்தப் பூமி நிரம்ப இருந்தாலும் (அவர்கள் அனைவரையும் விட) இந்த ஏழையே மேலானவர்” எனக் கூறினார்கள். </span><br /><span style="font-size: 12pt;">நூல்: புகாரி 5091</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபியவர்கள் பணக்காரர்கள் இந்த உலகம் நிரம்ப இருப்பதை விட ஈமானோடு வாழக்கூடிய ஒரு ஏழை சிறந்தவன் என சிறப்பித்துக் கூறுகிறார்கள். </span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”நான் சுவர்க்கத்தை எட்டிப் பார்த்தேன் அதில் மிக அதிகமானவர்களாக ஏழைகளைக் கண்டேன். நரகத்தை எட்டிப் பார்த்தேன். அதில் மிக அதிகமானவர்களாகப் பெண்களைப் பார்த்தேன்”</span><br /><span style="font-size: 12pt;">அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)</span><br /><span style="font-size: 12pt;">நூல்: புகாரி 3241</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”பணக்காரர்களுக்கு ஐநூறு வருடங்களுக்கு முன்பாக ஏழைகள் சொர்க்கத்தில் நுழைவார்கள். (ஐநூறு வருடங்கள் என்பது மறுமையினுடைய) பாதி நாளாகும்”</span><br /><span style="font-size: 12pt;">அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)</span><br /><span style="font-size: 12pt;">நூல்: திர்மிதி 2276</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஃபழாலா பின் உபைத் (ர) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழுகை நடத்தும் போது தொழுகையில் அவர்களோடு நின்ற ஆண்களில் சிலர் பசியின் காரணமாக (மயங்கி) விழுந்து விடுவார்கள். அவர்கள் தான் திண்ணை ஸஹாபாக்கள். அவர்கள் (மயங்கி விழுவதைப் பார்க்கும் கிராமவாசிகளில் சிலர் அவர்களின் நிலையை அறியாமல்) ”இவர்கள் எல்லாம் பைத்தியக்காரர்கள்” என்று கூறுவார்கள். நபியவர்கள் தொழுகை நடத்தி முடித்து விட்டால் அவர்களை நோக்கித் திரும்பி ”அல்லாஹ்விடம் உங்களுக்குக் கிடைக்கவிருப்பதை நீங்கள் அறிந்தீர்கள் என்றால் உங்களுடைய ஏழ்மை அதிகரிக்க வேண்டும் என்று விரும்புவீர்கள்” என்று கூறுவார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல்: திர்மிதி 2291</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">எனவே வறுமையை கண்டு அஞ்சாமல் வாழும் நல்லடியார்களாக நம் அனைவரையும் அல்லாஹ் ஆக்கி அருள்புரிவானாக!</span></div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/06881587761526619478noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8641018540732041922.post-77294240061539890072016-11-23T21:06:00.001+01:002016-11-23T21:06:22.567+01:00உழைத்து வாழ வேண்டும்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCzwmTPwjGNKEbR4npvAyYzIHYqCoqSoKFN33g3I_dNEld3l5Y2cjbwgA8KzYxskDnpC1Nr75gtG7JSHYqmtNr_9ku12BZpuvGfIaRY2ATAQ2TYf948vkOrzVAOBP7Zh0gkQhVNN5uTgk/s1600/oie_XIJtR4H0cqdK+%25281%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCzwmTPwjGNKEbR4npvAyYzIHYqCoqSoKFN33g3I_dNEld3l5Y2cjbwgA8KzYxskDnpC1Nr75gtG7JSHYqmtNr_9ku12BZpuvGfIaRY2ATAQ2TYf948vkOrzVAOBP7Zh0gkQhVNN5uTgk/s1600/oie_XIJtR4H0cqdK+%25281%2529.jpg" /></a></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red;">உழைத்து வாழ வேண்டும்!</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இறைவன் சிலருக்கு வறுமையையும், சிலருக்கு செல்வம் வாரி வழங்கவும் செய்கிறான். வறுமை என்பது இறைவனது சாபமும் அன்று. செல்வம் என்பது இறைவன் நல்லவர்களுக்கு வழங்கும் பரிசும் அன்று. மாறாக, செல்வம் என்பது இறையருள், அதனை முஸ்லிம்கள், முஸ்லிமல்லாதவர்கள் என அனைவருக்கும் வழங்குகிறார்கள் என்றும் அதனை தேட வேண்டும் என்று இஸ்லாம் நமக்கு கட்டளையிடுகிறது. செல்வத்தை தேடுவதும் இறைவனுடைய கட்டளையில் உள்ளது தான். அதனை தேடும் முறைகளை இன்றைய உரையில் பார்க்க இருக்கிறோம்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">செல்வம் என்ற இறையருளை தேடுங்கள்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">وَهُوَ الَّذِي سَخَّرَ الْبَحْرَ لِتَأْكُلُوا مِنْهُ لَحْمًا طَرِيًّا وَتَسْتَخْرِجُوا مِنْهُ حِلْيَةً تَلْبَسُونَهَا وَتَرَى الْفُلْكَ مَوَاخِرَ فِيهِ وَلِتَبْتَغُوا مِنْ فَضْلِهِ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ (النحل : 14)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">கடலிலிருந்து பசுமையான இறைச்சியை நீங்கள் உண்பதற்காகவும், அணிந்து கொள்ளும் நகையை நீங்கள் அதிலிருந்து வெளிப்படுத்திடவும், அவனது அருளைத் தேடவும், நீங்கள் நன்றி செலுத்திடவும் கடலை உங்களுக்கு அவனே பயன்படச் செய்தான். கப்பல்கள் அதைக் கிழித்துச் செல்வதை நீர் பார்க்கிறீர்!</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(அல்குர்ஆன் 16:14)</span></div>
<a name='more'></a><br />
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">وَجَعَلْنَا اللَّيْلَ وَالنَّهَارَ آيَتَيْنِ فَمَحَوْنَا آيَةَ اللَّيْلِ وَجَعَلْنَا آيَةَ النَّهَارِ مُبْصِرَةً لِتَبْتَغُوا فَضْلًا مِنْ رَبِّكُمْ وَلِتَعْلَمُوا عَدَدَ السِّنِينَ وَالْحِسَابَ وَكُلَّ شَيْءٍ فَصَّلْنَاهُ تَفْصِيلًا (الإسراء : 12)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இரவையும், பகலையும் இரண்டு சான்றுகளாக்கினோம். உங்கள் இறைவனிடமிருந்து அருளைத் தேடவும், ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக் கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும் இரவின் சான்றை ஒளியிழக்கச் செய்து பகலின் சான்றை வெளிச்சமாக்கினோம். ஒவ்வொரு பொருளையும் நன்கு தெளிவு படுத்தியுள்ளோம்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(அல்குர்ஆன் 17:12)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">وَمِنْ رَحْمَتِهِ جَعَلَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ لِتَسْكُنُوا فِيهِ وَلِتَبْتَغُوا مِنْ فَضْلِهِ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ (القصص : 73)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நீங்கள் அமைதி பெறவும், அவனது அருளைத் தேடவும், நீங்கள் நன்றி செலுத்தவும் இரவு, பகலை ஏற்படுத்தியிருப்பது அவனது அருளில் உள்ளது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(அல்குர்ஆன் 28:73)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">திரைகடல் ஓடி திரவியம் தேடு</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">رَبُّكُمُ الَّذِي يُزْجِي لَكُمُ الْفُلْكَ فِي الْبَحْرِ لِتَبْتَغُوا مِنْ فَضْلِهِ إِنَّهُ كَانَ بِكُمْ رَحِيمًا (الإسراء : 66)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">உங்கள் இறைவனது அருளை நீங்கள் தேடுவதற்காக அவனே கப்பலை உங்களுக்காகக் கடலில் செலுத்துகிறான். அவன் உங்களிடம் நிகரற்ற அன்புடையோனாவான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(அல்குர்ஆன் 17:66)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">وَهُوَ الَّذِي سَخَّرَ الْبَحْرَ لِتَأْكُلُوا مِنْهُ لَحْمًا طَرِيًّا وَتَسْتَخْرِجُوا مِنْهُ حِلْيَةً تَلْبَسُونَهَا وَتَرَى الْفُلْكَ مَوَاخِرَ فِيهِ وَلِتَبْتَغُوا مِنْ فَضْلِهِ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ (النحل : 14)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">தொழுதபின் உழை</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ (الجمعة : 10)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(அல்குர்ஆன் 62:10)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">செல்வத்தை சேர்த்து தர்மம் செய்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">مَثَلُ الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنْبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِي كُلِّ سُنْبُلَةٍ مِائَةُ حَبَّةٍ وَاللَّهُ يُضَاعِفُ لِمَنْ يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ (البقرة : 261)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">தமது செல்வங்களை அல்லாஹ் வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(அல்குர்ஆன் 2:261)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">وَمَثَلُ الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَتَثْبِيتًا مِنْ أَنْفُسِهِمْ كَمَثَلِ جَنَّةٍ بِرَبْوَةٍ أَصَابَهَا وَابِلٌ فَآتَتْ أُكُلَهَا ضِعْفَيْنِ فَإِنْ لَمْ يُصِبْهَا وَابِلٌ فَطَلٌّ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ (البقرة : 265)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகவும், தமக்குள்ளே இருக்கும் உறுதியான நம்பிக்கைக்காகவும் தமது செல் வங்களை (நல் வழியில்) செலவிடுவோரின் உதாரணம், உயரமான இடத்தில் அமைந்த தோட்டம். பெரு மழை விழுந்ததும் அத்தோட்டம் இருமடங்காக தன் உணவுப் பொருட்களை வழங்குகிறது. பெரு மழை விழா விட்டாலும் தூரல் (போதும்). நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(அல்குர்ஆன் 2:265)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">செல்வத்தின் மூலம் நரகத்திலிருந்து பாதுகாப்பு பெறு</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">فَأَنْذَرْتُكُمْ نَارًا تَلَظَّى (14) لَا يَصْلَاهَا إِلَّا الْأَشْقَى (15) الَّذِي كَذَّبَ وَتَوَلَّى (16) وَسَيُجَنَّبُهَا الْأَتْقَى (17) الَّذِي يُؤْتِي مَالَهُ يَتَزَكَّى (18) وَمَا لِأَحَدٍ عِنْدَهُ مِنْ نِعْمَةٍ تُجْزَى (19) إِلَّا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِ الْأَعْلَى (20) وَلَسَوْفَ يَرْضَى (21) (الليل :14-21)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">கொளுந்து விட்டு எரியும் நெருப்பை உங்களுக்கு எச்சரிக்கிறேன். துர்பாக்கியசாலியைத் தவிர வேறு யாரும் அதில் கருக மாட்டார்கள். அவன் பொய்யெனக் கருதி அலட்சியம் செய்தவன். இறையச்சமுடையவர் அதிலிருந்து விலக்கப்படுவார். அவர் தனது செல்வத்தை வழங்கி தூய்மையடைந்தவர். மிக உயர்ந்த தன் இறைவனின் முகத்தைத் தேடுவது தவிர திருப்பிச் செலுத்தப்படும் எந்த நன்றிக் கடனும் எவரிடமும் அவருக்கு இருக்காது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(அல்குர்ஆன் 92:14-20)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">1410 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَصَدَّقَ بِعَدْلِ تَمْرَةٍ مِنْ كَسْبٍ طَيِّبٍ وَلَا يَقْبَلُ اللَّهُ إِلَّا الطَّيِّبَ وَإِنَّ اللَّهَ يَتَقَبَّلُهَا بِيَمِينِهِ ثُمَّ يُرَبِّيهَا لِصَاحِبِهِ كَمَا يُرَبِّي أَحَدُكُمْ فَلُوَّهُ حَتَّى تَكُونَ مِثْلَ الْجَبَلِ رواه البخاري</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ -அல்லாஹ் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக்கொள்வதில்லை- அதை அல்லாஹ் தனது வலக் கரத்தால் ஏற்றுக்கொண்டு பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலைபோல் உயரும் அளவுக்கு வளர்த்துவிடுவான்”.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் :புகாரி (1410)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">عَنْ سَعِيدِ بْنِ يَسَارٍ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا تَصَدَّقَ أَحَدٌ بِصَدَقَةٍ مِنْ طَيِّبٍ وَلَا يَقْبَلُ اللَّهُ إِلَّا الطَّيِّبَ إِلَّا أَخَذَهَا الرَّحْمَنُ بِيَمِينِهِ وَإِنْ كَانَتْ تَمْرَةً فَتَرْبُو فِي كَفِّ الرَّحْمَنِ حَتَّى تَكُونَ أَعْظَمَ مِنْ الْجَبَلِ كَمَا يُرَبِّي أَحَدُكُمْ فَلُوَّهُ أَوْ فَصِيلَهُ رواه مسلم</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ் தூய்மையானதை மட்டுமே ஏற்பான். யார் தூய்மையான சம்பாத்தியத்திலிருந்து தர்மம் செய்கிறாரோ அதை அளவற்ற அருளாள(னான இறைவ)ன் தனது வலக் கரத்தால் வாங்கிக்கொள்கிறான். அது ஒரு பேரீச்சங்கனியாக இருந்தாலும் சரியே! அது அந்த அருளாளனின் கையில் வளர்ச்சி அடைந்து மலையைவிடப் பெரியதாகிவிடு கின்றது. உங்களில் ஒருவர் “தமது குதிரைக் குட்டியை’ அல்லது “தமது ஒட்டகக் குட்டியை’ வளர்ப்பதைப் போன்று.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் :முஸ்லிம் (1842)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">இறைத்தூதரர்கள் உழைத்து வாழ்ந்தனர்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">2072 عَنْ الْمِقْدَامِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا أَكَلَ أَحَدٌ طَعَامًا قَطُّ خَيْرًا مِنْ أَنْ يَأْكُلَ مِنْ عَمَلِ يَدِهِ وَإِنَّ نَبِيَّ اللَّهِ دَاوُدَ عَلَيْهِ السَّلَام كَانَ يَأْكُلُ مِنْ عَمَلِ يَدِهِ رواه البخاري</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஒருவர் தமது கையால் உழைத்து உண்பதைவிடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது. தாவூத் நபி அவர்கள் தமது கையால் உழைத்து உண்பவர்களாகவே இருந்தார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : மிக்தாம் (ரலி),</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : புகாரி (2072)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">கையேந்துவதை விட உழைப்பதே சிறந்தது</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">1470 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَأَنْ يَأْخُذَ أَحَدُكُمْ حَبْلَهُ فَيَحْتَطِبَ عَلَى ظَهْرِهِ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَأْتِيَ رَجُلًا فَيَسْأَلَهُ أَعْطَاهُ أَوْ مَنَعَهُ رواه البخاري</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">எனது உயிர் யார் கையில் உள்ளதோ அவன் மீது ஆணையாக! உங்களில் ஒருவர் தமது கயிற்றை எடுத்துக்கொண்டு(போய்) விறகு வெட்டி அதைத் தமது முதுகில் சுமந்து சம்பாதிப்பது, ஒருவனிடம் வந்து யாசிப்பதைவிடச் சிறந்ததாகும். அவன் யாசிப்பவருக்கு கொடுக்கவும் செய்யலாம்; மறுக்கவும் செய்யலாம்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : புகாரி (1470)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">1480 عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَأَنْ يَأْخُذَ أَحَدُكُمْ حَبْلَهُ ثُمَّ يَغْدُوَ أَحْسِبُهُ قَالَ إِلَى الْجَبَلِ فَيَحْتَطِبَ فَيَبِيعَ فَيَأْكُلَ وَيَتَصَدَّقَ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَسْأَلَ النَّاسَ قَالَ أَبُو عَبْد اللَّهِ صَالِحُ بْنُ كَيْسَانَ أَكْبَرُ مِنْ الزُّهْرِيِّ وَهُوَ قَدْ أَدْرَكَ ابْنَ عُمَرَ رواه البخاري</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">உங்களில் ஒருவர் கயிற்றை எடுத்துக்கொண்டு காலைப் பொழுதில் மலைக்குச் சென்று (மலையேறி) விறகு வெட்டி விற்று, தாமும் சாப்பிட்டுப் பிறருக்கும் தர்மம் செய்வது மக்களிடத்தில் யாசிப்பதைவிடச் சிறந்ததாகும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் :புகாரி (1480)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَأَنْ يَغْدُوَ أَحَدُكُمْ فَيَحْطِبَ عَلَى ظَهْرِهِ فَيَتَصَدَّقَ بِهِ وَيَسْتَغْنِيَ بِهِ مِنْ النَّاسِ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَسْأَلَ رَجُلًا أَعْطَاهُ أَوْ مَنَعَهُ ذَلِكَ فَإِنَّ الْيَدَ الْعُلْيَا أَفْضَلُ مِنْ الْيَدِ السُّفْلَى وَابْدَأْ بِمَنْ تَعُولُ رواه مسلم</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">உங்களில் ஒருவர் காலையில் ஒரு கயிற்றை எடுத்துக்கொண்டு (சென்று), விறகு வெட்டி அதைத் தமது முதுகில் சுமந்து (விற்றுப் பிழைத்து), மக்களிடம் கையேந்தாமல் தன்னிறைவுடன் (சுயமரியாதை யுடன்) வாழ்வதும் அதைத் தர்மம் செய்வதும், ஒரு மனிதனிடம் யாசிப்பதைவிடச் சிறந்ததாகும். அவருக்கு அவன் கொடுத்தாலும்சரி; மறுத்தாலும்சரி. மேலிருக்கும் கை, கீழிருக்கும் கையைவிடச் சிறந்ததாகும். மேலும், உனது வீட்டாரிலிருந்தே உனது தர்மத்தைத் தொடங்கு.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் :முஸ்லிம் (1884)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">903 حَدَّثَنَا عَبْدَانُ قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ قَالَ أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ أَنَّهُ سَأَلَ عَمْرَةَ عَنْ الْغُسْلِ يَوْمَ الْجُمُعَةِ فَقَالَتْ قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا كَانَ النَّاسُ مَهَنَةَ أَنْفُسِهِمْ وَكَانُوا إِذَا رَاحُوا إِلَى الْجُمُعَةِ رَاحُوا فِي هَيْئَتِهِمْ فَقِيلَ لَهُمْ لَوْ اغْتَسَلْتُمْ رواه البخاري</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(நபி (ஸல்) காலத்து) மக்கள் உழைப்பாளிகளாக இருந்தனர். அவர்கள் (வேலை வெட்டிகளில் ஈடுபட்டுவிட்டு) உச்சி சாயும்போது ஜுமுஆத் தொழுகைக்காக வரும்போது அதே கோலத்துடனே வந்துவிடுவார்கள். இதனால்தான் அவர்களிடம் “நீங்கள் குளித்திருக்கலாமே!” என்று கூறப்பட்டது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் :புகாரி (903)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">1428 عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنْ الْيَدِ السُّفْلَى وَابْدَأْ بِمَنْ تَعُولُ وَخَيْرُ الصَّدَقَةِ عَنْ ظَهْرِ غِنًى وَمَنْ يَسْتَعْفِفْ يُعِفَّهُ اللَّهُ وَمَنْ يَسْتَغْنِ يُغْنِهِ اللَّهُ رواه البخاري</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">1427 & 1428 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">“உயர்ந்த (கொடுக்கும்) கை, தாழ்ந்த (வாங்கும்) கையைவிடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக! தேவைபோக எஞ்சியதைக் கொடுப்பதே சிறந்த தர்மமாகும். யார் (பிறரிடம் கையேந்தாமல்) சுயமரியாதையுடன் இருக்கிறானோ அவனை அல்லாஹ்வும் அவ்வாறே ஆக்குகிறான். யார் அல்லாஹ்விடத்தில் தன்னைப் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்க வேண்டுமென வேண்டினானோ அவனை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்கிவிடுவான்”.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : ஹகீம் பின் ஹிஸாம் (ரலி),</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் :புகாரி (1427,1428)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;"><br />தன்மானம் பேணிய நபித்தோழர்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">1472 عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ وَسَعِيدِ بْنِ الْمُسَيَّبِ أَنَّ حَكِيمَ بْنَ حِزَامٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَعْطَانِي ثُمَّ سَأَلْتُهُ فَأَعْطَانِي ثُمَّ سَأَلْتُهُ فَأَعْطَانِي ثُمَّ قَالَ يَا حَكِيمُ إِنَّ هَذَا الْمَالَ خَضِرَةٌ حُلْوَةٌ فَمَنْ أَخَذَهُ بِسَخَاوَةِ نَفْسٍ بُورِكَ لَهُ فِيهِ وَمَنْ أَخَذَهُ بِإِشْرَافِ نَفْسٍ لَمْ يُبَارَكْ لَهُ فِيهِ كَالَّذِي يَأْكُلُ وَلَا يَشْبَعُ الْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنْ الْيَدِ السُّفْلَى قَالَ حَكِيمٌ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ لَا أَرْزَأُ أَحَدًا بَعْدَكَ شَيْئًا حَتَّى أُفَارِقَ الدُّنْيَا فَكَانَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَدْعُو حَكِيمًا إِلَى الْعَطَاءِ فَيَأْبَى أَنْ يَقْبَلَهُ مِنْهُ ثُمَّ إِنَّ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ دَعَاهُ لِيُعْطِيَهُ فَأَبَى أَنْ يَقْبَلَ مِنْهُ شَيْئًا فَقَالَ عُمَرُ إِنِّي أُشْهِدُكُمْ يَا مَعْشَرَ الْمُسْلِمِينَ عَلَى حَكِيمٍ أَنِّي أَعْرِضُ عَلَيْهِ حَقَّهُ مِنْ هَذَا الْفَيْءِ فَيَأْبَى أَنْ يَأْخُذَهُ فَلَمْ يَرْزَأْ حَكِيمٌ أَحَدًا مِنْ النَّاسِ بَعْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى تُوُفِّيَ رواه البخاري</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறியதாவது:</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நான் நபி(ஸல்) அவர்களிடம் (உதவி) கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்; மீண்டும் (உதவி) கேட்டேன் வழங்கினார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கிவிட்டு, “ஹகீமே! நிச்சயமாக இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். யார் இதைப் போதுமென்ற உள்ளத்துடன் எடுத்துக்கொள்கிறாரோ அவருக்கு இதில் வளம் ஏற்படுத்தப்படும்; யார் இதைப் பேராசையுடன் எடுத்துக்கொள்கின்றாரோ அவருக்கு அதில் வளம் ஏற்படுத்தப்படாது. அவன் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவன் போலாவான். உயர்ந்த கை தாழ்ந்த கையைவிடச் சிறந்தது” என்று கூறினார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! உங்களைச் சத்தியத்துடன் அனுப்பிவைத்தவன் மீதாணையாக! உங்களுக்குப் பின் உலகைப் பிரியும்வரை வேறு யாரிடமும் நான் எதையும் கேட்க மாட்டேன்” எனக் கூறினேன்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஆபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில்) ஸகாத் பெறுமாறு ஹகீமை அழைத்தார்கள். அவர் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள். பிறகு உமர் (ரலி)அவர்கள் (தமது ஆட்சியில்) ஸகாத் பெறுமாறு அவரை அழைத்தார்கள். அவர் எதையும் ஏற்க மறுத்தார். அப்போது உமர் (ரலி) அவர்கள் “முஸ்லிம் சமுதாயமே! தமது உரிமையைப் பெற்றுக்கொள்ளுமாறு நான் ஹகீமை அழைக்கிறேன். அவரோ அதைப் பெற்றுக்கொள்ள மறுக்கிறார். இதற்கு நீங்களே சாட்சி!’ எனக் கூறினார்கள். ஹகீம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின் வேறு யாரிடமும் தாம் மரணிக்கும்வரை எதையும் கேட்கவேயில்லை என சயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் ; புகாரி (1472)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">மேற்கூறிய இறைவசனம் மற்றும் ஹதீஸ்களின் படி நடந்து, மரணிக்கிற நல்லடியார்களாக நம் அனைவரையும் அல்லாஹ் ஆக்கி அருள்புரிவானாக!</span></div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/06881587761526619478noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8641018540732041922.post-91865233577196265712016-11-23T20:55:00.000+01:002016-11-23T20:55:13.883+01:00தொழுகையும் அழுகையும் 🌂☔<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjY4lQGRz1hKM26IIzyNjl1WeOOylbVXoTC52YuukO7uP5CEMz5g-dtPO5SyIgQGAEVLEw3buNmxRqTCEhkwHROH4-SSxwGeEkRyt6W5CX9xmXdv2qohFDPSjwamGxW6fpI63HYV9IOvhA/s1600/oie_XIJtR4H0cqdK.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="216" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjY4lQGRz1hKM26IIzyNjl1WeOOylbVXoTC52YuukO7uP5CEMz5g-dtPO5SyIgQGAEVLEw3buNmxRqTCEhkwHROH4-SSxwGeEkRyt6W5CX9xmXdv2qohFDPSjwamGxW6fpI63HYV9IOvhA/s320/oie_XIJtR4H0cqdK.jpg" width="320" /></a></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">குர்ஆன் ஓதத் தெரியாதவர்கள் குர்ஆனைக் கற்றுக் கொள்ள முயல்வோமாக! குர்ஆன் வசனங்களை ஓதத் தெரிந்தவர் அதன் வசனங்களை மனனம் செய்து கொள்வோமாக! குர்ஆனை மனனம் செய்தவர் அதைப் பொருளுடன் ஓதக் கற்றுக் கொள்வோமாக!</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">தான் மக்களிடம் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றி திருக்குர்ஆன் குறிப்பிடுகின்றது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">🌂☔</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அழகிய செய்தியை அல்லாஹ்வே அருளினான். அது திரும்பத் திரும்பக் கூறப்பட்டதாகவும், ஒன்றையொன்று ஒத்ததாகவும் உள்ளது. தமது இறைவனை அஞ்சுவோரின் தோல்கள் இதனால் சிலிர்த்து விடுகின்றன. பின்னர் அவர்களின் தோல்களும், உள்ளங்களும் அல்லாஹ்வை நினைப்பதற்காக மென்மையடைகின்றன. இதுவே அல்லாஹ்வின் நேர் வழி. இதன் மூலம், தான் நாடியோருக்கு அவன் நேர் வழி காட்டுகிறான். யாரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விட்டானோ அவனுக்கு வழி காட்டுபவன் இல்லை.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்குர்ஆன் 39:23</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">குர்ஆன் ஓதும் போது, அல்லது ஓதக் கேட்கும் போது மேனி சிலிர்க்க வேண்டும் என்று இறைவன் கூறுகின்றான். இந்தத் தாக்கத்தை நாம் பெற்றிருக்கிறோமா?</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அவர்கள் அழுது முகம் குப்புற விழுகின்றனர். அது அவர்களுக்கு அடக்கத்தை அதிகமாக்குகிறது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்குர்ஆன் 17:109</span></div>
<a name='more'></a><br />
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">குர்ஆனைக் கேட்கும் போது இத்தகைய பாதிப்பையும் நாம் உணர வேண்டும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நம்பிக்கை கொண்டோர் யார் எனில் அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் நடுங்கும். அவனது வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் அது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறைவனையே சார்ந்திருப்பார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்குர்ஆன் 8:2</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களது உள்ளங்கள் நடுங்கி விடும். தங்களுக்கு ஏற்பட்டதைச் சகித்துக் கொள்வர். தொழுகையை நிலை நாட்டுவர். நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து (நல் வழியில்) செலவிடுவர்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்குர்ஆன் 22:35</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">குர்ஆனை ஓதும் போது அல்லாஹ்வின் அச்சத்தால் நமது உள்ளம் நடுங்க வேண்டும். ஈமான் அதிகரிக்க வேண்டும்; அந்த ஈமான் அதிகரித்ததற்கு அடையாளம் நமது கண்கள் நனைவதாகும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) அருளப்பட்டதை அவர்கள் செவியுறும் போது உண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வடிவதை நீர் காண்பீர். “எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்களை சான்று கூறுவோருடன் பதிவு செய்வாயாக!” என அவர்கள் கூறுகின்றனர்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்குர்ஆன் 5:83</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “எனக்கு (குர்ஆனை) ஓதிக் காட்டுங்கள்” என்று சொன்னார்கள். நான், “உங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க தங்களுக்கே நான் ஓதிக் காட்டுவதா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஏனெனில் நான் பிறரிடமிருந்து அதைக் கேட்க விரும்புகிறேன்” என்று சொன்னார்கள். ஆகவே நான் அவர்களுக்கு அந்நிஸா அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன். “(முஹம்மதே!) ஒவ்வொரு சமுதாயத்திற்கும் சாட்சியை நாம் கொண்டு வந்து, இவர்களுக்கு எதிராக உம்மைச் சாட்சியாக நாம் கொண்டு வரும் போது (இவர்களின் நிலைமை) எப்படி இருக்கும்?” எனும் (4:41வது) வசனத்தை நான் அடைந்த போது நபி (ஸல்) அவர்கள் “நிறுத்துங்கள்” என்று சொன்னார்கள். அப்போது அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்து கொண்டிருந்தன.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல்: புகாரி 4582</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்ணீர் வடிப்பதை நாம் இங்கு பார்க்கிறோம். நபியவர்களைப் போன்று தான் அபூபக்ர் (ரலி) அவர்களும் அல்குர்ஆன் வசனங்களில் ஈடுபாடு கொண்டு கண்ணீர் வடிப்பார்கள். இதன் காரணமாகவே நபி (ஸல்) அவர்களின் மரண வேளையின் போது, அபூபக்ர் (ரலி)யைத் தொழுவிக்கும்படி ஏவுகையில் ஆயிஷா (ரலி) மறுக்கின்றார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்கள் நோயுற்றிருந்த போது. “மக்களுக்குத் தொழுகை நடத்தும் படி அபூபக்ரிடம் கூறுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு, “அபூபக்ர் உங்கள் இடத்தில் நின்று தொழுகை நடத்துவார்களானால் அவர்கள் அழுவதன் காரணத்தால் மக்களுக்குக் குர்ஆனைக் கேட்கச் செய்ய அவர்களால் முடியாது. எனவே உமர் மக்களுக்குத் தொழுவிக்கட்டும்” என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன். மேலும் “அபூபக்ர் (ரலி) உங்கள் இடத்தில் நின்று தொழுகை நடத்தினால் அதிகம் அவர் அழுவதனால் மக்களுக்குக் குர்ஆனைக் கேட்கச் செய்ய அவரால் முடியாது. எனவே தொழுகை நடத்தும் படி உமருக்குக் கட்டளையிடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்களிடம் கூறும் படி ஹஃப்ஸா (ரலி) இடம் கூறினேன். அவர்களிடம் கூறிய போது. “நிறுத்து! நிச்சயமாக நீங்கள் தாம் நபி யூஸுஃபின் (அழகைக் கண்டு கையை அறுத்த) பெண்கள் கூட்டத்தைப் போன்றவர்கள். மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு அபூபக்ரிடம் கூறுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஹஃப்ஸா (ரலி) என்னிடம் “உன்னால் நான் எந்த நன்மையும் அடையவில்லை’ என்று கூறினார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல்: புகாரி 716</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">அழுதவருக்கு அர்ஷின் நிழல்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இறைவனை நினைத்து, தனிமையில் அழுபவர்களுக்கு மறுமையில் அல்லாஹ் தன் அர்ஷின் நிழலில் நிற்கும் பாக்கியத்தைப் பரிசாக அளிக்கின்றான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">“அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் ஏழு பேருக்கு அல்லாஹ் தனது நிழலின் மூலம் நிழலளிப்பான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">1. நீதி மிக்க ஆட்சியாளர். 2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன். 3. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து கண்ணீர் சிந்திய மனிதன். 4. பள்ளிவாசலுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக் கொள்ளும் உள்ளம் உடையவர். 5. இறை வழியில் நட்பு கொண்ட இருவர். 6. அந்தஸ்தும், அழகும் உடைய ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்த போதும், “நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகின்றேன்” என்று கூறியவர். 7. தமது இடக்கரம் செய்த தர்மத்தை வலக்கரம் கூட அறியாத வகையில் இரகசியமாகத் தர்மம் செய்தவர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல்: புகாரி 6806</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">எனவே இப்படிப்பட்ட தன்மையைப் பெறுவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக, குர்ஆன் ஓதும் போது நமக்கு அழுகை வர வேண்டும் என்றால் அதன் அர்த்தம் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">குர்ஆனைப் பொருள் தெரிந்து ஓத ஆரம்பித்தால் அதுவே நம்முடைய உள்ளத்தை உருகவும், கண்களில் கண்ணீரைப் பெருகவும் செய்து விடும். எனவே குர்ஆன் விரும்புகின்ற இந்த அழகிய பண்புகளைப் பெறுகின்ற நல்லடியார்களாக நாமும் ஆக முயற்சிப்போமாக!</span></div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/06881587761526619478noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8641018540732041922.post-34165824474024995162016-11-22T20:58:00.008+01:002016-11-22T21:00:56.600+01:00மஹ்ஷரில் மனிதனின் நிலை தொடர் 3🌔🌊<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh08bl-YW2APcm_k_i0hegp-MQaqTWCaMD9oWvE_mCnu5DiCKLbdryHqjdKRMrqGrjAcZ5BfNvyPgSwHYlFI9i8pv7JzWwdGtXvMPgz7IuVqaEqU9iZPzY7dpXF-PqyhV0dcJLCQobTFZc/s1600/oie_XIJtR4H0cqdK.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="216" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh08bl-YW2APcm_k_i0hegp-MQaqTWCaMD9oWvE_mCnu5DiCKLbdryHqjdKRMrqGrjAcZ5BfNvyPgSwHYlFI9i8pv7JzWwdGtXvMPgz7IuVqaEqU9iZPzY7dpXF-PqyhV0dcJLCQobTFZc/s320/oie_XIJtR4H0cqdK.jpg" width="320" /></a></div>
<span style="color: red; font-size: 12pt;">போதனையை புறக்கணித்தவர்களின் நிலை[மஹ்ஷரில் மனிதனின் நிலை தொடர் 3🌔🌊</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஒவ்வொரு முஸ்லிமும், தம்மிடம் மார்க்கம் சம்பந்தமாக ஒரு செய்தி சொல்லப்படும் போது அந்தச் செய்தி சரியா? தவறா? என்று ஆராய்ந்து பார்க்கும் பழக்கம் கொண்டவராகத் திகழ வேண்டும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">பெரும்பாலான முஸ்லிம்கள் இவ்வாறு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். குர்ஆன் ஹதீஸ் மட்டுமே மார்க்கம்; இந்த இரண்டுக்கு உட்பட்டே நமது அமல்கள் இருக்க வேண்டும் என்று மார்க்கச் செய்திகளை நாம் எடுத்துரைக்கும் போது காது கொடுத்துக் கேட்கவே மறுக்கும் மக்களைப் பார்க்கிறோம். அவர்கள் செய்து வரும் பித்அத்கள், அனாச்சாரங்களுக்கு எதிராக எடுத்துக் காட்டப்படும் மார்க்க ஆதாரங்களை ஏறெடுத்துப் பார்க்கவே தயங்குவதைப் பார்க்கிறோம்.</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">தாங்கள் செய்து கொண்டும் பிறருக்குப் போதித்துக் கொண்டும் இருக்கின்ற காரியங்கள் தவறானவை என்று தெரிந்த பிறகும் அத்தவறுகளை ஒப்புக் கொண்டு திருந்துவதற்கு முன்வராத பிடிவாதக்காரர்கள் இருக்கிறார்கள். இவ்வாறு, அல்லாஹ்வும் அவனது தூதரும் போதித்திருக்கும் செய்திகளை பொடும்போக்குத்தனமாகப் புறந்தள்ளும் மக்கள் மறுமையில் செவிடர்களாக குருடர்களாக ஊமைகளாக நிறுத்தப்படுவார்கள். இவ்வாறு இறைமறையில் ஏக இறைவன் எச்சரிக்கிறான்.</span><br />
<span style="font-size: 12pt;"></span><br />
<a name='more'></a><span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ் யாருக்கு நேர் வழி காட்டினானோ அவரே நேர்வழி பெற்றவர். அவன் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு அவனன்றி வேறு பாதுகாவலர்களை நீர் காணமாட்டீர். அவர்களை முகம் கவிழச் செய்து குருடர்களாக, ஊமைகளாக, செவிடர்களாக கியாமத்நாளில் எழுப்புவோம். அவர்களின் தங்குமிடம் நரகம். அது தணியும் போதெல்லாம் தீயை அதிகமாக்குவோம். நமது வசனங்களை அவர்கள் மறுத்ததாலும், “நாங்கள் எலும்பாகி மக்கிப்போகும் போது புதுப்படைப்பாக மீண்டும் உயிர்ப்பிக்கப் படுவோமா?” என்று கூறியதாலும் இதுவே அவர்களுக்குரிய தண்டனை.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(அல்குர்ஆன் 17:97, 98)</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத்நாளில் குருடனாக எழுப்புவோம். “என் இறைவா! நான் பார்வையுடையவனாக இருந்தேனே? ஏன் என்னைக் குருடனாக எழுப்பினாய்?” என்று அவன் கேட்பான். “அப்படித்தான். நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன. அதை நீ மறந்தவாறே இன்று மறக்கப்படுகிறாய்” என்று (இறைவன்) கூறுவான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்குர்ஆன் (20:124-126)</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">கொலையாளிகளின் நிலை</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">தினமும் செய்தித் தாள்களில் கொலை பற்றிய நிகழ்வுகள் இடம் பிடித்துக் கொண்டே இருக்கின்றன. காசு, போட்டி, பொறாமை, கள்ளத்தனம் என்று பல்வேறு காரணங்களுக்காகக் கொலைகள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. கொலையெனும் பாதகச் செயலில் பங்கெடுத்தவர்களில் பெரும்பாலானவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். பல சம்பவங்களில் கொலையாளி யாரென்றே தெரிவதில்லை. இதற்காகப் பிடிபடும் சிலரும் பெயரளவுக்கு மட்டுமே தண்டிக்கப்படுகிறார்கள். கொல்லப்பட்டவருடைய குடும்பத்தினருக்கும் போதிய உரிமை, நியாயம் கிடைப்பதில்லை.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஆனால், மறுமை நாளில் கொலையாளிகள் தப்பிக்க இயலாது. கொல்லப்பட்டவருக்குச் சரியான நியாயம் வழங்கப்படும். கொலையாளிகள் இனம் காட்டப்படுவார்கள். எல்லா மக்களுக்கும் முன்னிலையில் கொலையாளிகள் தங்களால் கொல்லப்பட்டவர்கள் மூலம் மறுமை நாளில் முடியைப் பிடித்து இழுத்துவரப்படுவார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(இந்த உலகத்தில்) கொல்லப்பட்டவர் மறுமை நாளில் தம்மைக் கொலை செய்தவனை அவனது முடியைப் பிடித்து இரத்தம் வடியும் நிலையில் இழுத்து வருவார். அவனை அல்லாஹ்வின் அர்ஷின் கீழே போட்டு, “என் இறைவா! இவன் தான் என்னைக் கொலை செய்தவன்’ என்று கூறுவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர்: அனஸ் (ரலி)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல்: திர்மிதீ (2955)</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">நீதம் செலுத்தாதவர்களின் நிலை</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்தவர்களில் பலர் தங்களது மனைவிமார்களிடத்தில் நீதமாக நடக்காமல் இருக்கிறார்கள். ஒரு மனைவியின் பக்கம் மட்டும் சாய்ந்து விட்டு, மற்ற மனைவிக்கும் அவள் மூலம் பெற்றெடுத்த குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டியதைக் கொடுக்காமல் சரியாகக் கவனிக்காமல் ஓர வஞ்சனையாக நடந்து கொள்கிறார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">மறுமையில் இந்த நீதமற்றவர்கள் தங்களது நிலையை வெளிச்சம் போடும் விதத்தில் ஒரு தோள் புஜம் சாய்ந்தவர்களாக நடந்து வருவார்கள். இவர்கள் பூமியில் இருக்கும் போது நல்ல தோற்றத்துடன் கம்பீரமாக நடைபோட்டிருக்கலாம். ஆனால் மறுமை நாளில் மக்கள் மத்தியில் கேவலப்படும் விதத்தில் இவ்வாறு ஒரு பக்கம் சாய்ந்து சப்பாணிகளாக வருவார்கள். இதையறிந்த பிறகாவது இத்தகையவர்கள் தங்களைத் திருத்திக் கொள்வார்களா?</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">“எவருக்கு இரு மனைவிகள் இருந்து (இருவரில்) ஒருவரை விட மற்றொருவரின் பக்கம் சார்பாக (ஒரு தலைப்பட்சமாக) செயல்படுகிறாரோ அவர் மறுமை நாளில் தமது இரு தோள் புஜங்களில் ஒன்று சாய்ந்தவராக வருவார்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பர்: அபூஹுரைரா (ரலி)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல்: நஸாயீ (3881)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">ஜகாத் கொடுக்காதவர்களின் நிலை</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">மார்க்கம் கூறும் கடமைகளுள் முக்கியமான ஒன்று ஜகாத் ஆகும். முஸ்லிம்களாக இருப்பவர்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றவர்களாக இருக்கும்பட்சத்தில் தங்களது செல்வத்தில் இருந்து சிறு பகுதியை பிறருக்குக் கொடுத்து உதவ வேண்டும். இந்தப் பொதுநலத்தைப் போதிக்கும் ஒப்பற்ற திட்டமே ஜகாத். ஆனால் பெரும்பான்மையான முஸ்லிம்கள் இந்தக் கடமையை நிறைவேற்றுவதில் பெரும் பொடும்போக்காக இருக்கிறார்கள்.</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஜகாத் எனும் கடமையை மனம் போன போக்கில் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு ஜகாத் விஷயத்தில் கடமையை புறக்கணித்தவர்கள், தூதரின் போதனைக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் மறுமையில் மோசமான நிலையில் இருப்பார்கள். இத்தகையவர்களை மஹ்ஷரிலேயே அல்லாஹ் அடையாளம் காட்டுவான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">எதற்கெல்லாம் இவர்கள் ஜகாத் கொடுக்கவில்லையோ அவற்றை சுமந்து கொண்டிருப்பார்கள். ஜகாத் கொடுக்கப்படாத செல்வங்களால் சூடுபோடப்படுவார்கள். முறையாக ஜகாத் கொடுக்கப்படாத செல்வம் உருமாற்றப்பட்டு அதனால் வேதனைப் செய்யப்படுவார்கள். இதை முஃமினாக செல்வந்தர்கள் கவனத்தில் கொள்வார்களா? தங்களை மாற்றிக் கொள்வார்களா?</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">உலகில் ஒட்டகம் வளர்த்தவன் அதற்கான கடமையை நிறைவேற்ற வில்லையாயின் அது கியாமத் நாளில் முன்பிருந்ததை விட நல்ல நிலையில் வந்து, தனது கால்களால் அவனை மிதிக்கும். மேலும் அது போலவே உலகில் ஆடு வளர்த்தவன் அதற்கான கடமையை நிறைவேற்றவில்லை என்றால் அது கியாமத் நாளில் முன்பிருந்ததை விட நல்ல நிலையில் வந்து தனது குளம்புகளால் அவனை மிதித்துத் தனது கொம்புகளால் அவனை முட்டும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">மேலும் உங்களில் யாரும் கியாமத் நாளில் கத்திக் கொண்டிருக்கும் ஆட்டைத் தமது பிடரியில் சுமந்து கொண்டு வந்து, (அபயம் தேடிய வண்ணம்) முஹம்மதே என்று கூற, நான் “அல்லாஹ்விடம் உனக்காக எதையும் செய்ய எனக்கு அதிகாரம் இல்லை” என்று கூறும் படியான நிலை ஏற்பட வேண்டாம். நிச்சயமாக நான் அறிவித்து விட்டேன். மேலும் யாரும் (கியாமத் நாளில்) குரலெழுப்பிக் கொண்டிருக்கும் ஒட்டகத்தைத் தமது பிடரியில் சுமந்து கொண்டு வந்து, முஹம்மதே என்று கூற, நான் “அல்லாஹ்விடம் உனக்காக எதையும் செய்ய எனக்கு அதிகாரம் இல்லை” என்று கூறும் படியான நிலை ஏற்பட வேண்டாம். நிச்சயமாக நான் அறிவித்து விட்டேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர்: அஹுரைரா (ரலி)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல்: புகாரி (1402)</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எனது உயிர் எவன் கையிலுள்ளதோ’ அல்லது “எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ’ அவன் மீது ஆணையாக! ஒருவனுக்கு ஒட்டகமோ, மாடோ, ஆடோ இருந்து அவற்றிற்கான ஸகாத்தை அவன் நிறைவேற்றவில்லையாயின் மறுமை நாளில் அவை ஏற்கெனவே இருந்ததைவிடப் பெரிதாகவும் கொழுத்ததாகவும் வந்து அவனைக் (கால்) குளம்புகளால் மிதித்துக் கொம்புகளால் முட்டும். அவற்றில் கடைசிப் பிராணி அவனைத் தாக்கிவிட்டுச் சென்றதும் மீண்டும் முதல் பிராணி அவன் மீது தாக்குதல் நடத்துவதற்காக அனுப்பப்படும். இந்நிலை மக்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை நீடிக்கும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர்: அபூதர் (ரலி)</span><br />
<span style="font-size: 12pt;">நூல்: புகாரி (1403, 4659, 1403, 1460)</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் யாருக்கேனும் செல்வத்தையளித்து அதற்கான ஸகாத்தை அவர் செலுத்தவில்லையாயின் (மறுமையில்) அவரது செல்வம் (தலை வழுக்கையான) கொடிய நஞ்சுடைய (கிழட்டுப்) பாம்பாக அவருக்கு காட்சி தரும். அதற்கு (அதன் நெற்றியில்) இரு கருப்புப் புள்ளிகள் இருக்கும்</span><br />
<span style="font-size: 12pt;">.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">மறுமை நாளில் அது (அவரது கழுத்தில் மாலையாக) சுற்றிக்கொள்ளும். பிறகு அந்தப் பாம்பு அவரது முகவாய்க் கட்டையை – அதாவது அவரது தாடைகளைப் பிடித்துக்கொண்டு, “நான் தான் உனது செல்வம்; நான்தான் உனது கருவூலம்’ என்று சொல்லும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, பிறகு, “அல்லாஹ் தமக்கு வழங்கிய அருளில் கஞ்சத்தனம் செய்வோர், “அது தங்களுக்கு நல்லது’ என்று எண்ண வேண்டாம்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">மாறாக அது அவர்களுக்குத் தீயது. அவர்கள் எதில் கஞ்சத்தனம் செய்தார்களோ அதன் மூலம் கியாமத் நாளில் கழுத்து நெரிக்கப்படுவார்கள். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்குரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்” எனும் (3:180ஆவது) இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)</span><br />
<span style="font-size: 12pt;">நூல்: புகாரி (1403), திர்மிதீ (2938)</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">உங்களது கருவூலம் மறுமைநாüல் கொடிய நஞ்சுடைய பாம்பாக மாறிவிடும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)</span><br />
<span style="font-size: 12pt;">நூல்: புகாரி (4659)</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">“பொன், வெள்ளி ஆகியவற்றைச் சேகரித்து வைத்துக் கொண்டு அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறைவேற்றாமல் இருப்பவருக்கு, மறுமை நாளில் நரக நெருப்பில் அவற்றைப் பழுக்கக் காய்ச்சி, உலோகப் பாளமாக மாற்றி, அவருடைய விலாப் புறத்திலும் நெற்றியிலும் முதுகிலும் சூடு போடப்படும். அவை குளிர்ந்து விடும்போதெல்லாம் மீண்டும் அவ்வாறே (பழுக்கக் காய்ந்த பாளமாக) மாறிவிடும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்ல வேண்டிய சொர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)</span><br />
<span style="font-size: 12pt;">நூல்: முஸ்லிம் (1803)</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">மறுமையில் வெற்றிபெறும் விதத்தில் நமது பயணத்தை அமைத்துக் கொள்ளும் நன்மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக!</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: grey; font-size: 12pt;">எம். முஹம்மது சலீம் எம்.ஐ.எஸ்.சி. மங்கலம்</span></div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/06881587761526619478noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8641018540732041922.post-5386760713895505712016-11-22T20:58:00.006+01:002016-11-22T20:58:55.246+01:00மஹ்ஷரில் மனிதனின் நிலை தொடர் 2♊<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2zQcHAAmItDCkwZe8aC23OzwGR_z-RgUkkS3D9f0O-omLx6YfZNeF2-d8e8Lzv55gq6p7lqZmfuecMwi5Cu_FlpPNhMyj5NaxXGXJfPGf_25QBJV7XShWlm6AsCqMX_tIJC2gpz2eaZE/s1600/oie_XIJtR4H0cqdK.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="216" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2zQcHAAmItDCkwZe8aC23OzwGR_z-RgUkkS3D9f0O-omLx6YfZNeF2-d8e8Lzv55gq6p7lqZmfuecMwi5Cu_FlpPNhMyj5NaxXGXJfPGf_25QBJV7XShWlm6AsCqMX_tIJC2gpz2eaZE/s320/oie_XIJtR4H0cqdK.jpg" width="320" /></a></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">வட்டிக்காரர்களின் நிலை[மஹ்ஷரில் மனிதனின் நிலை தொடர் 2♊</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">வட்டி என்பது ஒரு தனி மனிதனுக்கு மட்டும் தீமை தரக்கூடியதல்ல. ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் தீங்கைத் தரும் பெரும்பாவமே வட்டியாகும். வட்டியினால் பலபேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். பல குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்திருக்கின்றன. சமுதாயத்தில் ஏராளமான தீமைகள், பிரச்சனைகள் உருவெடுக்கின்றன.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இப்படிப்பட்ட வட்டியினால் மற்றவர்கள் என்ன ஆனாலும் பரவாயில்லை; எனக்கு உலக ஆதாயமே முக்கியம் என்று சுயநலத்தோடு பொதுநலத்தை மறந்து பல மனிதர்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் இழிவு என்ன தெரியுமா? பூமியில் வாழ்ந்த முதல் மனிதரிலிருந்து கடைசி மனிதர்கள் வரை எல்லோரும் நிற்கும் மாபெரும் சபையில் பைத்தியமாக உளறிக் கொண்டிருப்பார்கள்; புலம்பிக் கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்ட கேவலம் வேண்டுமா? என்பதை வட்டி வாங்குபவர்கள் யோசிக்க வேண்டும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். “வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து அறிவுரை தமக்கு வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்குர்ஆன் (2:275)</span></div>
<a name='more'></a><br />
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">யாசகம் கேட்பவர்களின் நிலை</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">குறித்த நேரத்திற்கு வேலைக்குச் செல்ல வேண்டும்; மற்றவரிடம் கைநீட்டி சம்பளம் வாங்க வேண்டும் என்பதற்குச் சோம்பல்படும் சிலர், பிறரிம் யாசகம் கேட்பதையே தொழிலாகக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். ஆரோக்கியமான கை கால்கள் இருந்தும் உழைக்காமல் யாசகம் கேட்டு ஊரெங்கும் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இப்படி மற்றவர்களுக்கு மத்தியில் சுயமரியாதை இழந்து குறுக்கு வழியில் கஷ்டப்படாமல் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக பிச்சையெடுப்பவர்கள், மறுமையில் மிகவும் மோசமான நிலையைச் சந்திப்பார்கள். நல்ல விதமாக இருந்தும் பிச்சையெடுக்கிறோமே? நாலுபேர் நம்மை ஏளனமாகப் பார்ப்பார்களே? என்ற நாணமில்லாதவர்கள், மறுமையில் முகத்தில் சிறிதளவும் சதையின்றி அருவருப்பான தோற்றத்தில் மக்களுக்கு மத்தியில் இருப்பார்கள். உடலெங்கும் சதை இருந்து, முகத்தில் மட்டும் கொஞ்சம் கூட சதையில்லாமல் வெறும் எலும்பாக இருந்தால் எந்தளவிற்கு சகிக்க முடியாத தோற்றமாக இருக்கும் என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(தம் தேவைக்கு அதிகமாக) மக்களிடம் யாசிப்பவன் தன் முகத்தில் சிறிதளவு கூடச் சதை இல்லாதவனாக மறுமை நாளன்று வருவான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல்: புகாரி (1474, 1475)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">மேசாடி செய்பவர்களின் நிலை</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இறையச்சம் இல்லாமல் பிறருக்குரிய பொருளாதாரத்தை, பொருட்களை மோசடி செய்து சுகபோக வாழ்க்கை வாழும் மக்கள் பலர் இருக்கிறார்கள். அடுத்தவர்களுக்குச் சொந்தமானதை அபகரிக்கும் மோசடிக்காரர்கள் சமுதாய மக்களிடத்தில் இருந்து மறைந்து கொள்ளலாம்; தங்களது மோசடியை மறைத்துக் கொள்ளலாம். ஆனால் மறுமை நாளில் இவ்வாறு தப்பிக்க இயலாது. இவர்களின் முகத்திரையை மற்றவர்களின் முன்னிலையில் வல்ல இறைவன் கிழித்தெறிவான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இத்தகைய மோசடி மன்னர்களுக்கு பல இழிவான நிலைகளைக் கொடுத்து கேவலப்படுத்துவான். மோசடிக்காரர்கள் தாங்கள் செய்த மோசடிப் பொருட்களைச் சுமந்து கொண்டிருப்பார்கள். அவர்களை இனம் காட்டும் விதமாக அவர்களுக்கு அசிங்கமான முறையில் கொடி ஒன்று குத்தப்பட்டிருக்கும். இவ்வாறான வெட்கக்கேடான நிலையில் வெட்டவெளி மைதானத்தில் மற்றவர்களுக்கு மத்தியில் உலாவந்து கொண்டிருப்பார்கள். இந்த அவலத்தை அறிந்து கொண்டால் நிச்சயமாக யாரும் மோசடி செய்வதற்குக் கடுகளவும் நெருங்க மாட்டார்கள் என்பதே உண்மை.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">மோசடி செய்வது எந்த நபிக்கும் தகாது. மோசடி செய்தவர் மோசடி செய்த பொருளை கியாமத் நாளில் கொண்டு வருவார். பின்னர் ஒவ்வொருவருக்கும் அவர் செய்தது முழுமையாக வழங்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(அல்குர்ஆன் 3:161)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அதீ பின் அமீரா அல்கிந்தீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நாம் உங்களில் எவரையேனும் ஒரு பணிக்கு அதிகாரியாக நியமித்திருந்து, பின்னர் அவர் ஓர் ஊசியையோ அதை விடச் சிறியதையோ நம்மிடம் (கணக்குக் காட்டாமல்) மறைத்துவிட்டால் அது மோசடியாகவே அமையும். அவர் மறுமை நாளில் அந்தப் பொருளுடன் வருவார்” என்று கூறியதை நான் கேட்டேன். அப்போது அன்சாரிகளில் ஒரு கறுப்பு நிற மனிதர் எழுந்து, -அவரை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது – “அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் தாங்கள் ஒப்படைத்திருந்த பணியை நீங்கள் (திரும்ப) ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். அவர், “தாங்கள் இன்னின்னவாறு கூறியதை நான் கேட்டேன்” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் இப்போதும் அவ்வாறே கூறுகிறேன். நாம் உங்களில் எவரையேனும் ஒரு பணிக்கு அதிகாரியாக நியமித்தால், அவர் அதில் கிடைக்கும் சிறியதையும் அதிகத்தையும் (நம்மிடம்) கொண்டுவந்து சேர்க்கட்டும். பிறகு எது அவருக்கு வழங்கப்படுகிறதோ அதை அவர் பெற்றுக்கொள்ளட்டும். எது அவருக்கு மறுக்கப்படுகிறதோ அதிலிருந்து அவர் விலகிக்கொள்ளட்டும்” என்று கூறினார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல்: முஸ்லிம் (3743, 3266)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மோசடி செய்பவனுக்கு மறுமை நாüல் (அவனுடைய மோசடியை வெüச்சமிட்டுக் காட்டும் முகமாக அடையாளக்) கொடி ஒன்று நட்டப்படும். அப்போது “இது இன்னார் மகன் இன்னாரின் மோசடி(யைக் குறிக்கும் கொடி)” என்று கூறப்படும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல்: புகாரி (6178, 6177)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்கள் எங்கüடையே எழுந்து நின்று போர்ச் செல்வங்களை மோசடி செய்வது குறித்துக் கூறினார்கள். அது கடுங்குற்றம் என்பதையும் அதன் பாவம் பெரியது என்பதையும் எடுத்துரைத்தார்கள். அப்போது, “மறுமை நாüல் தன் கழுத்தில், கத்திக் கொண்டிருக்கும் ஆட்டையும், கனைத்துக் கொண்டிருக்கும் குதிரையையும் சுமந்து கொண்டு வந்து, “அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்கüல் எவரையும் நான் காண வேண்டாம்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(ஏனெனில்) அப்போது நான், “உனக்கு எந்த உதவியும் என்னால் செய்ய முடியாது. உனக்கு நான் (இறைச் சட்டத்தை) எடுத்துரைத்து விட்டேன்’ என்று கூறி விடுவேன். இவ்வாறே, (மறுமை நாüல்) தன் கழுத்தில் கத்திக் கொண்டிருக்கும் ஒட்டகத்தைச் சுமந்து வந்து, “அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்கüல் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்,) அப்போது நான், “என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. உனக்கு (இறைச் சட்டத்தை) நான் எடுத்துரைத்து விட்டேன்’ என்று கூறி விடுவேன்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இவ்வாறே (அந்நாளில்) தன் கழுத்தில் வெள்üயும் தங்கமும் சுமந்து கொண்டு வந்து, “அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்’’என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்கüல் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்,) அப்போது நான், “என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">உனக்கு (இறைச் சட்டத்தை) நான் எடுத்துரைத்து விட்டேன்’ என்று கூறி விடுவேன். அல்லது அசைகின்ற எந்தப் பொருளையாவது தன் கழுத்தில் சுமந்து கொண்டு வந்து “அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று (அபயம் தேடி) அலறிய நிலையில் உங்கüல் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்,) அப்போது நான், “என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. (இறைச் சட்டத்தை) உனக்கு நான் எடுத்துரைத்து விட்டேன்’ என்று கூறி விடுவேன்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல்: புகாரி (3073)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் பிறரது நிலத்தில் ஒரு பகுதியை அபகரித்துக் கொண்டாரோ அவர் ஏழு நிலங்களை (மறுமையில்) கழுத்தில் மாலையாகக் கட்டித் தொங்க விடப்படுவார்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர்: சயீத் பின் ஸைத் (ரலி)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல்: புகாரி (2452)</span></div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/06881587761526619478noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8641018540732041922.post-31423199552156192622016-11-22T20:58:00.003+01:002016-11-22T20:58:25.858+01:00மஹ்ஷரில் மனிதனின் நிலை!👨🌐🌝 தொடர் 1<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh08bl-YW2APcm_k_i0hegp-MQaqTWCaMD9oWvE_mCnu5DiCKLbdryHqjdKRMrqGrjAcZ5BfNvyPgSwHYlFI9i8pv7JzWwdGtXvMPgz7IuVqaEqU9iZPzY7dpXF-PqyhV0dcJLCQobTFZc/s1600/oie_XIJtR4H0cqdK.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="216" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh08bl-YW2APcm_k_i0hegp-MQaqTWCaMD9oWvE_mCnu5DiCKLbdryHqjdKRMrqGrjAcZ5BfNvyPgSwHYlFI9i8pv7JzWwdGtXvMPgz7IuVqaEqU9iZPzY7dpXF-PqyhV0dcJLCQobTFZc/s320/oie_XIJtR4H0cqdK.jpg" width="320" /></a></div>
<span style="color: red;">மஹ்ஷரில் மனிதனின் நிலை!👨🌐🌝 தொடர் 1</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஒவ்வொரு முஸ்லிமும் மறுமையைக் கண்டிப்பாக நம்பிக்கை கொள்ள வேண்டும். மறுமை வாழ்க்கை என்று நாம் பொதுவாகக் குறிப்பிட்டாலும் அதற்கு பல படித்தரங்கள் இருக்கின்றன என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">மண்ணறை வாழ்க்கை, உலகம் அழிக்கப்படுதல், மீண்டும் எழுப்பப்படுதல், விசாரிக்கப்படுதல், கூலி வழங்கப்படுதல் என்று பல படித்தரங்கள் மறுமைக்கு இருக்கின்றன. ஒருநாள் ஒட்டுமொத்த உலகமும் அழிக்கப்பட்டு மனிதர்கள் அனைவரும் விசாரணைக்காக எழுப்பப்பட்டு மஹ்ஷர் எனும் வெட்டவெளி மைதானத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் தருணத்தில், மனிதர்கள் பல நிலைகளில் இருப்பார்கள். அப்போது அனைவருக்கும் பொதுவான நிலைகளும் இருக்கின்றன.</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அடுத்ததாக, நல்லவர்களும் கெட்டவர்களும் இம்மை வாழ்க்கையில் தாங்கள் பெற்றிருந்த எண்ணங்கள் மற்றும் செயல்களுக்கு ஏற்றவாறு சில வகையான தோற்றங்கள், நிலைகள் கொண்டவர்களாக இருப்பார்கள். இவ்வாறு அந்நாளில் மக்கள் பல நிலைகளைப் பெற்று பல பிரிவுகளாகப் பிரிந்து இருப்பார்கள். இதைப் பின்வரும் செய்திகள் மூலம் அறியலாம்.</span><br />
<a name='more'></a><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">எண்ணங்களுக்கு தகுந்தவாறு</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அந்நாளில் மக்கள் தமது செயல்களைக் காண்பதற்காக பல பிரிவினர்களாக ஆவார்கள். அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார். அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(அல்குர்ஆன் 99:6-8)</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்கள், “ஒவ்வோர் அடியாரும், தாம் இறக்கும்போதிருந்த (மன) நிலையிலேயே எழுப்பப்படுவார்” என்று கூறியதை நான் கேட்டேன்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல்: முஸ்லிம் (5518)</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒரு சமுதாயத்தின் மீது வேதனையை இறக்க அல்லாஹ் நாடிவிட்டால், அதிலுள்ளவர்கள் அனைவரையும் அந்த வேதனை தாக்கும். பிறகு அவர்கள் தம் செயல்களுக்கு ஏற்ப (மறுமையில்) எழுப்பப்படுவார்கள்” என்று கூறியதை நான் கேட்டேன்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல்: முஸ்லிம் (5519)</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">கேள்விக் கணக்கை எதிர்நோக்கியபடி மஹ்ஷரில் நின்று கொண்டிருக்கும் மக்களின் நிலைகள் மற்றும் அடையாளங்கள் பற்றி அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் அறிவித்திருக்கும் செய்திகளை வரிசையாகத் தெரிந்து கொள்வோம், வாருங்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">மனிதர்களின் பொதுவான நிலை</span><br />
<span style="color: red; font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இந்த உலகத்தில் பிறக்கும் போது மனிதர்கள் எவ்வாறான நிலையில் இருக்கிறார்களோ அவ்வாறே அன்றைய நாளில் அனைவரும் இருப்பார்கள். ஆடை அணியாதவர்களாக, செருப்பு போடாதவர்களாக, விருத்தசேதனம் செய்யாதவர்களாக பரந்து விரிந்த நிலப்பரப்பில், பரிதவித்த நிலையில் நின்று கொண்டிருப்பார்கள். நம்பிக்கையாளர்கள், மறுப்பாளர்கள், இணை வைப்பவர்கள், நூதனவாதிகள், சிறியவர்கள், பெரியவர்கள் என எல்லோரும் இந்த நிலையில் தான் இருப்பார்கள். இவ்வாறு எந்தவொரு பாரபட்சமும் இல்லாமல் எல்லா மக்களும் ஒன்று திரட்டப்பட்டிருப்பார்கள். இதற்குரிய ஆதாரங்களை இப்போது காண்போம்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவது போல் வானத்தை நாம் சுருட்டும் நாளில் முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(அல்குர்ஆன் 21:104)</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருமுறை மக்களுக்கு) உரை நிகழ்த்தினார்கள். (அதில்), “மக்களே! நீங்கள் (மறுமையில்) செருப்பணியாதவர்களாகவும், நிர்வாணமானவர்களாகவும், விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாகவும் அல்லாஹ்விடம் கொண்டுவரப்படுவீர்கள்” என்று கூறிவிட்டுப் பிறகு “எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவது போல் வானத்தை நாம் சுருட்டும் நாளில் முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம்” எனும் (21:104ஆவது) இறைவசனத்தை இறுதிவரை ஓதினார்கள். பிறகு, “அறிந்துகொள்ளுங்கள்: மறுமை நாüல் (சொர்க்கத்தின்) ஆடை அணிவிக்கப்படும் முதல் நபர் (இறைத்தூதர்) இப்ராஹீம் அவர்கள்தாம் என்று கூறினார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல்: முஸ்லிம் (5102)</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">கெட்ட மனிதர்களின் நிலை</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">பூமியில் வாழும் காலத்தில் நாமெல்லாம் ஓரிறைவனை ஏற்றுக் கொண்டு நல்ல காரியங்கள் செய்கிறோமா? தீய காரியங்கள் செய்கிறோமா? என்று சோதிப்பதற்காகவே அல்லாஹ் நம்மைப் படைத்திருக்கிறான். இதைத் தெரிந்தும் தெரியாமலும் பலர் தமக்கும் சமுதாயத்துக்கும் தீங்கு தரும் காரியங்களை தாராளமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். பிறர் நலம் மறந்து, மறுத்து சுயநலத்தோடு சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">தங்களின் தவறான குணத்தாலும் காரியத்தாலும் ஏற்படும் மோசமான விளைவுகள் பற்றியெல்லாம் கடுகளவும் கவலைப்படாமல் கண்மூடித்தனமாக காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறான மக்கள், இவ்வுலகில் தாங்கள் செய்த குற்றங்களுக்கு, பாவங்களுக்குத் தோதுவாக மறுமையில் சில வகையான நிலைகளில் நிறுத்தப்படுவார்கள். அவற்றைத் தெரிந்து கொள்வோம்.</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">இறைமறுப்பாளர்களின் நிலை</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இறைவன் கொடுத்த பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்தாமல் அவனை மறுத்துக் கொண்டு வாழும் மக்கள் இருக்கிறார்கள். இதுபோன்று, இறைவன் இருப்பதாக நம்பினாலும் அவனைச் சரியான முறையில் நம்பிக்கை கொள்ளாமல் அவனுக்குரிய ஈடு இணையற்ற இடத்தில் மற்ற படைப்பினங்களை வைத்து அல்லது அவை இருக்கும் இழிவான நிலைக்கு இறைவனை தரம் தாழ்த்தி மகிழும் மக்கள் பலர் இருக்கிறார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">மறுமை நாளில் மஹ்ஷரில் இவர்களுக்கென்றே குறிப்பிட்ட சில வகையான நிலைகள் இருக்கின்றன. எங்கும் தப்பித்துச் செல்ல முடியாத அந்த நாளில் இவர்களின் முகமெல்லாம் கருத்து, புழுதிப் படிந்து, சோகமாக இருக்கும். என்ன நடக்கப் போகிறதோ? என்ற பீதியில் பதறியவர்களாக இவர்கள் இருப்பார்கள். தங்களது முகம் கவிழ்ந்த நிலையில் இறைவனிடம் இழுத்துச் செல்லப்படுவார்கள். இதற்குரிய ஆதாரங்களைக் காண்போம்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அந்நாளில் சில முகங்கள் மீது புழுதி படிந்திருக்கும். அதைக் கருமை மூடியிருக்கும். அவர்களே (ஏக இறைவனை) மறுப்போரான பாவிகள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(அல்குர்ஆன் 80:37-42)</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அந்நாளில் சில முகங்கள் வெண்மையாகத் திகழும். வேறு சில முகங்கள் கறுத்திருக்கும். “நம்பிக்கை கொண்ட பின் (ஏக இறைவனை) மறுத்து விட்டீர்களா? நீங்கள் மறுத்துக் கொண்டிருந்ததால் இவ்வேதனையை அனுபவியுங்கள்!” என்று முகங்கள் கறுத்தவர்களிடம் (கூறப்படும்).</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(அல்குர்ஆன் 3:106, 107)</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">சில முகங்கள் அந்நாளில் சோக மயமாக இருக்கும். தமக்குப் பேராபத்து ஏற்படும் என அவை நினைக்கும். அவ்வாறில்லை! உயிர் தொண்டைக் குழியை அடைந்து விடும் போது “மந்திரிப்பவன் யார்?” எனக் கூறப்படும். “அதுவே பிரிவு” என்று அவன் விளங்கிக் கொள்வான். காலோடு கால் பின்னிக் கொள்ளும். அந்நாளில் இழுத்துச் செல்லப்படுவது உமது இறைவனிடமே. அவன் நம்பவுமில்லை. தொழவுமில்லை. மாறாக பொய்யெனக் கருதிப் புறக்கணித்தான். பின்னர் தனது குடும்பத்தினருடன் கர்வமாகச் சென்றான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(அல்குர்ஆன் 75:22-33)</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">முகம் கவிழச் செய்து நரகத்தை நோக்கிக் கொண்டு செல்லப்படுவோர் கெட்ட இடத்தில் தங்குவோராகவும், வழி கெட்டோராகவும் இருப்பார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(அல்குர்ஆன் 25:34)</span><br />
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஒருமனிதர் “அல்லாஹ்வின் தூதரே! இறைமறுப்பாளன் மறுமை நாளில் தன் முகத்தால் (நடத்தி) இழுத்துச் செல்லப்படுவானா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “இந்த உலகில் அவனை இரு கால்கüனால் நடக்கச் செய்தவனுக்கு, மறுமை நாளில் அவனைத் தன் முகத்தால் நடக்கச் செய்திட முடியாதா?” என்று (பதிலுக்குக்) கேட்டார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி (4760)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/06881587761526619478noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8641018540732041922.post-58550063081680183962016-11-22T20:37:00.001+01:002016-11-22T20:37:52.615+01:00தற்பெருமையும் ஆணவமும் 💃😈<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGB54coUKJjuMiQ625w64BYFWxI3RVB-546F_o4WfxtoOk30U3TeRwnknQUVlhHeO0bJ59VnqkWNuV4ChnFwxWnFKRn98hb3cGRLEIMrFqhqbeNehzlbXIQS11ZYLG02lGiGvAAC4cKOE/s1600/oie_XIJtR4H0cqdK+%25281%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGB54coUKJjuMiQ625w64BYFWxI3RVB-546F_o4WfxtoOk30U3TeRwnknQUVlhHeO0bJ59VnqkWNuV4ChnFwxWnFKRn98hb3cGRLEIMrFqhqbeNehzlbXIQS11ZYLG02lGiGvAAC4cKOE/s1600/oie_XIJtR4H0cqdK+%25281%2529.jpg" /></a></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red;">தற்பெருமையும் ஆணவமும் 💃😈</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">பெருமை (கிப்ர்) என்ற தன்மை அல்லாஹ்வுக்கு உரியது. அதை அவனுடைய படைப்பினங்கள் சொந்தப்படுத்திக் கொள்ள முடியாது. பெருமை இப்லீஸுக்கு வந்ததால் தான், அவன் சிறுமையடைந்தான் நிராகரிப்பாளர்களில் ஒருவனாகவும் ஆகி விட்டான். இந்தத் தற்பெருமை மனிதனை இறைநிராகரிப்பில் தள்ளி விடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அது மட்டுமின்றி பெருமை மனிதனிடம் குடி கொண்டால் அடுத்த மனிதனை அவன் மதிக்க மாட்டான். உண்மையை மறைக்க முயற்சிப்பான். குறிப்பாக, அவன் நேர்வழி கிடைக்காது என்று திருமறைக் குர்ஆன் கூறுகிறது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">நேர்வழி கிடைக்காது</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">سَأَصْرِفُ عَنْ آيَاتِيَ الَّذِينَ يَتَكَبَّرُونَ فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَإِنْ يَرَوْا كُلَّ آيَةٍ لَا يُؤْمِنُوا بِهَا وَإِنْ يَرَوْا سَبِيلَ الرُّشْدِ لَا يَتَّخِذُوهُ سَبِيلًا وَإِنْ يَرَوْا سَبِيلَ الْغَيِّ يَتَّخِذُوهُ سَبِيلًا ذَلِكَ بِأَنَّهُمْ كَذَّبُوا بِآيَاتِنَا وَكَانُوا عَنْهَا غَافِلِينَ (146) [الأعراف : 146(</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நியாயமின்றி பூமியில் கர்வம் கொண்டிருப்பவர்களை எனது சான்றுகளை விட்டும் திருப்புவேன். அவர்கள் எந்தச் சான்றைக் கண்டாலும் அவற்றை நம்ப மாட்டார்கள். நேரான வழியை அவர்கள் கண்டால் அதை (தங்களது) வழியாகக் கொள்ள மாட்டார்கள். வழிகேடான பாதையை அவர்கள் கண்டால் அதை (தமது) வழியாக்கிக் கொள்வார்கள். அவர்கள் நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியதும், அவற்றை அலட்சியப்படுத்தியதும் இதற்குக் காரணம்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(அல்குர்ஆன் 7:146)</span></div>
<a name='more'></a><br />
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">إِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ فَالَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ قُلُوبُهُمْ مُنْكِرَةٌ وَهُمْ مُسْتَكْبِرُونَ (22) [النحل : 22]</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">உங்கள் இறைவன் ஒரே இறைவனே. மறுமையை நம்பாதோரின் உள்ளங்கள் (இதை) மறுக்கின்றன. அவர்கள் பெருமையடிப்பவர்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(அல்குர்ஆன் 16:22)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">الَّذِينَ يُجَادِلُونَ فِي آيَاتِ اللَّهِ بِغَيْرِ سُلْطَانٍ أَتَاهُمْ كَبُرَ مَقْتًا عِنْدَ اللَّهِ وَعِنْدَ الَّذِينَ آمَنُوا كَذَلِكَ يَطْبَعُ اللَّهُ عَلَى كُلِّ قَلْبِ مُتَكَبِّرٍ جَبَّارٍ (35) [غافر : 35]</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அவர்கள் தங்களுக்கு எந்த சான்றும் கிடைக்காமல் அல்லாஹ்வின் வசனங்களில் தர்க்கம் செய்கின்றனர். அல்லாஹ்விடமும், நம்பிக்கை கொண்டோரிடமும் இது பெரும் கோபத்தை ஏற்படுத்துவதாகும். இவ்வாறே பெருமையடித்து அடக்கியாளும் ஒவ்வொரு உள்ளத்தின் மீதும் அல்லாஹ் முத்திரையிடுகிறான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(அல்குர்ஆன் 40:35)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;"><br />பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய அறிவுரை</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ (18) وَاقْصِدْ فِي مَشْيِكَ وَاغْضُضْ مِنْ صَوْتِكَ إِنَّ أَنْكَرَ الْأَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيرِ (19) [لقمان : 18 ، 19]</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான். நீ நடக்கும் போது நடுத்தரத்தைக் கடைப்பிடி! உனது குரலைத் தாழ்த்திக் கொள்! குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும்” (என்றும் அறிவுரை கூறினார்).</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(அல்குர்ஆன் 31:17,18)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;"><br />மறுமை வீடு கிடையாது</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">تِلْكَ الدَّارُ الْآخِرَةُ نَجْعَلُهَا لِلَّذِينَ لَا يُرِيدُونَ عُلُوًّا فِي الْأَرْضِ وَلَا فَسَادًا وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِينَ (83) [القصص : 83]</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">பூமியில் ஆணவத்தையும், குழப்பத்தையும் விரும்பாதவர்களுக்காக அந்த மறுமை வாழ்வை ஏற்படுத்தியுள்ளோம். நல்ல முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(அல்குர்ஆன் 28:83)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;"><br />நரகம் கிடைக்கும் செயல்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ (60) [غافر : 60]</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">“என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்;எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்” என்று உங்கள் இறைவன் கூறுகிறான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(அல்குர்ஆன் 40:60)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع – (8 / 150)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">5469 – حَدَّثَنَا ابْنُ أَبِى عُمَرَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ أَبِى الزِّنَادِ عَنِ الأَعْرَجِ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « احْتَجَّتِ النَّارُ وَالْجَنَّةُ فَقَالَتْ هَذِهِ يَدْخُلُنِى الْجَبَّارُونَ وَالْمُتَكَبِّرُونَ. وَقَالَتْ هَذِهِ يَدْخُلُنِى الضُّعَفَاءُ وَالْمَسَاكِينُ فَقَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ لِهَذِهِ أَنْتِ عَذَابِى أُعَذِّبُ بِكِ مَنْ أَشَاءُ – وَرُبَّمَا قَالَ أُصِيبُ بِكِ مَنْ أَشَاءُ – وَقَالَ لِهَذِهِ أَنْتِ رَحْمَتِى أَرْحَمُ بِكِ مَنْ أَشَاءُ وَلِكُلِّ وَاحِدَةٍ مِنْكُمَا مِلْؤُهَا யு.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நரகமும் சொர்க்கமும் வாக்குவாதம் செய்துகொண்டன. நரகம், “அக்கிரமக்காரர்களும் ஆணவம் கொண்டவர்களுமே எனக்குள் நுழைவார்கள்” என்று சொன்னது. சொர்க்கம், “பலவீனர்களும் ஏழைகளுமே எனக்குள் நுழைவார்கள்” என்று சொன்னது. அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் நரகத்திடம், “நீ எனது வேதனை. உன் மூலம் நான் நாடியவர்களுக்கு வேதனை கொடுக்கிறேன்” என்றும், சொர்க்கத்திடம், “நீ எனது பேரருள். உன் மூலம் நான் நாடியவர்களுக்கு அருள் புரிகிறேன்” என்றும் கூறினான். பிறகு (இரண்டையும் நோக்கி), “உங்களில் ஒவ்வொன்றையும் நிரப்புபவர்கள் (மக்க ளிடையே) உள்ளனர்” என்று சொன்னான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), முஸ்லிம் (5469)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;"><br />ஆணவம் கொள்ளத் தகுதியில்லை</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا إِنَّكَ لَنْ تَخْرِقَ الْأَرْضَ وَلَنْ تَبْلُغَ الْجِبَالَ طُولًا (37) كُلُّ ذَلِكَ كَانَ سَيِّئُهُ عِنْدَ رَبِّكَ مَكْرُوهًا (38) [الإسراء : 37 ، 38]</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">பூமியில் கர்வத்துடன் நடக்காதீர்! நீர் பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டீர்! இவை அனைத்தின் கேடும் உமது இறைவனிடம் வெறுக்கப்பட்டதாகும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(அல்குர்ஆன் 17:37,38)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">ஆணவக்காரனின் முடிவு</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">إِنَّ قَارُونَ كَانَ مِنْ قَوْمِ مُوسَى فَبَغَى عَلَيْهِمْ وَآتَيْنَاهُ مِنَ الْكُنُوزِ مَا إِنَّ مَفَاتِحَهُ لَتَنُوءُ بِالْعُصْبَةِ أُولِي الْقُوَّةِ إِذْ قَالَ لَهُ قَوْمُهُ لَا تَفْرَحْ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْفَرِحِينَ (76) وَابْتَغِ فِيمَا آتَاكَ اللَّهُ الدَّارَ الْآخِرَةَ وَلَا تَنْسَ نَصِيبَكَ مِنَ الدُّنْيَا وَأَحْسِنْ كَمَا أَحْسَنَ اللَّهُ إِلَيْكَ وَلَا تَبْغِ الْفَسَادَ فِي الْأَرْضِ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُفْسِدِينَ (77) قَالَ إِنَّمَا أُوتِيتُهُ عَلَى عِلْمٍ عِنْدِي أَوَلَمْ يَعْلَمْ أَنَّ اللَّهَ قَدْ أَهْلَكَ مِنْ قَبْلِهِ مِنَ الْقُرُونِ مَنْ هُوَ أَشَدُّ مِنْهُ قُوَّةً وَأَكْثَرُ جَمْعًا وَلَا يُسْأَلُ عَنْ ذُنُوبِهِمُ الْمُجْرِمُونَ (78) [القصص : 76 -78]</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">காரூன், மூஸாவின் சமுதாயத்தில் ஒருவனாக இருந்தான். அவர்களுக்கு அநீதி இழைத்தான். அவனுக்குக் கருவூலங்களை வழங்கினோம். அவற்றின் சாவிகளைச் சுமப்பது வலிமைமிக்க கூட்டத்தினருக்குச் சிரமமாக இருக்கும். “மமதை கொள்ளாதே! மமதை கொள்வோரை அல்லாஹ் விரும்பமாட்டான்” என்று அவனிடம் அவனது சமுதாயத்தினர் கூறியதை நினைவூட்டுவீராக!</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ் உனக்குத் தந்தவற்றில் மறுமை வாழ்வைத் தேடு! இவ்வுலகில் உன் கடமையை மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லுதவி செய்தது போல் நீயும் நல்லுதவி செய்! பூமியில் குழப்பத்தைத் தேடாதே! குழப்பம் செய்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான் (என்றும் கூறினர்). என்னிடம் உள்ள அறிவின் காரணமாகவே இது எனக்குத் தரப்பட்டுள்ளது” என்று அவன் கூறினான். “இவனை விட அதிக வலிமையும், ஆள் பலமும் கொண்ட பல தலைமுறையினரை இவனுக்கு முன்பு அல்லாஹ் அழித்திருக்கிறான்” என்பதை இவன் அறியவில்லையா? அவர்களின் பாவங்கள் பற்றி இக்குற்றவாளிகள் விசாரிக்கப்பட மாட்டார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(அல்குர்ஆன் 28:76-78)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">خَسَفْنَا بِهِ وَبِدَارِهِ الْأَرْضَ فَمَا كَانَ لَهُ مِنْ فِئَةٍ يَنْصُرُونَهُ مِنْ دُونِ اللَّهِ وَمَا كَانَ مِنَ الْمُنْتَصِرِينَ (81) [القصص : 81 ، 82]</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அவனை அவனது வீட்டோடு சேர்த்து பூமிக்குள் புதையச் செய்தோம். அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்யும் ஒரு கூட்டத்தினரும் இருக்கவில்லை. அவன் உதவி பெறுபவனாகவும் இல்லை.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(அல்குர்ஆன் 28:81)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;"><br />அனைவருக்கும் பணிவு வேண்டும்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري – (1 / 41)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">122- حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ قَالَ : حَدَّثَنَا عَمْرٌو قَالَ : أَخْبَرَنِي سَعِيدُ بْنُ جُبَيْرٍ ، قَالَ : قُلْتُ لاِبْنِ عَبَّاسٍ إِنَّ نَوْفًا الْبِكَالِيَّ يَزْعُمُ أَنَّ مُوسَى لَيْسَ بِمُوسَى بَنِي إِسْرَائِيلَ.إِنَّمَا هُوَ مُوسَى آخَرُ فَقَالَ كَذَبَ عَدُوُّ اللهِ ، حَدَّثَنَا أُبَىُّ بْنُ كَعْبٍ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ : قَامَ مُوسَى النَّبِيُّ خَطِيبًا فِي بَنِي إِسْرَائِيلَ فَسُئِلَ أَيُّ النَّاسِ أَعْلَمُ فَقَالَ أَنَا أَعْلَمُ فَعَتَبَ اللَّهُ عَلَيْهِ … رواه البخاري</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்கள் கூறியதாக எங்களுக்கு உபை பின் கஅப் (ரலி) அவர்கள், (பின்வருமாறு) அறிவித்தார்கள்: (ஒரு முறை) நபி மூசா (அலை) அவர்கள் பனூ இஸ்ராயீல் மக்களிடையே (உரையாற்றியபடி) நின்றுகொண்டிருந்த போது அவர்களிடம், “மக்களிலேயே மிகவும் அறிந்தவர் யார்?” என்று வினவப்பட்டது. அதற்கு மூசா (அலை) அவர்கள் “(நான் அறிந்த வரையில்) நானே மிகவும் அறிந்தவன்” என்று பதிலளித்து விட்டார்கள். ஆகவே, அவர்களை அல்லாஹ் கண்டித்தான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : புகாரி (122)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;"><br />சத்தியத்தை ஏற்க மறுப்பது ஆணவம்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع – (1 / 65)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">147 – وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ وَإِبْرَاهِيمُ بْنُ دِينَارٍ جَمِيعًا عَنْ يَحْيَى بْنِ حَمَّادٍ – قَالَ ابْنُ الْمُثَنَّى حَدَّثَنِى يَحْيَى بْنُ حَمَّادٍ – أَخْبَرَنَا شُعْبَةُ عَنْ أَبَانَ بْنِ تَغْلِبَ عَنْ فُضَيْلٍ الْفُقَيْمِىِّ عَنْ إِبْرَاهِيمَ النَّخَعِىِّ عَنْ عَلْقَمَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « لاَ يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِى قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ كِبْرٍ யு. قَالَ رَجُلٌ إِنَّ الرَّجُلَ يُحِبُّ أَنْ يَكُونَ ثَوْبُهُ حَسَنًا وَنَعْلُهُ حَسَنَةً. قَالَ « إِنَّ اللَّهَ جَمِيلٌ يُحِبُّ الْجَمَالَ الْكِبْرُ بَطَرُ الْحَقِّ وَغَمْطُ النَّاسِ </span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்கள் “யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்” என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், “தமது ஆடை அழகாக இருக்க வேண்டும்; தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா?)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் அழகானவன்; அழகையே அவன் விரும்புகின்றான். தற்பெருமை என்பது (ஆணவத்தோடு) உண்மையை மறுப்பதும், மக்களைக் கேவலமாக மதிப்பதும்தான்” என்று கூறினார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : முஸ்லிம் (147)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /><span style="color: red; font-size: 12pt;">பெருமையடிக்கத் தகுதியானவன்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع – (8 / 35)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">5114 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُوسُفَ الأَزْدِىُّ حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ حَدَّثَنَا أَبِى حَدَّثَنَا الأَعْمَشُ حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ عَنْ أَبِى مُسْلِمٍ الأَغَرِّ أَنَّهُ حَدَّثَهُ عَنْ أَبِى سَعِيدٍ الْخُدْرِىِّ وَأَبِى هُرَيْرَةَ قَالاَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « الْعِزُّ إِزَارُهُ وَالْكِبْرِيَاءُ رِدَاؤُهُ فَمَنْ يُنَازِعُنِى عَذَّبْتُهُ யு.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கண்ணியம், அ(ந்த இறை)வனுடைய கீழாடையாகும். பெருமை அவனுடைய மேலாடையாகும். (அல்லாஹ் கூறினான்:) ஆகவே, (அவற்றில்) யார் என்னோடு போட்டியிடுகிறானோ அவனை நான் வதைத்துவிடுவேன்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி), நூல் : முஸ்லிம் (5114)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع – (8 / 126)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">5376 – وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ عُمَرَ بْنِ حَمْزَةَ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ أَخْبَرَنِى عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « يَطْوِى اللَّهُ عَزَّ وَجَلَّ السَّمَوَاتِ يَوْمَ الْقِيَامَةِ ثُمَّ يَأْخُذُهُنَّ بِيَدِهِ الْيُمْنَى ثُمَّ يَقُولُ أَنَا الْمَلِكُ أَيْنَ الْجَبَّارُونَ أَيْنَ الْمُتَكَبِّرُونَ ثُمَّ يَطْوِى الأَرَضِينَ بِشِمَالِهِ ثُمَّ يَقُولُ أَنَا الْمَلِكُ أَيْنَ الْجَبَّارُونَ أَيْنَ الْمُتَكَبِّرُونَ யு.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் வானங்களைச் சுருட்டுவான். பிறகு அவற்றைத் தனது வலக் கரத்தில் எடுத்துக் கொள்வான். பிறகு “நானே அரசன். அடக்குமுறையாளர்கள் எங்கே? ஆணவம் கொண்டவர்கள் எங்கே?” என்று கேட்பான். பிறகு பூமிகளைத் தனது இடக் கரத்தில் சுருட்டிக் கொள்வான். பிறகு “நானே அரசன். அடக்குமுறையாளர்கள் எங்கே? ஆணவம் கொண்டவர்கள் எங்கே?” என்று கேட்பான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல் : முஸ்லிம் (5376)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /><span style="color: red; font-size: 12pt;">பெருமையடிக்கும் ஏழை</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">صحيح مسلم ـ مشكول – (1 / 279)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">172 – و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ وَأَبُو مُعَاوِيَةَ عَنْ الْأَعْمَشِ عَنْ أَبِي حَازِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَةٌ لَا يُكَلِّمُهُمْ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يُزَكِّيهِمْ قَالَ أَبُو مُعَاوِيَةَ وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ شَيْخٌ زَانٍ وَمَلِكٌ كَذَّابٌ وَعَائِلٌ مُسْتَكْبِرٌ</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மூன்று பேரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசவுமாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும்மாட்டான். – அபூமுஆவியா அவர்களது அறிவிப்பில் “அவர்களைப் பார்க்கவும்மாட்டான்’ என்றும் இடம்பெற்றுள்ளது.- அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனைதான் உண்டு: விபசாரம் புரிகின்ற முதியவர், பொய் சொல்கின்ற அரசன், பெருமையடிக்கும் ஏழை ஆகியோர்(தாம் அம்மூவரும்).</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), முஸ்லிம் (172)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /><span style="color: red; font-size: 12pt;">இறைவன் நாடியதே நடக்கும்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري – (4 / 38)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">2872- حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ ، حَدَّثَنَا زُهَيْرٌ عَنْ حُمَيْدٍ ، عَنْ أَنَسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ كَانَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم نَاقَةٌ تُسَمَّى الْعَضْبَاءَ لاَ تُسْبَقُ- قَالَ حُمَيْدٌ ، أَوْ لاَ تَكَادُ تُسْبَقُ – فَجَاءَ أَعْرَابِيٌّ عَلَى قَعُودٍ فَسَبَقَهَا فَشَقَّ ذَلِكَ عَلَى الْمُسْلِمِينَ حَتَّى عَرَفَهُ فَقَالَ حَقٌّ عَلَى اللهِ أَنْ لاَ يَرْتَفِعَ شَيْءٌ مِنَ الدُّنْيَا إِلاَّ وَضَعَهُ.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் “அள்பா’ என்று அழைக்கப்பட்ட ஒட்டகம் ஒன்று இருந்தது. அது பந்தயத்தில் எவரும் அதை முந்த முடியாத(அளவுக்கு விரைவாக ஓடக் கூடிய)தாக இருந்தது. அப்போது கிராமவாசி ஒருவர் ஆறு வயதுக்குட்பட்ட ஒட்டகம் ஒன்றின் மீது வந்தார். அது நபி (ஸல்) அவர்களின் ஒட்டகத்தை முந்திக் கொண்டது. இது முஸ்லிம்களுக்கு மனவேதனையை அளித்தது. இதையறிந்த போது நபி (ஸல்) அவர்கள், “உலகில் உயர்ந்து விடுகின்ற பொருள் எதுவாயினும் (ஒரு நாள்) அதைக் கீழே கொண்டு வருவதே அல்லாஹ்வின் நியதியாகும்” என்று கூறினார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர்: அனஸ் (ரலி), புகாரி (2872)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /><span style="color: red; font-size: 12pt;">பெருமைக்காக செல்வந்தவர்கள் மட்டும் அழைக்கப்படும் விருந்து</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع – (4 / 154)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">2819 – وَحَدَّثَنَا ابْنُ أَبِى عُمَرَ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ سَمِعْتُ زِيَادَ بْنَ سَعْدٍ قَالَ سَمِعْتُ ثَابِتًا الأَعْرَجَ يُحَدِّثُ عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- قَالَ « شَرُّ الطَّعَامِ طَعَامُ الْوَلِيمَةِ يُمْنَعُهَا مَنْ يَأْتِيهَا وَيُدْعَى إِلَيْهَا مَنْ يَأْبَاهَا وَمَنْ لَمْ يُجِبِ الدَّعْوَةَ فَقَدْ عَصَى اللَّهَ وَرَسُولَهُ </span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வருபவர்கள் (ஏழைகள்) தடுக்கப்பட்டு, மறுப்பவர்கள் (செல்வர்கள்) அழைக்கப்படும் மணவிருந்து (வலீமா) உணவே, கெட்ட உணவாகும். விருந்து அழைப்பை ஏற்காதவர் அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்டார்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">முஸ்லிம் (2819)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">எனவே இனிவரும் காலங்களில், இந்த பெருமை எனும் பாவத்திலிருந்து விடுபட்டு இறைவசனம் மற்றும் ஹதீஸ்களின் படி நடந்து, மரணிக்கிற நல்லடியார்களாக நம் அனைவரையும் அல்லாஹ் ஆக்கி அருள்புரிவானாக!</span></div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/06881587761526619478noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8641018540732041922.post-57916804119481078612016-11-22T20:31:00.000+01:002016-11-22T20:31:17.198+01:00நபிகளார் மகிழ்ந்து சிரித்த சம்பவங்கள் ...☺<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjisQNG8-EkF1M_LfuLvmv1q0aOXtPejzjydOszuyJlQ2uXx8qAQmQ7_axw7YiycbBIdYJoeSGp2o53a9qWo314kQ75ksVX-HoviwR9d-zTMR44C-IqHeiJois9_upIM5Fxo5gZRH2w7SY/s1600/oie_XIJtR4H0cqdK+%25281%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjisQNG8-EkF1M_LfuLvmv1q0aOXtPejzjydOszuyJlQ2uXx8qAQmQ7_axw7YiycbBIdYJoeSGp2o53a9qWo314kQ75ksVX-HoviwR9d-zTMR44C-IqHeiJois9_upIM5Fxo5gZRH2w7SY/s1600/oie_XIJtR4H0cqdK+%25281%2529.jpg" /></a></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red;">நபிகளார் மகிழ்ந்து சிரித்த சம்பவங்கள் ...☺</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்கள் அவர்களை சிரிக்க வைத்துள்ளன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரித்த நிகழ்வுகள் பிறர் மனதைத் துன்புறுத்தும் வண்ணம் ஒருபோதும் அமைந்ததில்லை.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">சிரிப்பிற்குரிய சரியான காரணமுள்ள சந்தர்ப்பங்களில் தான் சிரித்திருக்கிறார்கள். அவர்கள் சிரிப்பில் சில சமயங்களில் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவிற்கு சிரித்திருக்கிறார்கள் அப்படிப்பட்ட சில நிகழ்வுகளை பார்ப்போம்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">மதினாவில் என்னை விட ஏழை இல்லை</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நாங்கள் அமர்ந்திருந்த போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்து விட்டேன்! என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உனக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டார்கள். நான் நோன்பு வைத்துக் கொண்டு என் மனைவியுடன் கூடி விட்டேன்! என்று அவர் சொன்னார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், விடுதலை செய்வதற்கு ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா? என்று கேட்டார்கள். அவர் இல்லை என்றார்.</span></div>
<a name='more'></a><br />
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">தொடர்ந்து இரு மாதம் நோன்பு நோற்க உமக்குச் சக்தி இருக்கிறதா? என்று கேட்டார்கள். அவர் இல்லை என்றார். அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்குச் சக்தி இருக்கிறதா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் இல்லை என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள். நாங்கள் இவ்வாறு இருக்கும் போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த அரக் எனும் அளவை கொண்டு வரப்பட்டது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேள்வி கேட்டவர் எங்கே? என்றார்கள். நான்தான்! என்று அவர் கூறினார். இதைப் பெற்று தர்மம் செய்வீராக! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அம்மனிதர் அல்லாஹ்வின் தூதரே! என்னை விட ஏழையாக இருப்போருக்கா (நான் தர்மம் செய்ய வேண்டும்?) மதீனாவின் (கருங்கற்கள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் என் குடும்பத்தினரை விடப் பரம ஏழைகள் யாருமில்லை! என்று கூறினார்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அப்போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவுக்குச் சிரித்தார்கள். பிறகு இதை உமது குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்து விடுவீராக! என்றார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல்: புகாரி 1936, 1937, 2600, 5368, 6087, 6164, 6709, 6710, 6711</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">குதிரைக்கு இறக்கை உண்டு?</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) தபூக் அல்லது கைபர் யுத்தத்திலிருந்து (வீட்டிற்கு) முன்னோக்கினார்கள். (ஆயிஷா (ரலி)) அவர்களின் அலமாரியின் மீது ஒரு திரைச் சீலையிருந்தது. (அதில் ஆயிஷாவிற்குரிய பெண் குழந்தைகளின் உருவம் கொண்ட விளையாட்டுப் பொம்மைகள் இருந்தன.) அப்போது காற்றடித்து ஆயிஷாவின் விளையாட்டுப் பெண் குழந்தை பொம்மைகளை விட்டும் திரைச்சீலையின் ஒரு ஓரத்தை விலக்கியது. அப்போது நபியவர்கள், “”ஆயிஷாவே இது என்ன?” என்று கேட்டார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">என்னுடைய பெண் (பொம்மை) குழந்தைகள் என்று அவர் கூறினார். அவைகளுக்கு மத்தியில் இலை அல்லது தோலால் ஆன இரு இறக் கைகளைக் கொண்ட ஒரு குதிரையை நபியவர்கள் பார்த்தார்கள். உடனே நபியவர்கள், “”அவைகளுக்கு மத்தியில் நான் காண்கின்றேனே, அது என்ன?” என்று கேட்டார்கள். அதற்கவர், குதிரை என்று கூறினார். “”அதன் மீது என்ன?” என்று நபியவர்கள் கேட்டார்கள். “”இரண்டு இறக்கைகள்” என்று ஆயிஷா (ரலி) பதில் கூறினார்கள். “”குதிரைக்கு இரண்டு இறக்கைகளா?” என்று நபியவர்கள் கேட்டார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “”சுலைமான் நபிக்கு குதிரை இருந்ததாகவும் அதற்கு இறக்கைகள் இருந்ததாகவும் நீங்கள் கேள்விப்பட்டதில்லையா?” என்று கேட்டார்கள். உடனே நபியவர்கள் தம்முடைய கடைவாய்ப் பற்கள் தெரியுமளவிற்குச் சிரித்தார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : அபூதாவூத் 4284</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">பாவத்திற்கு நன்மை</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சொர்க்கவாசிகள் மற்றும் நரகவாசிகளின் நிலை குறித்துப் பின்வருமாறு) கூறினார்கள்:</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">சொர்க்கவாசிகளில் இறுதியாகச் சொர்க்கத்தில் நுழைபவர் யார் என்பதையும், நரகவாசிகளில் இறுதியாக நரகத்திலிருந்து வெளியேறுபவர் யார் என்பதையும் நான் நன்கறிவேன். மறுமை நாளில் ஒரு மனிதர் கொண்டுவரப்படுவார். அப்போது, “”இவர் புரிந்த சிறு பாவங்களை இவருக்கு எடுத்துக் காட்டுங்கள்! இவர் புரிந்த பெரும்பாவங்களை இவரைவிட்டு நீக்கிவிடுங்கள்” என்று கூறப்படும். அவ்வாறே அவருக்கு அவர் புரிந்த சிறுபாவங்கள் எடுத்துக் காட்டப்பட்டு, “”நீ இன்ன இன்ன நாளில் இன்ன இன்ன (பாவத்)தைச் செய்துள்ளாய்; இன்ன இன்ன நாளில் இன்ன இன்ன பாவத்தைச் செய்துள்ளாய்’ என்று கூறப்படும். அவரும் “”ஆம்’ என்று (ஒப்புதல்) கூறுவார்; அவரால் எதையும் மறுக்க முடியாது. தாம் புரிந்துவிட்டிருக்கும் பெரும் பாவங்கள் தம்மிடம் எடுத்துக் காட்டப்பட்டுவிடுமோ என்றும் அஞ்சிக்கொண்டிருப்பார். இந்நிலையில் அவரிடம், “”நீ செய்த ஒவ்வொரு (சிறு) தவறுகளுக்கும் ஈடாக ஒரு நன்மை உனக்கு உண்டு” என்று கூறப்படும். அப்போது அவர், “”இறைவா! நான் இன்னும் பல (பெரும் பாவச்) செயல்களைப் புரிந்திருந்தேனே! அவற்றையெல்லாம் இங்கு நான் காணவில்லையே!” என்று கேட்பார். (இதைக் கூறும்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்ததை நான் பார்த்தேன்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர்: அபூதர் (ரலி)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : முஸ்லிம் 314</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">அல்லாஹ்வின் வல்லமையை மெய்ப்பித்த யூதர்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">யூத மத அறிஞர்களில் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, முஹம்மதே! அல்லாஹ்,வானங்களை ஒரு விரல் மீதும், பூமிகளை ஒரு விரல் மீதும், மரங்களை ஒரு விரல் மீதும், தண்ணீர் மற்றும் ஈரமான மண்ணை ஒரு விரல் மீதும், இதர படைப்பினங்களை ஒரு விரல் மீதும் வைத்துக் கொண்டு, நானே (ஏகாதிபத்தியம் உள்ள) அரசன் என்று சொல்வான் என நாங்கள் (எங்களது வேத நூலான தவ்ராத்தில்) கண்டோம் என்று சொன்னார். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் அந்த அறிஞரின் கருத்தை உண்மையென ஆமோதிக்கும் விதத்தில், தமது கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்தார்கள். பிறகு, அவர்கள் அல்லாஹ்வை எவ்வாறு மதிக்க வேண்டுமோ, அவ்வாறு மதிக்கவில்லை. மறுமை நாளில் பூமி முழுவதும் அவன் கைப் பிடியில் இருக்கும். வானங்கள் அவனது வலக்கரத்தில் சுருட்டப்பட்டிருக்கும். அவர்கள் இணை வைப்பவற்றிலிருந்து அவன் தூயவன்; உயர்ந்தவன் எனும் (39:67ஆவது) வசனத்தை ஓதினார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : புகாரி 4811</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">சொர்க்கவாசிகளின் விருந்துணவு</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்கள் மறுமை நாளில் இந்த பூமி (அடுப்பில் இருக்கும்) ஒரு ரொட்டியைப் போன்று (சமதளமாக) மாறிவிடும். பயணத்திலுள்ள உங்களில் ஒருவர் தமது ரொட்டியை (அடுப்பிலிருந்து எடுத்துக் கையில் வைத்து)ப் புரட்டுவதைப் போன்று, சர்வ வல்லமைபடைத்த(இறை)வன் பூமியைத் தனது கரத்தால் புரட்டிப்போடுவான். (அதையே) சொர்க்கவாசிகளுக்கு விருந்தாக்குவான் என்று கூறினார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அப்போது யூதர்களில் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அபுல் காசிமே! அளவற்ற அருளாளன் உங்களுக்கு சுபிட்சம் அளிக்கட்டும். மறுமை நாளில் செர்க்கவாசிகளின் விருந்துணவு என்னவென்று உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் சரி’ என்றார்கள். அவர் நபி (ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே மறுமை நாளில் இந்த பூமி ஒரேயொரு ரொட்டியைப் போன்று இருக்கும் என்று கூறினார். அபபோது நபி (ஸல்) அவர்கள் எங்களைக் கூர்ந்து பார்த்துவிட்டு, தம் கடைவாய்ப் பற்கள் தெரிய சிரித்தார்கள். பிறகு உங்களுக்கு சொர்க்கவாசிகளின் குழம்பு எது எனத் தெரிவிக்கட்டுமா? என்று அந்த யூதர் கேட்டுவிட்டு, அவர்களின் குழம்பு பாலாம்’மற்றும் நூன்’ என்றார். மக்கள் இது என்ன? என்று கேட்டார்கள். அந்த யூதர் (அவை) காளைமாடும் மீனும் ஆகும். அந்த இரண்டின் ஈரல்களுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் தனித் துண்டை (மட்டுமே சொர்க்கவாசிகளில்) எழுபதாயிரம் பேர் புசிப்பார்கள் என்று கூறினார்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல்: புகாரி 6520</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">நரகத்திலிருந்து தவழ்ந்தபடி சொர்க்கத்திற்குச் செல்பவர்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்கள் (சொர்க்கவாசிகள் மற்றும் நரகவாசிகளின் நிலை குறித்துப் பின்வருமாறு) கூறினார்கள்: நரகவாசிகளில் இறுதியாக நரகத்திலிருந்து வெளியேறுபவர் யார் என்பதையும், சொர்க்கவாசிகளில் இறுதியாகச் சொர்க்கத்தில் நுழைபவர் யார் என்பதையும் நான் நன்கறிவேன். நரகத்திலிருந்து தவழ்ந்தபடி வெளியேறுகின்ற ஒரு மனிதரே அவர். அவரிடம் அல்லாஹ் நீ போய் சொர்க்கத்தில் நுழைந்துகொள் என்பான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அவர் சொர்க்கத்திற்குச் செல்வார். அது நிரம்பியிருப்பதைப் போன்று அவருக்குத் தோன்றும். உடனே அவர் திரும்பி வந்து என் இறைவா! அது நிரம்பியிருக்கக் கண்டேன் என்று கூறுவார். அதற்கு அல்லாஹ் நீ சென்று சொர்க்கத்தில் நுழைந்துகொள் என்று (மீண்டும்) சொல்வான். அவர் சொர்க்கத்திற்குச் செல்வார். அது நிரம்பியிருப்பதைப் போன்று அவருக்குத் தோன்றும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஆகவே, அவர் திரும்பிவந்து என் இறைவா! அது நிரம்பியிருக்கக் கண்டேன் என்று கூறுவார். அதற்கு அவன் நீ சென்று சொர்க்கத்தில் நுழைந்துகொள். ஏனெனில், உலகம் மற்றும் அதைப் போன்ற பத்து மடங்கு’ அல்லது உலகத்தைப் போன்று பத்து மடங்கு’ (இடம் சொர்க்கத்தில்) உனக்கு உண்டு என்று சொல்வான். அதற்கு அவர் அரசனாகிய நீ என்னைப் பரிகாசம் செய்கிறாயா?’ அல்லது என்னை நகைக்கின்றாயா?’ என்று கேட்பார்.(இதைக் கூறிய போது) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தம் கடைவாய்பற்கள் தெரியச் சிரித்ததை நான் பார்த்தேன்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல்: புகாரி 6571</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">இடி மின்னலுடன் மழை</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களிடம் மக்கள் மழை பெய்யாததை முறையிட்டனர். உடனே அவர்கள் மேடை ஏற்படுத்த உத்தரவிட்டார்கள். அதன்படி தொழும் திடலில் மேடை வைக்கப்பட்டது. மக்கள் (மழைத் தொழுகைக்கு) புறப்பட்டு வரவேண்டிய நாளை நிர்ணயித்தார்கள். அன்னை ஆயிஷா (ரலி) (தொடர்ந்து) அறிவிக்கின்றார்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">சூரியன் வெளிப்பட்டதும் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து மிம்பரில் அமர்ந்தார்கள். தக்பீர் கூறி அல்லாஹ்வை புகழ்ந்தார்கள். பிறகு, “”””உங்கள் நகரம் பஞ்சத்தால் வாடுவதையும், உரிய காலத்தில் மழை பெய்யாது (பிந்தி) விட்டதையும் நீங்கள் முறையிடுகின்றீர்கள். அல்லாஹ் உங்களை அவனிடமே பிரார்த்திக்க வேண்டுமென்று கட்டளையிடுகின்றான். மேலும் அவன் உங்களுடைய பிரார்த்தனையை ஏற்பதாகவும் உங்களுக்கு வாக்களித்து இருக்கின்றான்” என்று கூறினார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">பிறகு, “”””அகிலத்தாரையெல்லாம் படைத்து பரிபாலனம் செய்யும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவன் அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் தீர்ப்பு நாளின் அதிபதி. வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அல்லாஹ் தான் நாடியதையே செய்வான். யா அல்லாஹ்! நீதான் அல்லாஹ்! உன்னைத்தவிர வணங்கப்படுவதற்கு வேறு கடவுள் இல்லை. நீ தேவையற்றவன். நாங்கள் தேவையுள்ளவர்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">எங்கள் மீது மழையை இறக்குவாயாக! நீ எங்களுக்கு இறக்கியதை வலிமையளிக்கக் கூடியதாகவும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு போதியதாகவும் ஆக்குவாயாக!” என்று கூறினார்கள். பிறகு தனது இரு கைகளையும் உயர்த்தினார்கள். அவர்களின் அக்குள்களின் வெண்மை தெரிகின்றவரை விடாது கைகளை உயர்த்தினார்கள். பிறகு தனது முதுகை மக்கள் பக்கம் திருப்பிக் கொண்டு (கிப்லாவை முன்னோக்கி) தனது மேலாடையை மாற்றிப் போட்டுக் கொண்டார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(தொடர்ந்து) கைகளை உயர்த்தி வைத்துக் கொண்டு தான் இருந்தார்கள். பிறகு மக்களை நோக்கினார்கள். பின்னர் கீழே இறங்கி இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். உடனே அல்லாஹ் மேகத்தை தோன்றச் செய்ததும் இடி இடித்து, மின்வெட்டி அல்லாஹ்வின் உத்தரவைக் கொண்டு மழை பெய்தது. தனது பள்ளிக்குள் (அவர்கள்) வந்திருக்கமாட்டார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஆனால் (அதற்குள்) மழை நீர் பெருக்கெடுத்து ஓடத்துவங்கியது. (மழைக்கு ஒதுங்குவதற்காக) மக்கள் வீடுகளை நோக்கி விரைவதை அவர்கள் கண்டதும் தனது கடைவாய்ப்பற்கள் தெரியும் வரை சிரித்தார்கள். பிறகு “நிச்சயமாக அல்லாஹ் அனைத்திலும் ஆற்றல் பெற்றவன் என்றும் நிச்சயமாக நான் அல்லாஹ்வின் அடியாராகவும், அவனது திருத்தூதராகவும் ஆவேன் என்றும் சாட்சி சொல்கின்றேன்” என்று கூறினார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல்: அபூதாவூத் : 1173</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">எதற்கெடுத்தாலும் சிரிக்காமல், பிறரை ஜால்ரா தட்டுவதற்கு சிரிக்காமல், நாமும் நபியவர்களைப் போன்ற சிரிக்கும் பண்பை ஏற்படுத்திக் கொள்வோமாக! அல்லாஹ் அருள்புரிவானாக!</span></div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/06881587761526619478noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8641018540732041922.post-13650060922015605932016-11-21T21:55:00.002+01:002016-11-21T21:55:37.024+01:00பாவத்தை அழிக்கும் நல்லறங்கள் 👌❤<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQpUnfFM13yo_Eoo-M-3pSP_nxsODTBfU8fjdeUvaIo8RaxVEC6USZ4ggtOSQRjNDW720tFpaKW9bYSB5AbaLkfvcU3ZN4M0CwjT7qXU3Xgb9p5dtA0PFo7QRXr5CDqSG3iqJ31zuagG0/s1600/oie_gFu7WKHqodmy.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQpUnfFM13yo_Eoo-M-3pSP_nxsODTBfU8fjdeUvaIo8RaxVEC6USZ4ggtOSQRjNDW720tFpaKW9bYSB5AbaLkfvcU3ZN4M0CwjT7qXU3Xgb9p5dtA0PFo7QRXr5CDqSG3iqJ31zuagG0/s320/oie_gFu7WKHqodmy.png" width="258" /></a></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red;">பாவத்தை அழிக்கும் நல்லறங்கள் 👌❤</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஏக இறைவனாகிய அல்லாஹ் இவ்வுலகில் மனிதர்களை படைத்து அவர்களுக்கு தேவையான அனைத்தையும் ஏற்படுத்தினான். பின்னர் அவர்களை தவறிழைக்கும்படியாகவும் ஆக்கினான். மேலும் அவர்களை திருத்துவதற்காக நபிமார்களைக் கொண்டு போதனை செய்வதற்காக அனுப்பினான். அவர்களின் பிரச்சாரத்தின் மூலம் பாவமன்னிப்பு கேட்பதற்கு உண்டான வழிமுறைகளையும் சுவனத்திற்கு செல்வதற்கு உண்டான வழிவகைகளையும் ஏற்படுத்தினான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நடுநடுங்க வைக்கும் நரக வேதனையை பற்றி நாளெல்லாம் நமது அறிஞர்களின் பயான்களிலிருந்து கேட்டிருந்தாலும் கவனக்குறைவாக வாழ்வதே நமது நிலையாக கொண்டிருக்கிறோம். இவ்வுலக வாழ்வில் அழித்துவிடுமளவு பாவம் செய்த என் அடியார்களே! உங்கள் கடந்த கால பாவங்களை விட்டும் உங்களை மன்னிக்கிறேன் என்று இறைவன் நம்மை நோக்கி அழைப்பு விடுக்கிறான். ஆனாலும் அந்த அழைப்பை அலட்சியம் செய்துவிடுகிறோம். இந்த அலட்சியப் போக்கு தொடர்ந்தால் நாம் மறுமையில் வெற்றி பெறவே முடியாது. எனவே தமது பாவங்களை போக்கும் நல்லறங்களை கண்டறிந்து மறுமை வெற்றிக்கு வழி காண்போம்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">திருக்குர்ஆனும் நபி (ஸல்) அவர்களும் நமது பாவங்களை அழிக்கும அழகிய நல்லறங்களை நமக்கு காட்டித் தந்துள்ளார்கள். அந்த நல்லறங்களை செய்து மறுமை வெற்றிக்கு வித்திடுவோம்.</span></div>
<a name='more'></a><br />
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">திக்ர் செய்தல்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்ஹ்வுக்கு மிகவும் பிரியான இரண்டு எளிமையான வாசகங்கள். அவை நன்மை தராசில் கனமானவையாகவும். பாவங்களை அழிப்பவையாகவும் இருக்கும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">6406 عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كَلِمَتَانِ خَفِيفَتَانِ عَلَى اللِّسَانِ ثَقِيلَتَانِ فِي الْمِيزَانِ حَبِيبَتَانِ إِلَى الرَّحْمَنِ سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ رواه البخاري</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவையாகும். (நன்மை தீமை நிறுக்கப் படும்) தராசில் கனமானவையாகும். அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவையுமாகும். (அவை:) சுப்ஹானல்லாஹில்அழீம், சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : புகாரி 6406</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">6405 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ قَالَ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ حُطَّتْ خَطَايَاهُ وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ رواه البخاري</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">“சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி’ (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கின்றேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவருடைய தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே!</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் :புகாரி 6405</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">உளூ மற்றும் தொழுகை</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஒவ்வொரு ஐவேளைத் தொழுகைக்காகவும் உபரியான தொழுகைக்காகவும் நாம் செய்யும் உளூவின் மூலம் பாவங்களை மன்னிக்கப்படும். எனவே ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச் செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">361 عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ خَرَجَتْ خَطَايَاهُ مِنْ جَسَدِهِ حَتَّى تَخْرُجَ مِنْ تَحْتِ أَظْفَارِهِ رواه مسلم</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஒருவர் முறையாக அங்கத் தூய்மை செய்யும்போது (அவர் செய்திருந்த) அவருடைய (சிறு) பாவங்கள் அவரது உடரிரிருந்து வெளியேறிவிடுகின்றன. முடிவில், அவருடைய நகக்கண்களுக்குக் கீழேயிருந்தும் (அவருடைய பாவங்கள்) வெளியேறிவிடுகின்றன.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரரிலி),</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : முஸ்லிம் (413)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">பள்ளிவாசலுக்கு செல்லுதல்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">கடமையான தொழுகையை நிறைவேற்றுவதற்காக பள்ளிவாசலுக்கு சென்றால் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஒரு பாவம் அழிக்கப்படும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">477 عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ صَلَاةُ الْجَمِيعِ تَزِيدُ عَلَى صَلَاتِهِ فِي بَيْتِهِ وَصَلَاتِهِ فِي سُوقِهِ خَمْسًا وَعِشْرِينَ دَرَجَةً فَإِنَّ أَحَدَكُمْ إِذَا تَوَضَّأَ فَأَحْسَنَ وَأَتَى الْمَسْجِدَ لَا يُرِيدُ إِلَّا الصَّلَاةَ لَمْ يَخْطُ خَطْوَةً إِلَّا رَفَعَهُ اللَّهُ بِهَا دَرَجَةً وَحَطَّ عَنْهُ خَطِيئَةً حَتَّى يَدْخُلَ الْمَسْجِدَ وَإِذَا دَخَلَ الْمَسْجِدَ كَانَ فِي صَلَاةٍ مَا كَانَتْ تَحْبِسُهُ وَتُصَلِّي يَعْنِي عَلَيْهِ الْمَلَائِكَةُ مَا دَامَ فِي مَجْلِسِهِ الَّذِي يُصَلِّي فِيهِ اللَّهُمَّ اغْفِرْ لَهُ اللَّهُمَّ ارْحَمْهُ مَا لَمْ يُحْدِثْ فِيهِ رواه البخاري</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஒருவர் தமது வீட்டில் தொழுவதைவிட வும், தமது கடைத் தெருவில் தொழுவதை விடவும் “ஜமாஅத்துடன் (கூட்டுத் தொழுகை) தொழுவது, மதிப்பில் இருபத்தி ஐந்து (மடங்குகள் தொழுகைகள்) கூடுதலாகும். ஏனெனில், உங்களில் ஒருவர் அங்கசுத்தி (உளூ) செய்து, அதை செம்மையாகச் செய்து, தொழுகின்ற ஒரே நோக்கத்துடன் பள்ளிவாசலுக்கு வந்தால் அவர் பள்ளிவாசலுக்குள் வரும் வரை எடுத்துவைக்கும் ஒவ்வோர் எட்டுக்கும் ஓர் அந்தஸ்த்தை அவருக்கு அல்லாஹ் உயர்த்துகின்றான்; ஒரு பாவத்தை அவரை விட்டு நீக்குகின்றான். (கூட்டுத்) தொழுகையை எதிர்ப்பார்த்து அவர் பள்ளிவாசலில் இருக்கும்போது அவர் தொழுதுகொண்டிருப்பவராகவே கருதப்படுகிறார். மேலும் அவர் (வெளியேறிவிடாமல்) எந்த இடத்தில தொழுகின்றாரோ அந்த இடத்திலேயே இருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிராத்தனை செய்கிறார்கள். ஆனால், (அங்கசுத்தியை அகற்றிவிடக் கூடிய) சிறுதுடக்கு (காற்றுப்பிரிதல் மூலம்) அவர் பள்ளிக்குள் உபத்திரவம் செய்யாமல் இருக்க வேண்டும்.. அப்போது வானவர்கள், “இறைவா! இவருக்கு கருணை புரிவாயாக! என்றுபிரார்த்திக்கின்றார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் :புகாரி 477</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">தொழுகைக்காக காத்திருத்தல்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஐவேளைத் தொழுகைக்காக விரைவாக சென்று அதை நிறைவேற்ற காத்திருந்தால் அந்த நேரத்தில் வானவர்கள் நமக்காக பாவமன்னிப்பு தேடுவார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஒருவர் எந்த இடத்தில் தொழுவாரோ அந்த இடத்திலேயே அமர்ந்திருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிராத்தனை செய்கிறார்கள். ஆனால் (உளூவை முறிக்கக் கூடிய)சிறு துடக்கு ஏற்படாமலிருக்க வேண்டும். அப்போது அவர்கள் இறைவா! இவருக்கு மன்னிப்பளிப்பாயாக! இறைவா! இவருக்கு கருணை புரிவாயாக! என்று பிரார்த்திக்கிறார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : புகாரி (445)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இவ்வாறு முறையாக உளூ செய்வதினாலும் தொழுவதினாலும் நமது சிறிய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. மேலும் ஒரு தொழுகையிலிருந்து அடுத்த தொழுகைக்காக காத்திருக்கும் போது வானவர்களே அல்லாஹ்விடம் நமக்காக துஆ செய்கிறார்கள் என்பதை அறிய வேண்டும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">ஐவேளைத் தொழுகை, ஜுமுஆத் தொழுகை</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">கடமையான ஐவேளைத் தொழுகைகை சரிவர நிறைவேற்றிவருவதன் மூலமும் ஜுமுஆத் தொழுகை நிறைவேற்றுவதன் மூலமும் நமது பாவங்கள் மன்னிக்கப்படும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الصَّلَاةُ الْخَمْسُ وَالْجُمْعَةُ إِلَى الْجُمْعَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُنَّ مَا لَمْ تُغْشَ الْكَبَائِرُ رواه مسلم</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆ விரிருந்து மறு ஜுமுஆ ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும். பெரும்பாவங்களில் சிக்காதவரை.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : முஸ்லிம் (394)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">நோன்பு மற்றும் இரவில் நின்று வணங்குதல்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ رواه البخاري</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">எவர் நம்பிக்கை கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரரிலி),</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் :புகாரி (38)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ رواه البخاري</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">எவர் நம்பிக்கை கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் :புகாரி (37)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">1901 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ قَامَ لَيْلَةَ الْقَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ رواه البخاري</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">யார் “லைலத்துல் கத்ர்’ இரவில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறாரோ அவரது முன் பாவம் மன்னிக்கப்படுகின்றது. யார் ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : புகாரி (1901)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">ஹஜ் மற்றும் உம்ரா செய்தல்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இஸ்லாத்தின் முக்கிய ஐந்து கடமைகளில் ஒன்றான ஹஜ் கடமையை செய்தால் அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு பிறந்த பாலகனைப் போன்று ஆகிவிடுவார்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ حَجَّ لِلَّهِ فَلَمْ يَرْفُثْ وَلَمْ يَفْسُقْ رَجَعَ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ رواه البخاري</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">தாம்பத்தியஉறவு மற்றும் பாவச் செயல்களில் ஈடுபடாமல் ஒருவர் அல்லாஹ்வுக்காகவே ஹஜ் செய்தால் அவர் அவருடைய தாய் அவரைப் பெற்றெடுத்த நாளில் இருந்ததைப் போன்று (பாவமறியாப் பாலகராகத்) திரும்புவார்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : புகாரி (1521)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">இடையூறுகளை நீக்கினால் மன்னிப்பு</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقٍ وَجَدَ غُصْنَ شَوْكٍ عَلَى الطَّرِيقِ فَأَخَذَهُ فَشَكَرَ اللَّهُ لَهُ فَغَفَرَ لَهُ رواه البخاري</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது:</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஒரு மனிதர் ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது பாதையில் முட்கிளையொன்றைக் கண்டு அதை எடுத்து (எறிந்து) விட்டார். அவரது இந்த நற்செயலை அல்லாஹ் அங்கீகரித்து அவருக்கு (அவர் செய்த பாவங்களிலிருந்து) மன்னிப்பு வழங்கினான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : புகாரி (2472)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">தர்மம் செய்தல்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">إِنْ تُبْدُوا الصَّدَقَاتِ فَنِعِمَّا هِيَ وَإِنْ تُخْفُوهَا وَتُؤْتُوهَا الْفُقَرَاءَ فَهُوَ خَيْرٌ لَكُمْ وَيُكَفِّرُ عَنْكُمْ مِنْ سَيِّئَاتِكُمْ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ ளالبقرة : 271ன</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அது நல்லதே. அதை(ப் பிறருக்கு) மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிகச் சிறந்தது. உங்கள் தீமைகளுக்கு (இதைப்) பரிகாரமாக ஆக்குகிறான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 2:271)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ حَلَفَ فَقَالَ فِي حَلِفِهِ وَاللَّاتِ وَالْعُزَّى فَلْيَقُلْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَمَنْ قَالَ لِصَاحِبِهِ تَعَالَ أُقَامِرْكَ فَلْيَتَصَدَّقْ رواه البخاري</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">யார் சத்தியம் செய்யும்போது “லாத்தின் மீது சத்தியமாக! உஸ்ஸாவின் மீது சத்தியமாக!’ என்று கூறிவிட்டாரோ, அவர் (அதற்குப் பரிகாரமாக) “லாஇலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொல்லட்டும்! எவர் தம் நண்பரிடம், “வா சூது விளையாடுவோம்” என்று கூறுவாரோ அவர் (எதையேனும்) தர்மம் செய்யட்டும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலிரி),</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : புகாரி (4860)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஏழையின் கடனை தள்ளுபடி செய்தல்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كَانَ الرَّجُلُ يُدَايِنُ النَّاسَ فَكَانَ يَقُولُ لِفَتَاهُ إِذَا أَتَيْتَ مُعْسِرًا فَتَجَاوَزْ عَنْهُ لَعَلَّ اللَّهَ أَنْ يَتَجَاوَزَ عَنَّا قَالَ فَلَقِيَ اللَّهَ فَتَجَاوَزَ عَنْهُ رواه البخاري</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(முன் காலத்தில்) ஒரு மனிதர் மக்களுக்குக் கடன் கொடுத்து (உதவி) வந்தார். (அதை வசூலிக்கச் செல்கின்ற) தனது (அலுவலரான) வாலிபரிடம், “(வசதியின்றிச்) சிரமப்படுபவரிடம் நீ சென்றால் (அவரைக் கண்டு கொள்ளாமல்) மன்னித்து(க் கடனைத் தள்ளுபடி செய்து) விடு. அல்லாஹ்வும் (நம்மைக் கண்டு கொள்ளாமல்) மன்னித்து விடக்கூடும்” என்று சொல்லிவந்தார். அவர் (மரணமடைந்து) அல்லாஹ்வைச் சந்தித்த போது அவருடைய பிழைகளைப் பொறுத்து அவன் மன்னித்து விட்டான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலிரி),</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : புகாரி (3480)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">நன்மையை ஏவி தீமையை தடுத்தல்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ حَدَّثَنَا يَحْيَى عَنْ الْأَعْمَشِ قَالَ حَدَّثَنِي شَقِيقٌ قَالَ سَمِعْتُ حُذَيْفَةَ قَالَ كُنَّا جُلُوسًا عِنْدَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ فَقَالَ أَيُّكُمْ يَحْفَظُ قَوْلَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْفِتْنَةِ قُلْتُ أَنَا كَمَا قَالَهُ قَالَ إِنَّكَ عَلَيْهِ أَوْ عَلَيْهَا لَجَرِيءٌ قُلْتُ فِتْنَةُ الرَّجُلِ فِي أَهْلِهِ وَمَالِهِ وَوَلَدِهِ وَجَارِهِ تُكَفِّرُهَا الصَّلَاةُ وَالصَّوْمُ وَالصَّدَقَةُ وَالْأَمْرُ وَالنَّهْيُ قَالَ لَيْسَ هَذَا أُرِيدُ وَلَكِنْ الْفِتْنَةُ الَّتِي تَمُوجُ كَمَا يَمُوجُ الْبَحْرُ قَالَ لَيْسَ عَلَيْكَ مِنْهَا بَأْسٌ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ إِنَّ بَيْنَكَ وَبَيْنَهَا بَابًا مُغْلَقًا قَالَ أَيُكْسَرُ أَمْ يُفْتَحُ قَالَ يُكْسَرُ قَالَ إِذًا لَا يُغْلَقَ أَبَدًا قُلْنَا أَكَانَ عُمَرُ يَعْلَمُ الْبَابَ قَالَ نَعَمْ كَمَا أَنَّ دُونَ الْغَدِ اللَّيْلَةَ إِنِّي حَدَّثْتُهُ بِحَدِيثٍ لَيْسَ بِالْأَغَالِيطِ فَهِبْنَا أَنْ نَسْأَلَ حُذَيْفَةَ فَأَمَرْنَا مَسْرُوقًا فَسَأَلَهُ فَقَالَ الْبَابُ عُمَرُ رواه البخاري</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நாங்கள் (கலீஃபா) உமர் (ரலி) அவர்களிடம் அமர்ந்திருந்தோம். அப்போது உமர் (ரலி) அவர்கள், “உங்களில் யார் (இனி தலைதூக்கவி ருக்கும்) ஃபித்னா (சோதனை/குழப்பம்) பற்றி அல்லஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதை நினைவில் வைத்திருக்கிறார்?” என்று கேட்டார்கள். நான், “நபி (ஸல்) அவர்கள் சொன்னதை நான் நினைவில் வைத்திருக்கிறேன்” என்று சொன்னேன். உமர் (ரலி) அவர்கள், “(அதைக்கூறுங்கள்)நீங்கள்தான் “நபி (ஸல்) அவர்களிடம்’ அல்லது “(நபி (ஸல்) அவர்களின்) அக்கூற்றின் மீது’ துணிச்சலுடன் (கேள்வி கேட்டு விளக்கம் பெறக் கூடியவர்களாய்) இருந்தீர்கள்” என்று சொன்னார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நான், “ஒரு மனிதன் தன் குடும்பத்தார், தனது சொத்து, தனது பிள்ளைகள் ஆகியோரின் விஷயத்தில் (இறைவழிபாட்டிலிருந்து தனது கவனத்தைப் பறிகொடுக்கும் அளவுக்கு அளவு கடந்த நேசம் வைப்பதன் மூலமும்), தன் அண்டை வீட்டார் விஷயத்தில் (அவர்களின் உரிமைகளில் குறைவைப்பதன் மூலமும்) ஃபித்னாவில் (சோதனையில்) ஆழ்த்தப்படும்போது தொழுகை, நோன்பு, தர்மம், நன்மை (புரியும்படி கட்டளையிட்டு)-தீமை(யிலிருந்து தடுத்தல்) ஆகியன அதற்கான பரிகாரமாக அமையும்” எனஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகச் சொன்னேன்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : புகாரி 525</span></div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/06881587761526619478noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8641018540732041922.post-46929733413030302042016-11-21T21:45:00.001+01:002016-11-21T21:45:12.652+01:00உன்னுடைய எதிரியைத் தெரிந்து கொள் !👆💂<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQpUnfFM13yo_Eoo-M-3pSP_nxsODTBfU8fjdeUvaIo8RaxVEC6USZ4ggtOSQRjNDW720tFpaKW9bYSB5AbaLkfvcU3ZN4M0CwjT7qXU3Xgb9p5dtA0PFo7QRXr5CDqSG3iqJ31zuagG0/s1600/oie_gFu7WKHqodmy.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQpUnfFM13yo_Eoo-M-3pSP_nxsODTBfU8fjdeUvaIo8RaxVEC6USZ4ggtOSQRjNDW720tFpaKW9bYSB5AbaLkfvcU3ZN4M0CwjT7qXU3Xgb9p5dtA0PFo7QRXr5CDqSG3iqJ31zuagG0/s320/oie_gFu7WKHqodmy.png" width="258" /></a></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நம் ஒவ்வொருவரிடமும் ஷைத்தான் இருக்கிறான். ஆனால், எல்லோரிடமும் ஷைத்தான் இருக்கிறான் என்ற இந்த உண்மையைப் பலர் புரிந்து கொள்ளாத காரணத்தால் சிலருக்கு உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ பாதிப்புகள் ஏற்படும் போது அவர்களிடத்தில் மட்டும் ஷைத்தான் வந்துவிட்டதாக, பேய் பிடித்ததாக, நோய் வருவதாக தவறாக நம்புகிறார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஷைத்தான் ஒருவரிடத்தில் இருப்பதால் அவருக்கு மேற் கூறியது போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்ற நம்பிக்கை உண்மையானால் மனிதர்கள் அனைவருக்கும் அப்படி பாரதூரமான பாதிப்புகள் ஏற்பட வேண்டும். ஏனென்றால் ஷைத்தான் அனைவரிடமும் இருக்கிறான். ஆனால் இவ்வாறு அனைவருக்கும் பைத்தியமோ மோசமான நோய்களோ உளறல்களோ ஏற்படுவதில்லை. குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் இது போன்ற பலவீனங்கள் ஏற்படுகிறது. இறைவனுடைய நாட்டத்தால் இந்த பலவீனங்கள் ஏற்படுகிறதே தவிர ஷைத்தானால் ஏற்படுவதில்லை என்பதை இதன் மூலம் அறியலாம்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இது போன்று பைத்தியம், பேய் பிடித்தல்(அப்படி எதுவும் இல்லை), நோய் போன்றவற்றை ஏற்படுத்துவது ஷைத்தானுடைய வேலையும் அல்ல. மாறாக அவன் நமக்கு எதிரி. நம்மை நரகில் கொண்டு சேர்க்கும் வேலையை மட்டும் தான் கண்ணும் கருத்துமாக பார்ப்பான்!</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"></span></div>
<a name='more'></a><br /><br />
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">இறைவன் கூறும் காரணம்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ் கூறுகிறான் : ஷைத்தான் உங்களுக்கு எதிரியாவான். அவனை எதிரியாகவே ஆக்கிக் கொள்ளுங்கள்! நரகவாசிகளாக ஆவதற்காகவே அவன் தனது கூட்டத்தாரை அழைக்கிறான்.</span><br /><span style="font-size: 12pt;">அல்குர்ஆன் 35:6</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">“பின்னர் அவர்களின் முன்னும், பின்னும், வலமும், இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானோரை நன்றி செலுத்துவோராக நீ காண மாட்டாய்” (என்றும் ஷைத்தான் கூறினான்).</span><br /><span style="font-size: 12pt;">அல்குர்ஆன்7:16,17</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இப்படிப்பட்ட சைத்தான் செய்யும், நம்மை செய்ய வைக்கும் வேலைகளைத் தான் இந்த உரையில் வரிசையாக பார்க்க இருக்கிறோம்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">இடது கையால் சாப்பிடுவான்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நீங்கள் சாப்பிடும் போது வலது கையால் சாப்பிடுங்கள் குடிக்கும் போது வலது கையால் குடியுங்கள். ஏனெனில் ஷைத்தான் தான் இடது கையால் சாப்பிடுவான். குடிப்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : முஸ்லிம்3764</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">தொழ விடமாட்டான்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் பொழுது விடியும் வரை (தொழுகைக்கு எழாமல்) உறங்கிக் கொண்டேயிருப்பது பற்றிக் கூறப் பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவரது காதில் ஷைத்தான் சிறுநீர் கழித்துவிட்டான்” என்று கூறினார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : புகாரி 1144</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">இப்படியும் செய்வான்..</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்கல் எவரேனும் கொட்டாவி விட்டால் தம்மால் முடிந்த வரை அவர் அதை அடக்கிக் கொள்ளட்டும். ஏனெனில், எவரேனும் ஹா’ என்று (கொட்டாவியால்) சத்தம் போட்டால் ஷைத்தான் சிரிக்கின்றான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)</span><br /><span style="font-size: 12pt;">நூல் : புகாரி 3289</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">ஷைத்தானின் லாட்ஜ் மற்றும் ஹோட்டல்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:. ஒருவர் இல்லத்திற்குள் நுழையும் போது அல்லாஹ்வை நினைவுகூறாவிட்டால் ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), “இன்றைய இரவில் உங்களுக்குத் தங்குமிடம் கிடைத்துவிட்டது” என்று சொல்கிறான். அவர் உணவு உண்ணும்போது அல்லாஹ்வின் பெயர் கூறா விட்டால் ஷைத்தான் “இன்றைய இரவில் நீங்கள் தங்கும் இடத்தையும் உணவையும் அடைந்துகொண்டீர்கள்” என்று சொல்கிறான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல்: முஸ்லிம்4106</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">ஷைத்தானின் திறவுகோல்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உனக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது, “நான் (இப்படிச்) செய்திருந்தால் அப்படி அப்படி ஆயிருக்குமே!” என்று (அங்கலாய்த்துக்) கூறாதே. மாறாக, “அல்லாஹ்வின் விதிப்படி நடந்துவிட்டது. அவன் நாடியதைச் செய்துவிட்டான்” என்று சொல். ஏனெனில், (இப்படிச் செய்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே’ என்பதைச் சுட்டும்) லவ்’ எனும் (வியங்கோள் இடைச்)சொல்லானது ஷைத்தானின் செயலுக்கே வழிவகுக்கும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)</span><br /><span style="font-size: 12pt;">நூல்: முஸ்லிம்5178</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">ஷைத்தான் அழுகிறான்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆதமின் மைந்தன் (மனிதன்) சஜ்தா (சிரவணக்கத்திற்கான) வசனத்தை ஓதி சிரவணக்கம் (சஜ்தா) செய்தால் ஷைத்தான் அழுதவாறே “அந்தோ எனக்கு வந்த நாசமே! ஆதமின் மைந்தன் சிரவணக்கம் செய்யும்படி கட்டளையிடப்பட்டான். அவன் சிரவணக்கம் செய்துவிட்டான். அவ னுக்குச் சொர்க்கம் கிடைக்கப்போகிறது. ஆனால் (ஆதி மனிதர் ஆதமுக்குச்) சிரம் பணியும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டது. நானோ மறுத்து விட்டேன். எனவே, எனக்கு நரகம்தான்” என்று கூறியபடி விலகிச்செல்கிறான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)</span><br /><span style="font-size: 12pt;">நூல் : முஸ்லிம்133</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">ஷைத்தானின் ஓட்டம்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்காக (பாங்கு சொல்) அழைக்கப்படும்போது ஷைத்தான் பாங்கு சப்தத்தைக்கேட்கக்கூடாது என்பதற்காக சப்தத்துடன் காற்றை விட்டுக்கொண்டு திரும்பி ஓடுகிறான். பாங்கு சொல் முடித்ததும் முன்னே வருகின்றான். தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் (மீண்டும்) திரும்பி ஓடுகிறான். இகாமத் சொல் முடித்ததும் முன்னே வருகின்றான். (தொழுகையில் ஈடுபட்டுள்ள) மனிதருடைய உள்ளத்தில் ஊடுருவி ஊசலாட்டத்தை ஏற்படுத்தி, “இதை நினைத்துப் பார்; அதை நினைத்துப் பார்” என்று அவர் அதற்கு முன் நினைத்திராத விஷயங்களை அவருக்கு நினைவூட்டிக் கூறுகின்றான். எந்த அளவிற்கென்றால், அந்த மனிதர் தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்பதை அறியாதவராக மாறிவிடுகிறார்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">நூல் ; புகாரி 608</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">பிளவு ஏற்படுத்துவான்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அரேபிய தீபகற்பத்தில் தொழுகையாளர்கள் தன்னை வணங்குவார்கள் என்ற நம்பிக்கையை ஷைத்தான் இழந்துவிட்டான். எனினும், அவர்களிடையே பிளவை உருவாக்குவ(தில் வெற்றி கண்டு விட்ட)ன்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : முஸ்லிம் 5417</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">சந்தோசப்படுகிறான்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ; அரேபிய தீபகற்பத்தில் தன்னை வணங்குவார்கள் என்ற நம்பிக்கையை ஷைத்தான் இழந்துவிட்டான். எனினும், நீங்கள் லேசாக கருதக்கூடிய அமல்கள் மூலமாக சந்தோஷப்படுகிறான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : அஹ்மத்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">மந்திர முடிச்சு</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உறங்கும்போது உங்கள் தலையின் பின்பக்கத்தில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போடுகிறான். ஒவ்வொரு முடிச்சின்போதும் இன்னும் உனக்கு நீண்ட இரவு (ஓய்வெடுக்க எஞ்சி) இருக்கிறது. ஆகவே, நீ உறங்கு’ என்று கூறி (உங்களை விழிக்கவிடாமல் உறங்க வைத்து)விடுகிறான். நீங்கள் (அவனது கூற்றை ஏற்காமல்) கண்விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. நீங்கள் அங்கசுத்தி (உளூ) செய்தால் மற்றொரு முடிச்சு அவிழ்ந்துவிடுகிறது. நீங்கள் தொழுது விட்டால் முடிச்சுகள் முழுவதும் அவிழ்ந்துவிடுகிறது. நீங்கள் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் காலைப் பொழுதை அடைவீர்கள். இல்லையெனில் மனக்குழப்பத்துடனும், சோம்பலுடனும் காலைப் பொழுதை அடைவீர்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : புகாரி 1142</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">ஷைத்தானின் கேள்விகள்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கல் ஒருவரிடம் (அவர் மனத்திற்குள்) ஷைத்தான் வந்து, “இதைப் படைத்தவர் யார்? இதைப் படைத்தவர் யார்?” என்று கேட்டுக் கொண்டே வந்து, இறுதியில், “உன் இறைவனைப் படைத்தவர் யார்?” என்று கேட்கின்றான். இந்தக் (கேள்வி கேட்கும்) கட்டத்தை அவன் அடையும்போது அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடட்டும். (இத்தகைய சிந்தனையிருந்து) விலகிக்கொள்ளட்டும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி 3276</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">அவனிடமிருந்து பாதுகாப்பு பெறும் வழிகள்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு பெற நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : சூரத்துல் பகரா ஓதப்டுகிற வீட்டிலிருந்து ஷைத்தான் விரண்டோடுகின்றான்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : முஸ்லிம்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: லா இலாஹ இல்லல் லாஹ், வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு வ லஹுல் ஹம்து, வ ஹுவ அலா குல் ஷய்இன் கதீர் – என்று ஒரு நால் நூறு முறை சொல்கிறவருக்கு, பத்து அடிமைகளை விடுதலை செய்வதற்குச் சமமா(க நற்பலன் கிடைக்கும். மேலும் நூறு நன்மைகள் எழுதப்படும். (அவர் புரிந்த) நூறு தீமைகள் அழிக்கப்படும். மேலும் அந்த நால் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிடமிருந்து (பாதுகாக்கும்) அரணாக அது இருக்கும். மேலும், அவர் புரிந்த சிறந்த நற்செயலை எவரும் செய்ய முடியாது; ஒருவர் இதை விட அதிகமான (தடவைகள் இதை ஓதினால் அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)</span><br /><span style="font-size: 12pt;">நூல் : புகாரி 3293</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">“என் இறைவா! என்னை நீ வழி கெடுத்ததால் பூமியில் (தீமைகளை) அழகாக்கிக் காட்டுவேன். அவர்களில் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரையும் வழி கெடுப்பேன்” என்று கூறினான்.</span><br /><span style="font-size: 12pt;">அல்குர்ஆன் 15:39,40</span></div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/06881587761526619478noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8641018540732041922.post-65680517088704321902016-11-21T16:49:00.002+01:002016-11-21T16:49:19.658+01:00இறந்த பின்னர் உயிருடன் இருக்கிறார்களா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2hPBCw_WSyeWJbMDSKM-V9nggMFPMmnYndZO4NCxW_VekajMnL9MzF47rVUwYnl4icxzmcJXO0L7Zr1ST-RRkg9DLdZ_NjF7x3tNqMfvm-LlsDwuoc3wRFuPEUIpYYKD5HQt0S2_iWZs/s1600/oie_BxR0Q7pExXA0.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2hPBCw_WSyeWJbMDSKM-V9nggMFPMmnYndZO4NCxW_VekajMnL9MzF47rVUwYnl4icxzmcJXO0L7Zr1ST-RRkg9DLdZ_NjF7x3tNqMfvm-LlsDwuoc3wRFuPEUIpYYKD5HQt0S2_iWZs/s320/oie_BxR0Q7pExXA0.gif" width="304" /></a></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இறந்த பின்னர் உயிருடன் இருக்கிறார்களா?</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நன்மக்கள் மரணித்தாலும் அவர்கள் உயிருடன் உள்ளனர் என்ற தவறான கொள்கையுடையோர் பின்வரும் வசனங்களைத் தமது தீய கொள்கைக்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீர்கள்! மாறாக உயிருடன் உள்ளனர். எனினும் நீங்கள் உணர மாட்டீர்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">திருக்குர்ஆன் 2:154</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என எண்ணாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்; உணவளிக்கப்படுகின்றனர். தமக்கு அல்லாஹ் வழங்கும் அருளை எண்ணி மகிழ்கின்றனர். தம்முடன் (இதுவரை) சேராமல் பின்னால் (உயிர் தியாகம் செய்து) வரவிருப்போருக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்பதை எண்ணி மகிழ்ச்சியுடன் உள்ளனர். அல்லாஹ்விடமிருந்து கிடைத்த நற்பேறு மற்றும் அருள் பற்றியும், நம்பிக்கை கொண்டோரின் கூலியை அல்லாஹ் வீணாக்க மாட்டான் என்பது பற்றியும் அவர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">திருக்குர்ஆன் 3:169, 170, 171</span></div>
<a name='more'></a><br />
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் உயிருடன் உள்ளனர் என்பது எந்தக் கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை சாதாரண அறிவு படைத்தவனும் அறிந்து கொள்ள முடியும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற சொல் அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதைச் சொல்கிறது. கொல்லப்பட்ட பின் அவர்கள் அடக்கம் செய்யப்பட்டது, அவர்களின் சொத்துக்களை அவர்களின் வாரிசுகள் பிரித்துக் கொண்டது, அவர்களின் மனைவிமார்கள் மறுமணம் செய்து கொண்டது ஆகிய அனைத்தும் அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதை நிரூபித்துக் கொண்டு இருக்கும் போது இறந்தவர்கள் என்று சொல்லக் கூடாது என்று கூறப்பட்டால் அது வேறு அர்த்தத்தில் சொல்லப்பட்டது என்று தான் புரிந்து கொள்ள வேண்டும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இவ்வுலகைப் பொருத்தவரை அவர்கள் மரணித்து விட்டாலும் ஆன்மாக்களின் உலகில் அல்லாஹ்விடம் அவர்கள் வேறு விதமான உயிருடன் உள்ளனர் என்ற கருத்தில் சொல்லப்பட்டுள்ளது என்பது பளிச்சென்று தெரிகின்றது.???</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நல்லடியார்கள் மட்டுமின்றி கெட்டவர்களும் ஆன்மாக்களின் உலகில் வேதனை செய்யப்பட்டுக் கொண்டு உள்ளனர் என்பதை முன்னர் விளக்கியுள்ளோம். அப்படியானால் அவர்களும் உயிருடன் தான் உள்ளனர்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">மரணித்த யாராக இருந்தாலும் அவர்கள் இவ்வுலகைப் பொருத்த வரை மட்டுமே மரணித்தவர்கள். ஆன்மாக்களின் உலகில் வேறு விதமான உயிர் பெற்றவர்களாக உள்ளனர். இந்த அடிப்படையை விளங்காமல் இவ்வசனங்களைத் தமது தவறான கொள்கைக்கு ஆதாரமாக காட்டி வழிகேட்டை விலைக்கு வாங்கிக் கொள்கின்றனர்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இந்த வசனங்களுக்குள்ளேயே இதன் கருத்து என்ன என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">2:154 வசனத்தில் “அவர்கள் உயிருடன் உள்ளனர்” என்பதுடன் “எனினும் நீங்கள் உணர மாட்டீர்கள்” என்று சேர்த்துக் கூறப்பட்டுள்ளது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அவர்கள் உயிருடன் இருப்பது நாம் உணர்ந்துள்ள கருத்தில் அல்ல. நம்மால் உணர்ந்து கொள்ள முடியாத வேறு வகையில் உயிருடன் உள்ளனர் என்பதுதான் இதன் கருத்தாகும் என்பது இதிலிருந்து தெளிவாகிறது..</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">3:169 வசனமும், அதைத் தொடர்ந்து வரும் நான்கு வசனங்களும் இதை இன்னும் தெளிவாகக் கூறுகின்றன.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">3:169 வசனம் “தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்” எனக் கூறுகிறது. நம்மைப் பொறுத்த வரை அவர்கள் மரணித்து விட்டாலும் இறைவனைப் பொறுத்த வரை அவர்கள் உயிருடன் உள்ளனர் என்பது இதன் கருத்தாகும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அடுத்த வசனங்களில் (3:170, 171) அவர்களுக்கு இறைவன் வழங்கியுள்ள பாக்கியங்களை எண்ணி மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">மறுமை வாழ்க்கையில் அல்லாஹ் வழங்கும் இன்பங்களை அனுபவித்துக் கொண்டுள்ளனர் என்பது தான் இதன் கருத்து என்பதும், இது போன்ற இன்பங்கள் கிடைக்க உள்ளதால் அல்லாஹ்வுக்காக உயிர் தியாகம் செய்ய முஸ்லிம்கள் தயங்கக் கூடாது என்பதைச் சொல்வதற்காகவே இவ்வசனம் அருளப்பட்டது என்பதும் இதிலிருந்து தெரிகிறது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இவ்வசனத்திற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளித்த விளக்கமும் முக்கியமானது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் பாதையில் உயிர்த் தியாகம் செய்தவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்றால் எப்படி? என்று நாங்கள் கேட்டபோது “அவர்களின் உயிர்கள் பச்சை நிறத்துப் பறவைகளின் கூடுகளுக்குள் இருக்கும். அவை சொர்க்கத்தில் விரும்பியவாறு சுற்றித் திரியும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்தனர்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல்: முஸ்லிம் 3834</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நியாயத் தீர்ப்புக்குப் பிறகுதான் நல்லோர் சொர்க்கம் செல்வார்கள். ஆனால் உயிர்த்தியாகிகள் மட்டும் இறந்த உடன் சொர்க்கம் சென்று விடுவார்கள். ஆனால் மனித வடிவில் இல்லாமல் பச்சை நிறப் பறவைகளாக சொர்க்கத்தில் சுற்றி வருவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வளவு தெளிவாக இதை விளக்கிய பிறகும் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் உயிருடன் உள்ளனர் என்பதற்கு சிலர் நேரடிப் பொருள் செய்து வழிகேட்டைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் உயிருடன் உள்ளனர் என்பதற்கு அல்லாஹ்வின் தூதர் கொடுத்த அர்த்தம் தவிர வேறு அர்த்தம் இல்லை.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் பாதையில் தான் ஒருவர் கொல்லப்பட்டார் என்பதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது என்பதால் இவர்கள் கொடுக்கும் அர்த்தம் முற்றிலும் தவறு என்பது உறுதியாகிறது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் பாதையில் ஒருவர் கொல்லப்பட்டாரா? அல்லது பெருமைக்காகப் போருக்குச் சென்று கொல்லப்பட்டாரா? என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த விஷயம். ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் தான் கொல்லப்பட்டார் என்று நாம் முடிவு செய்ய முடியாது. இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.</span></div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/06881587761526619478noreply@blogger.com0